கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை சுவையாக வழங்கி வந்த நிம்மதி ஓட்டல்,தற்போது புதுப்பிக்கப்பட்டு மீண்டும் துவங்கியது..

இரு தளங்களுடன் குடும்பத்தினர்களுடன் அமர்ந்து சுவையான உணவுகளை ருசிக்கும் விதமாக துவங்கப்பட்ட புதிய நிம்மதி மல்ட்டி குசைன் உணவகத்தை திரவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் மற்றும் சுங்கம் பகுதியில் உள்ள மஸ்ஜிதுல் நூர் பள்ளி வாசல் இமாம் மௌலவி அஸ்லம் நூரானி ஆகியோர் திறந்து வைத்தனர்..

இந்நிகழ்ச்சியில் உணவகத்தின் உரிமையாளர் நிம்மதி இஸ்மாயில் மற்றும் அவரது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.திறப்பு விழா சலுகையாக முதல் முன்று நாட்களுக்கு சிக்கன் பிரியாணி,சில்லி சிக்கன்,பெப்பர் சிக்கன்,அவித்த முட்டை,ஸ்வீட், ஆனியன்கஸ்டர்டு,கூல்டிரிங்ஸ் ஆகிய காம்போ சலுகை விலையிலும்,அதே போல கிரில் சிக்கன்,புரோட்டா,பீப் பிரியாணி,சில்லி உள்ளிட்டவைகளும் காம்போ ஆஃபரில் வழங்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *