தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

ஆர். கண்ணன் செய்தியாளர்சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 ஆம் தேதி தேசிய இளைஞர் தினம் என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேசிய…

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட வேண்டும்

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது சுகாதார பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் என்ற வகையில் அனைத்து ஊராட்சிகளிலும் 13.01.2023 அன்று பொங்கல் வைத்து…

மதுராந்தகம் திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நலஉதவிகள்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் தொகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கோவில்களில் பணியாற்றும்50 பேருக்கு…

தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சிலைகள்

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 பழங்கால சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த 6…

200 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு பை வழங்கல்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில்உள்ள பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு பையினை தி.மு.க. கவுன்சிலர் தனது சொந்த செலவில் வழங்கினார்.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் இரண்டாவது வார்டு…

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் முதல்வர் சந்திப்பு

மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டமன்ற உறுப்பினர் பி.அப்துல் சமது ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்திடும் நம்ம…

ஜன.16 மற்றும் 26ல் மது விற்பனைக்கு தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 16.01.2023 (திங்கள் கிழமை) திருவள்ளுவர்…

அப்பாவைத் தேடி திட்டத்தில் 200 ஆதரவற்ற சாலையோர முதியவர்களுக்கு உணவு

புவனகிரிசீராளன் நினைவு கல்வி அதிகார அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டத்தின் நகர பகுதிகளான சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்படி, பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட நகர்ப்புற சாலை ஓரமாக திரியும் சுமார்…

திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்

திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரத்தை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தொடங்கி வைத்தார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிற உண்டியல் மாதம் 2…

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியதாவதுதமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளின்…

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் வடலூர் நகராட்சி வேண்டுகோள்

ஜீவா செந்தில், செய்தியாளர்கடலூர் மாவட்டம்வடலூர் நகராட்சி நகரமன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகராட்சி ஆணையர் பானுமதி ஆகியோர் கொடுத்தசெய்தி குறிப்பில் கூறியதாவது:தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகின்ற…

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் முதல்வர் சந்திப்பு

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, அரசுப் பள்ளிகளை…

இரும்புலி ஊராட்சியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு

மதுராந்தகம் ஜன.12செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட இரும்புலி ஊராட்சியில்அடங்கிய சிறுகரணை கூட்டுறவு நியாய விலை கடையில்தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தைப்பொங்கலுக்கு அனைத்து…

செலவினம் குறித்து கேட்டதால் அதிமுக திமுக கவுன்சிலர்கள் கடும் வாக்கு வாதம்

மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டத்தில் செலவினம் தவறு குறித்த அதிமுக கவுன்சிலரும் முன்னாள் துணைச் சேர்மன் ஆகிய சுமித்ரா குமார் கேட்டதால் திமுக அதிமுக கவுன்சிலரிடையே கடும்…

குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

ஏபி. பிரபாகரன் செய்தியாளர்பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வருகின்ற 26 அன்று குடியரசு தின விழா கொண்டாடுதல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள்…

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண் டாடப்பட்டது இவ் விழாவிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி…

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டி அருகே உள்ள காவெட்டேரி மற்றும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி ஆகிய கிராம பகுதிகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு…

அன்னை வேளாங்கண்ணி கலை கல்லூரியில்பைக் ரைடு மியூசிக் ஷேர் விளையாட்டு அறிமுக விழா

தஞ்சாவூரில் உள்ள, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்பர்ஸ்ட் டைம் இன் தி வேர்ல்ட் ஆர்கனைசேஷன்நிறுவனர் டாக்டர் லயன்ஸ் ட்ரீ சிவகுமார் அவர் பேசும்போது தோல்வியையும்…

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை சிறப்பு முகாம்

ஏமி. பிரபாகரன் செய்தியாளர்பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைப்பெற்றது. இந்த மனு முகாமில்…

தஞ்சையில் பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசால் பொதுமக்களுக்காக தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, பச்சரிசி மற்றும் 1000 ரூபாய் அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில்…

ஆளுநர் தமிழகம் என்று குறிப்பிட்டது ஒன்றும் தவறில்லை

வெ. முருகேசன் செய்தியாளர்ஆளுநரை தமிழக மக்களுக்கு எதிரியாக திமுக அரசு சித்தரிக்கக் கூடாது திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. திண்டுக்கல்லில் பாரதீய ஜனதா கட்சியின்…

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு

மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல் ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கும் பணியிடங்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு…

திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூபாய்1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு விநியோகம்

தமிழகத் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற 15-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகியவற்றுடன்…

மீன் இறைச்சி விற்பனை அங்காடியில் சுகாதார சீர்கேடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி நகராட்சி மீன் மற்றும் இறைச்சி விற்பனை அங்காடியில் சுகாதார சீர்கேடு பல நாட்களாக அகற்றபடாத கழிவுகளில் புழுக்கள் உருவாகி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அச்சம்.…

பக்தர்களின் இன்னல்களை போக்க நடவடிக்கை இந்து முன்னணி கோரிக்கை

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தெருவிளக்குகள், மற்றும் சாலையை செம்மைப்படுத்தி தர வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி…

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில்…

தாம்பரத்தில் இன்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி

தாம்பரத்தில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் தமிழக வீரர்களுடன் போட்டியிட்டனர். மேற்கு…

