Author: admin

மாம்பழங்கள் விற்பனை செய்யும் 12 குடோன்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்திரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களால் கிருஷ்ணகிரியில் ஆய்வு…

பாலக்கோடு மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள்-பொதுமக்கள் பாராட்டு

பாலக்கோடு, துணை மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள் பொதுமக்கள் பாராட்டு. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை துணை மின்…

பூண்டி புனித சந்தியாகப்பர் பாத்திமா அன்னை சப்பர திருவிழா

அரியலூர் அருகே பூண்டி புனித சந்தியாகப்பர்,பாத்திமா அன்னை மற்றும் சப்பர திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அருகே பூண்டியில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர், புனித…

கம்பம்- சுருளிப்பட்டியில் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி. தேனி மாவட்டம், குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சிக்காக…

ராணிப்பேட்டையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வருடாந்திர ஆய்வு

ராணிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் தனியார் பள்ளி பேருந்துகள் வருடாந்திர கூட்டாய்வு பணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக…

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பற்கள் குறித்த சிறப்பு கண்காட்சி பற்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக, கோவை…

அரியலூர் அருகே பாலியல் வன்முறை- இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை- மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

அரியலூர் அருகேயுள்ள சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(30)என்ற இளைஞர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு கடத்திச் சென்று…

சோழவந்தான் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

சோழவந்தான் திரௌபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. மதுரை மாவட்டம் சோழவந்தான் நகரில் அருள்பாலித்து வரும் திரௌபதிஅம்மன்கோவில் வைகாசி பூக்குழி விழா நேற்று முன் தினம்…

வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் உண்டியல் மூலம் ரூபாய் 22,34,391 காணிக்கை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள ஆறு…

மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் வேடபரி நிகழ்ச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலின் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது…

பெரம்பலூர் சங்குப்பேட்டையில் மாரியம்மன் கோவில் பூசாரிகளுக்கு பரிவட்ட நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19, 20 வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூசாரியாக நான்காவது தலைமுறையாக வெ. நீதிதேவனும், மூப்பனார் கோவிலுக்கு பூசாரியாக…

பெரம்பலூர் மாவட்ட தனியார் பள்ளி பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா-மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற பள்ளி வாகனங்களின் வருடாந்திர கூட்டாய்வு…

ராஜபாளையம் அருகே நெல் பயிரில் பூச்சி தாக்குதல் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் விஞ்ஞானிகள் பயிற்சி!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சமுசிகாபுரம் கிராமத்தில் பண்ணை பள்ளி வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி முன்னிலையில் பண்ணை பள்ளி நடைபெற்றது.…

தாராபுரத்தில்,138 பள்ளி வாகனங்கள் கோட்டாட்சியர் ஆய்வு…!

தாராபுரம் திருப்பூர் மாவட்டம்தாராபுரத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது… வருவாய் கோட்டாட்சியர் செந்தில்அரசன் தலைமையில், தாராபுரம் வட்டார…

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தியின் எதிரொளி-உடனே நடவடிக்கை- மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி.!

கடையநல்லூர் தாலுகா செய்தியாளர் M.R. காலா ராணி தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் வட்டத்தில் கம்பனேரி புதுக்குடி பகுதி -2 கடையநல்லூர் TO சேர்ந்தமரம் .சுரண்டை. (மாவடிகால்) அருகில்…

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கன மழை- மேயர் ஜெகன் ஆணையர் மதுபாலன் நேரில் சென்று பார்வை

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அதிகாலையில் பெய்த கன மழையில் மழை நீர் தேங்கிய பகுதிகளை மேயர் ஜெகன் ஆணையர் மதுபாலன் நேரில் சென்று பார்வை தூத்துக்குடி மாநகர…

கும்பகோணம் அரசுபோக்குவரத்து நிர்வாக இயக்குனரின் சர்வதிகார போக்கை கண்டித்து அனைத்து சங்க தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசுபோக்குவரத்து நிர்வாக இயக்குனரின் சர்வதிகார போக்கை கண்டித்து கும்பகோணத்தில் அனைத்து சங்க தொழிலாளர்களும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் தலைமை அலுவலகம் முன்பு…

மதுரையில் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்கென வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால், மதுரை…

கும்பகோணம் எழுத்தாளருக்கு இலக்கிய விருது

கும்பகோணம் சீனிவாசநல்லூர் பகுதியைச்சேர்ந்த எழுத்தாளருக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்கி வரும் மின்னல் கலைக்கூடம் என்ற அமைப்பு ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த சிறுகதை, கவிதை…

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை! ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன், பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவரசி அம்மன்…

ஊராட்சி செயலர் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு-முதுவன்திடல் ஊராட்சி மன்ற தலைவர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் ஊராட்சி மன்ற தலைவராக கௌரி மகாராஜன் என்பவர் இருந்து வருகிறார். முதுவந்திடல் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றும் அப்பகுதியை சேர்ந்த ராஜ்குமார்…

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி-தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி…

புத்திரன்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு

புத்திரன்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட புத்திரன்கோட்டை உயர்நிலைப்பள்ளியில்…

கும்பகோணம் மாநகராட்சி வரி பாக்கியை செலுத்த வேண்டும்-மாநகராட்சி ஆணையர் தகவல்

கும்பகோணம் மாநகராட்சி வரி பாக்கியை செலுத்த வேண்டும்.மாநகராட்சி ஆணையர் தகவல். இது குறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள…

2 பெண் டி.ஐ.ஜி.கள்- மத்திய அரசு பணிக்கு மாற்றம்

சென்னை, தமிழக காவல்துறையை சேர்ந்த 2 பெண் டி.ஐ.ஜி.கள் மத்திய அரசு பணிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ரம்யா…

