மதுரை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் நியமனம்
சென்னை நெட்டுக்குப்பம் கோயிலில் புத்தாண்டு கொண்டாட்டம்
நெட்டுக்குப்பம் பகுதியில் மீனவ கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்புயல் மற்றும் பேரிடர் காலங்களில் கடலில் சென்று மீன் பிடிக்கும் தங்களை வாழ…
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒன்றரை டன் பூக்களால் மலர் அபிஷேகம்…
பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலம் கிழக்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி முகவர்கள் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சேவல்…
புத்தாண்டையொட்டி 2023 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு: எம்எல்ஏ பங்கேற்பு
வந்தவாசி, ஜன 01:- திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் செம்மொழி மன்றம் மற்றும் தெய்வீக தமிழ் உலக சாதனை புத்தகம் இணைந்து புத்தாண்டையொட்டி 2023 மரக்கன்றுகள் நடும் உலக…
புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியினருக்கு இலவசமனைபட்டா நேரு எம்எல்ஏ வழங்கினார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் கடந்த 45 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டு மனை பட்டா இல்லாமல்…
திருவாரூர் பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் விளக்கு படி பூஜை
ஆங்கில புத்தாண்டு 2023 அவரை முன்னிட்டு திருவாரூர் பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் இல்லத்தரசிகள் விளக்கு படி பூஜை செய்து வழிபட்டனர்.வருடம் தோறும் பழனி ஆண்டவர் ஆலயத்தில்…
அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா
கும்பகோணம் அருகே அன்னை கல்வி குழுமம் சார்பில் பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் கலந்து கொண்டு…
ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் 2023 ஆம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி…
தஞ்சை தூய இருதய பேராலயத்தில் புத்தாண்டு திருவிழா
தஞ்சை தூய இருதய பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் தூய இருதய பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டு பிறப்பை…
முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு புதிய பொறுப்பு
காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கான வடகிழக்கு மாநிலங்களின் நிகழ்ச்சி பொறுப்பாளராக புதுச்சேரி முன்னாள் முதல்வா் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளாா். தேசத்தை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ்…