ஆன்மீக நவீன அறிவியல் மகளிர் கல்வி நிலையத்தில் 18 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் ஆன்மீக மற்றும் நவீன அறிவியல் கல்வி நிலையம் சார்பாக இஸ்லாமிய பெண்களுக்கென அரபி மொழி பட்டயபடிப்புகள் மற்றும் அலுவலக…

வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் பொங்கல் விழா

மயிலாடுதுறையில் மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட செயலாளர் சன்ஸி ராஜா,…

வீராணத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட கவுன்சிலர் முத்துலட்சுமி அன்பழகன் வழங்கினர்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழ வீராணத்தில்தமிழக அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்வு கீழ வீராணம் நியாவிலை கடையில் நடைப்பெற்றது…

காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும்,…

பூம்புகார் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர்சீர்காழி அருகே பூம்புகார் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் பணி மேம்பாடு தாமதத்திற்கு காரணமான கல்லூரி முதல்வரை பணியில்…

திருவள்ளூர் மாவட்டம்பகுதிகளில் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு குழாய் வழி வினியோகம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில், திருவள்ளூர்…

ஆண்கள் ஆக்கி போட்டிக்கு நெல்லை பல்கலைக்கழக அணி தகுதி

தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள்…

புதுச்சேரியில் அஜித்ரசிகர்கள் மீது போலீசார் தடியடி

அஜித் குமார் நடித்து பொங்கல் திரை விருந்தாக துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 2 மணிக்கு வெளியானது. புதுச்சேரியில் 13 திரையரங்குகள் இருந்தாலும் முன் அனுமதி பெற்ற…

50 ஆயிரமாவது விவசாயிக்கு இலவச மின்சார இணைப்பு- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வாயிலாக நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50ஆயிரம் விவசாய…

ஆளுநர் உருவ பொம்மை எரிக்க முயன்ற 10 பேர் கைது

மதுரைதமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் போகிற இடமெல்லாம் தமிழ் மக்களை இழிவு படுத்துவதோடும் சட்ட மன்றத்தில் மரபு, வரம்பு மீறி செயல்பட்டதோடு அம்பேத்கர் பெரியார் போன்றோரை…

காரைக்கால் தெற்கு தொகுதி பயனாளிகளுக்கு 43 இலட்சம்- எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்

காரைக்கால் குடிசை மாற்று வாரியத்தில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா வீடுகட்டும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பித்த காரைக்கால் தெற்கு தொகுதியை சேர்ந்த 27 – பயனாளிகளுக்கு…

கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம்

கவிஞர் தமிழ் ஒளி கல்வி வட்டம் 48வது அமர்வு தோழர் சுதாகர் ரத்தினம் தலைமையில் நடைபெற்றது. ஏஐயூடியூசி தமிழ் மாநில தலைவர் அனவரதன் “சுதந்திரப் போராட்ட வீரர்…

திண்டுக்கல் திமுக மேற்கு பகுதி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல்லில் கழக துணை பொதுச் செயலாளர், ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சர் இ.பெரியசாமி மற்றும்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், பழனி சட்டமன்ற உறுப்பினர்…

புதுச்சேரி மாநிலம் மணவெளி தொகுதியில் அனைத்து குடும்பங்களுக்கும் கரும்பு- சபாநாகர் வழங்கினார்தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தைப்பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநிலம்…

புதுச்சேரி மாநிலம்,அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டில் சாலை அமைக்கும் பணி

புதுச்சேரி மாநிலம்,அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட தேங்காய் திட்டு மேட்டு தெரு ஈஸ்வரன் வீதி குறுக்குத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6,54,528 லட்சம் மதிப்பீட்டில் அரசாணை…

வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீ ராமர் கோவில் திருவிழா கொடியேற்று விழா

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட சுவாமி திருக்கோவில் திருவிழா வருகிற 13,14,15 ஆகிய மூன்று தினங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது…

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் பொதுமக்களுக்கு கரும்பு எம்எல்ஏ வழங்கினார்

புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் வீடு வீடாக கரும்பு வழங்கி, பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.…

மோசமான சாலையை சீரமைக்க வழக்கறிஞர்கள் தர்ணா

திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருவாரூரில்…

புதுச்சேரியில் பாண்லே பால் விலை உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனமான பாண்லே மூலம் அதிக அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பாண்லே சார்பில் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதன்படி…

ரூ.10 ஆயிரம் ஊதியம்ரொட்டி பால் ஊழியர்கள் சங்கம் நன்றி

ரொட்டி பால் ஊழியர்கள் சங்கம் ஒருங்கிணைப்பாளர் மாறன் புதுச்சேரி கல்வித்துறையில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் ரொட்டி பால் ஊழியர்களின் கோரிக்கையான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் உட்பட்ட…

ஆலங்குளம் வட்டார தலைவர் எஸ்இரூபன் தேவதாஸ் தேர்வு

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் புதியவட்டார தலைவர் எஸ்.இ. ரூபன் தேவதாஸ்தென்காசி மாவட்ட தலைவரும்தென்காசி சட்டமன்ற உறுப்பினர்எஸ் பழனி நாடாா் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஆலங்குளத்தை சார்ந்த இவர்காங்கிரஸ் கட்சியில்…

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில்…

ஜெகன்நாதபுரம் ஊராட்சியில் பணியாளருக்கு பொங்கல் பரிசு 

ஜெகன்நாதபுரம் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி பணியாளர் களுக்கு ஊராட்சி மன்ற சார்பில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட் டது.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…