மதுரை மாநகர காவல்துறை மற்றும் காவல் கரங்கள் இணைந்து ஆதரவற்றோர், மன வளர்ச்சி குன்றியோர் மற்றும் யாசகம் பெறுபவர்கள் அனைவரையும் மீட்டு அவர்களை குடும்பத் தாருடன் இணைத்தல் மற்றும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தல் தொடர்பாக மறுவாழ்வு மைய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர் களுடன் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் போக்குவரத்து துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு, ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *