Category: தமிழ்நாடு

மீன் வளர்ப்போருக்கு மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் ஆகியவற்றினை மானியத்தில் வழங்க வேண்டும்

வலங்கைமான் தாலுகாவில் நலிந்து வரும் மீன் வளர்ப்பினை பாதுகாத்திட மீன் வளர்ப்போருக்கு மீன் குஞ்சுகள் மற்றும் மீன் தீவனங்கள் ஆகியவற்றினை மானியத்தில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள்…

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை பயிற்சி முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இடையபட்டி தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் 4 தமிழ்நாடு பொறியாளர் கம்பெனி சார்பில் பத்து நாட்கள்…

திருவண்ணாமலையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுக விழா

திருவண்ணாமலை நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும், ரோட்டரி டயாலிசிஸ் சென்டரில் முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அறிமுக விழா நடந்தது. பயனாளி…

வேளாங்கண்ணி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆன்மிக சுற்றுலா…

வானூர் அருகே தனியார் பஸ் கார் மீது மோதி விபத்து- புதுச்சேரி ஒப்பந்ததாரர் பலி

திண்டிவனத்தில் இருந்து புதுவை நோக்கி தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இரவு 8.30 மணியளவில் வானூர் அடுத்த மொரட்டாண்டி அருகே வந்த போது,…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்தார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்களிக்கிறார். மலை மீது…

செங்கல்பட்டு பாமக நிர்வாகி கொலை- தப்பியோடிய நபரை சுட்டுப் போலீசார் சுட்டுபிடித்தனர்

செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ…

தரம் குறைந்த உணவகங்களில் பேருந்து நிறுத்தப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்- தமிழக போக்குவரத்து துறை அறிக்கை

தரம் குறைந்த உணவகங்களில் பேருந்து நிறுத்தப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்- என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிக்கை பயணவழி உணவகங்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என…

திருவாரூரில் வைக்கம் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் வைக்கம் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு…

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

புதுவை கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அவர் பிறந்த சாமிப்பிள்ளை தோட்டம் கிடங்கள் அம்மன் கோவிலில் நடந்தது. இக்கூட்டத்தில் கவிஞர் தமிழ் ஒளியின்…

இளம்பெண் கொலை வழக்கில் கைதானவருக்கு – குண்டர் சட்டம் ரத்து உயர்நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.…

தமிழ்நாடு மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 15 தமிழ்நாட்டு மீனவர்களை…

விஜயகாந்த் பிரேமலதா அரசியலை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள்-விஜய பிரபாகரன்

ஸ்.செல்வகுமார் செய்தியாளர் விஜயகாந்த் பிரேமலதா அரசியலை தனித்தனியாக பார்த்திருப்பீர்கள் இனி இருவரின் உருவமாக விஜய பிரபாகரன் அரசியலை பார்ப்பீர்கள்சீர்காழியில் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடத்தில்…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுத்தவரால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில்…

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம்

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வரும் 14 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில்…

டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல – அமைச்சர் முத்துசாமி

மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சி தான் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். சென்னை, தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி…

மகளிர் உரிமைத் தொகை திட்டம் முகாம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர்…

திண்டுக்கல்லில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல்லில் நீதிமன்ற ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது ஏழுமலையான்நகர்.…

குருவை இழப்பிற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும்- பிஆர்.பாண்டியன்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் வணிகர் நல வாரிய தலைவர் பதவியை முதலமைச்சர் உடன் ராஜினாமா செய்து வணிகர்களை கொண்டு வாரியம் அமைத்திட வேண்டும் குருவை…

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த குடும்பத்தால் பரபரப்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்த குடும்பத்தால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காச்சகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவர்கள்…

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் .A.C. சேகர். தலைமையில் மாநிலம் தழுவிய ஒரு…

பழமை வாய்ந்தஸ்ரீ முத்துமாரியம்மன் 55 ஆம் ஆண்டு திருவிழா

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் வட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த இராவதநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்55 -ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில்…

திருப்பனந்தாள் பகுதியில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம்

கும்கோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் குறிச்சியில்காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்திடவும், மாற்றுப் பயிர் சாகுபடியினை ஊக்குவித்திடவும்,…

பச்சைத் தேவதைகள்-நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

பச்சைத் தேவதைகள் !நூல் ஆசிரியர் : கவிஞர் மரிய தெரசா அலைபேசி : 92821 11071நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.எண் : 9, சிந்தாமணி…

சமுதாய சுகாதார வளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்-ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாநகராட்சி 3 இடங்களில் மொத்தம் ரூ.74.88 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகங்களை பொதுமக்கள்…

லங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம்ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலாயனம்நடைப்பெற்றது

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம்ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பாலாயனம்நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சிபுரம் மெயின் ரோட்டில் உள்ளஅனைவருக்கும் சித்தி தரும் ஸ்ரீ…

பத்திரப்பதிவு கட்டண உயர்வு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்-சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேட்டி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பத்திரப்பதிவு கட்டண உயர்வு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பத்திரப்பதிவு மூலம் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானம் குறையக்கூடும் கொங்குநாடு மக்கள்…

யானை சேதப்படுத்திய கருமலை பள்ளி சத்துணவு கூடம் ரூ.1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டது

கோவை மாவட்டம் வால்பாறை 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடம் காட்டுயானைகளால் சேதமடைந்திருந்தது இதனால்…

காவல் துறையினர் கொடியை அகற்றியதால் சாலை மறியலில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ கட்சியினர்

தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலை மற்றும் கீழ வடகரை சாலை ஓரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் கொடிக்கம்பம் ஊன்றுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் எஸ்டிபிஐ…

கொல்லிமலையில், மலைவாழ் மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்

நாமக்கல் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், மலைவாழ் மக்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் (09.07.2023) நடைபெற்றது. இதில்…

கோவை செங்காளிபாளையத்தில் நியாயவிலைக் கடை திறப்புவிழா

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதே போல் கலைஞர் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டம்…

மாதவரம் எம். கே. எஸ் அகாடமியின் சார்பில் கராத்தே குத்துச்சண்டை போட்டி.