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர் கைது

திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9655664441 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ரமேஷ் கண்ணன்( வயது 24 )திருப்பூர் பூளவாடி சுமார் நகர் பகுதியைச் சேர்ந்த நிசார் அஹமது…

தென்காசி எம்எல்ஏவிடம் நலம் விசாரித்த மாவட்ட திமுக பொறுப்பாளர்

தென்காசி, மூட்டு ஆப்பரேஷன் செய்து ஓய்வில் இருக்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் எம்எல்ஏவிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன்…

சிவகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சிவகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-கணவர் குடும்பத்தினர் மீது தாயார் புகார் தென்காசி, தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை ஊராட்சி அருகன்குளம் பகுதியில் திருமண மான…

ஊத்தங்கரையில் கோவில் நிதி 86 லட்சம் கையாடல் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கைது

ஊத்தங்கரையில் கோவில் நிதி 86 லட்சம் கையாடல்இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளராக பால்வண்ணன்…

அச்சிறுபாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக சார்பில் தண்ணீர் பந்தல்திறப்பு விழா நடைபெற்றது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களின்…

பேண்டி ஸ்கேட்டிங் ஹாக்கி 70 பதக்கங்கள் பெற்று தமிழக அணி-

பேண்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சிக்ஸ்த் நேஷனல் ஃபெடரேஷன் கோப்பை 2024 மே பதினொன்றாம் தேதி மற்றும் 12ஆம் தேதி நடைபெற்றது இதில் பங்கேற்பதற்காக இந்திய அளவில்…

சர்வதேச யோகா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

துபாயில் 2024ம் ஆண்டிற்கான 10வது சர்வதேச யோகா போட்டி நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய 9…

எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாள் விழா-சங்கரன்கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் கோமதி அம்பாள் கோயிலில் அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்…

தென்காசி மாவட்ட காவல் துறையினருக்கு பயிற்சி வகுப்பு -எஸ்.பி. சுரேஷ்குமார் பங்கேற்பு

தென்காசி மாவட்ட காவல்துறையினருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார்…

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று நிறைவு. தேனி அருகே உள்ள வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரை திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தக்…

தோரணமலை முருகன் கோவிலில் மாணவர்கள் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி…

கீழப்பாவூரில் அதிமுக சார்பில்எடப்பாடி பழனிச்சாமி பிறந்த தினம் கொண்டாட்டம்

தென்காசி தென்காசி மாவட்டம்கீழப்பாவூரில் பேரூர் அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த தின விழாவையொட்டி முன்னாள் எம்.பி. பிரபாகரன் இனிப்புகள் வழங்கினார். கீழப்பாவூர் பேரூர்…

நெல்லையில் சர்வதேச செவிலியர் தினவிழா பேரணி

தென்காசி, மே – 14 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்வதேச செவிலியர்கள் தினவிழாவை முன்னிட்டு செவிலியர்களின் தியாகத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் பேரணி நடைபெற்றது. சர்வதேச…

பாடாலூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடலூரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில்பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் திருவிழாவானது ஏப் 28 ம்…

புழலில் முன் விரோதத்தில் இளைஞர் வெட்டி கொலை நான்கு பேர் கைது

புழல் ஒத்தவாடை தெரு ஜெய்பாலாஜி நகரில் காலி மைதானம் உள்ளது . இதில் நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் , புழல் கங்காதரன் மூன்றாவது தெருவை…

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வைகாசி வசந்த விழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்1433-ம் பசலி வைகாசி வசந்த உற்சவம் நேற்று துவங்கியது. 22ம் தேதி வரை நடைபெறுகிறது 13ம் தேதி முடிய 1-ம் திருநாள் முதல்…

மாதவரம் அடுத்த கொசப்பூரில் அரசு இடத்தில் மணலை திருடும் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகள்

மாதவரம் அடுத்த பால்பண்ணை கொசப்பூரில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிக் ஆரோ மெடிக் என்ற பாலி நூலிழை உற்பத்தி செய்யும் நிறுவனம்…

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் வாழை வயலில் கொத்து மூடும் பயிற்சி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் கிராமப்புற விவசாயப் பணி அனுபவம் சார்பில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இறுதியாண்டு மாணவர்கள் வாழை விவசாயிகளுக்கு கொத்து மூடும்…

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ;- தென்காசி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12…

தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு உள்ள தென்னந் தோப்புகளுக்கு அரசுமானியம்

தென்காசி மாவட்டத்தில் தென்னை வேர் வாடல் நோய் பாதிப்பு உள்ள தென்னந் தோப்புகளுக்குஅரசு மானியம் வழங்கபடுகிறது தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் க. ஜெயபாரதி மாலதி…

நாய் வளர்க்குறீங்களா.. இனி பதிவு செய்வது கட்டாயம்-எப்படி ரெஜிஸ்டர் செய்யணும்

சென்னை: சென்னையில் வளர்க்கப்படும் நாய்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், அதை ஆன்லைனில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.…

சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பயணிகள் அச்சம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். யாரும் எளிதில் நுழைய முடியாத சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பினை மீறி…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 70 வது பிறந்தநாள்-தூத்துக்குடி முன்னாள் அமைச்சர் வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி 70 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி முன்னாள் மாவட்ட செயலாளர். முன்னாள் அமைச்சர் சி.த செல்ல பாண்டியன் தலைமையில் பி.டி.ஆர்…

உப்புக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்- மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பு…

திருமுருகன்பூண்டி சஷ்டியை முன்னிட்டு பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் சார்பாக அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டிஇன்று சஷ்டியை முன்னிட்டுகோவிலில் திருமுருகநாத சுவாமி கோவிலில் பழனி ஆண்டவர் அன்னதான குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமான பக்தர்கள்…