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு கற்பகம் நகரில் உள்ள எம்.கே.எஸ் அகாடமியில் சிறுவர்களுக்கான கராத்தே மற்றும் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது . இப்போட்டியில் ஏழு வயது முதல் 15…

சாதனை குடும்பத்திற்கு மதிப்புறு முனைவர் பட்டம்

சாதனை குடும்பத்திற்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது நித்யா: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனை பெண்மணி.கவிஞர்.ப.நித்யா மற்றும் சாதனை சிகரம் ஜான்வி,…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மணமக்கள் ச.யவனிகா ஆச்சார்யா – சுந்தர் ராஜன்(எ) அஜய் சுந்தர் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

ஹவ்மோர் உயர்தர ஐஸ்கிரீம்-கோவை சாய்பாபா காலனி பகுதியி்ல் துவங்கியுள்ளது

ஹவ்மோர் உயர்தர ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் தென்னிந்தியாவில் 50வது கிளையை கோவை சாய்பாபா காலனி பகுதியி்ல் துவங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மக்கள், மிகவும் விரும்பி உண்ணும்,…

ஆரணி அருகே அரசு பஸ் புதிய வழித்தடம்

ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்பு ஆரணி-படவேடு வழி தடத்தில் செல்லும் பஸ்கள் நின்று செல்ல தொடக்க விழா நடைபெற்றது. மேலும் தற்போது கோரிக்கையை…

திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் தொகுப்பு கருத்தாய்வு பயிற்சி முகாம்

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் தொகுப்பு கருத்தாய்வு பயிற்சியை மேற்கு ஆரணி வட்டார கல்வி அலுவலர் அருணகிரி தொடங்கி வைத்தார். இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் கோவர்த்தனன்,…

திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் புதிய நிர்வாகிகள் சந்திப்பு திருவாரூர் ஜூலை 9. திராவிட முன்னேற்றக்…

மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள செங்குந்தர் கல்விக்குழுமத்தின் ஓர் அங்கமான செங்குந்தர் மருந்தியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னைடாக்டர் எம்.…

கடல் கடந்து சென்று வென்ற இடங்களிலும் இந்து மதத்தை பரப்பியவர் ராஜராஜ சோழன்-மோகன் பகவத் பேச்சு

கோவை இந்து மத தத்துவத்தை பரப்புவதற்கு இராஜராஜ சோழன் படையெடுத்த நாடுகளில் இந்து கோயில்களை கட்டினான் மதமாற்றத்தை தடுக்க அனைவரும் பாடுபட வேண்டும் என ஆர் எஸ்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது- அண்ணாமலை

தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- 2014-ம் ஆண்டு பா.ஜனதா அளிக்காத வாக்குறுதிகளை அளித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஊழல்வாதிகள் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி…

தயாளு அம்மாள் 90-வது பிறந்தநாள்: கோபாலபுரம் வீட்டில் மு.க.ஸ்டாலின்-மு.க.அழகிரி சந்திப்பு

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது…

மேலப்பட்டறை எல்லையம்மன்  கோயில் கும்பாபிஷேகம்-முன்னாள் எம்எல்ஏக்கள் பங்கேற்பு

பொன்னேரி மேலப்பட்டறை அருள் மிகு ஸ்ரீ எல்லையம்மன் சுவாமி திருக் கோயில்  புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர் சையாக நடைபெற்றது.இதில் முன் னாள்…

ஆளுநரும், முதல்வரும் இணைந்து செயல்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம், அதில் முதலமைச்சர் பங்கேற்கலாம். கூட்டத்தில் மேகதாது விவகாரம்…

ஆளுநர் பதவியை வகிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர் – ஜனாதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். பின்னர்…

கோவைக்கு வருகை தந்த அன்புமணி ராமதாஸை விமான நிலையத்தில் சந்தித்த அகில பாரத மக்கள் கட்சி நிர்வாகிகள்

கோவைக்கு வருகை புரிந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசை கோவை விமான நிலையத்தில் அகில பாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எஸ் ராமநாதன்…

ஜெயங்கொண்டத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையற்றோர் தடுப்பு சங்கம் இணைந்து…

ஆசானபூதூர் நெல்லூரம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 

பொன்னேரி ஆசானபூதூர் ஸ்ரீ நெல்லூரம்மன் திருக்கோவில்  புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர் சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

கோவை திருச்சி சாலையில் புதுப்பிக்கப்பட்ட நிம்மதி சைவ அசைவ ஓட்டல் திறப்பு விழா

கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை சுவையாக வழங்கி வந்த நிம்மதி ஓட்டல்,தற்போது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது.. இரு தளங்களுடன்…

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழா-மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும்…