Month: February 2023

100 நாள் வேலையை முழுமையாக நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்-எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரிக்கை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் 100 நாள் முழுமையாக நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.டிஆர்டிஏ–வில்…

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தொலைபேசி எண்கள் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், நாளை (மார்ச் 1) தனது, 70 ஆவது பிறந்த…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் கிரி சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.…

எனக்கு நானே இலக்குவைத்துக்கொள்கிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசியலில் எனக்கு யாரும் இலக்குவைக்கவில்லை, எனக்கு நானே இலக்குவைத்துக்கொள்க்கிறேன். அந்த இலக்குகளளை அடைய எந்நாளும் முயல்கிறேன். 44 மருத்துவமனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்நாட்டி காலை உணவு திட்டம்…

சிபிஐ கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மனு

சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும்…

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்குரூ.1,555 கோடி

ரூ.1,555 கோடி மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2022 – 23ம் ஆண்டில் 2,544 கிராமங்களில் மேம்பாட்டு திட்டப் பணிகள்…

ஏற்றமிகு ஏழு திட்டங்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

நாமக்கல்லில் இன்று மாலை புத்தகத் திருவிழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் நாமக்கல்லில் முதல் முறையாக புத்தகத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. பத்து நாள்கள் நடைபெறும் இந்தத்…

மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு…

வீரப்பூர் பொன்னர், சங்கர் கோயில் திருவிழா- வேடபரி நிகழ்ச்சி

ஆர் கண்ணன் செய்தியாளர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூர் பெரியகாண்டியம்மன் , பொன்னர், சங்கர்,நல்லதங்காள், மகாமுனி போன்ற பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள கன்னிமாரம்மன் கோயில் மாசிமாதப்பெருந்திருவிழா…

மாநகராட்சி குடிநீர் குழாய் கசிவு- ஆபத்தான பள்ளத்தால் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகனோட்டிகள்

சோழவந்தான் அருகே கோச்சாடை மேலக்கால் ரேடியல் சாலையில் உள்ள கொடிமங்கலத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சாலையின் குறுக்கே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இராட்சத குடிநீர் குழாய் செல்கின்றது.…

நான் முதல்வன் திட்டம் விழிப்புணர்வு பேருந்து -மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவாரூர்தமிழகத்தில் மாணவ மாணவிகளின் தனித் திறமையை அடையாளம் கண்டு அதனை ஊக்கப்படுத்தும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது அதன்படி பள்ளி மாணவ மாணவிகளின் உயர்கல்வி…

செல்போன் சங்கத்தின் மொத்த விற்பனை நிலைய பங்குதாரர்கள் முதல் கூட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் செல்போன் சேல்ஸ் & சர்வீஸ் அசோசியேசன் சார்பில் தொடங்கப்பட்ட மொத்த விற்பனை நிலையத்தின் முதல் பங்குதாரர்கள்…

திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம்- வருமானவரித்துறை கலந்துரையாடல்

திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் மற்றும் வருமான வரி துறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர் நாகை புறவழிச்சாலை ஹோட்டல் காசிஸ் எதிரே அமைந்துள்ள திருவாரூர் விஜயபுரம்…

அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா- பொதுக்கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் சார்பில் போச்சம்பள்ளியில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற…

அரியலூர்மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

அரியலூர்அரியலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்த்து வரும் விவசாயிகள் முன்னெச்சரிக்கையாக கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல். அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாய பெருங்குடி மக்களே…

திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் தொடர் கால்பந்து போட்டி

வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட தொடர் போட்டிகள் 26.2.23 ஞாயிற்றுக்கிழமை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகள் நான்கு…

திண்டுக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை இணைந்து விடியல் நாட்டுப்புற கலைக்குழு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழக அரசு…

பளு தூக்கும் போட்டியில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்த தலைமை காவலர் -மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

ரவிச்சந்திரன் செய்தியாளர் கோவை மாவட்டம் கோவைப் புதூரில் இந்தியன் ஃபிட்னஸ் பெடரேசன் சார்பாக நேற்று நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஆலந்துறை…

கல்பாக்கம் அணுவாற்றல் நடுவண் பள்ளி 1ல் தேசிய அறிவியல் தினம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில்அணுவாற்றல் நடுவண் பள்ளி 1 ல் கடந்த 25 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது, பள்ளியின் துணை முதல்வர் எஸ்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் 27.02.2023 மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் பொதுமக்கள்…

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழா

எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, முத்தாயம்மாள் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியவற்றின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி…

கூத்தன்குழி கடற்கரையோரங்களில்  420 கடல் ஆமைகள் முட்டைகள் மீட்பு

நெல்லை மாவட்டம் கூடன் குளம் அருகிலுள்ள கூத்தன் குழி , மற்றும் பஞ்சல்  கடற்கரை  அருகில் குஞ்சு பொரிப்பதற்காக விட்டு சென்றகடல் ஆமைகளின் முட்டைகளை  கடலோர பாதுகாப்பு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (27.02.2023) நடைபெற்றது.இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்…

மகாரஷ்டிரா மாநில தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் நெட்பால் போட்டிக்கு தமிழ்நாடு அணி தேர்வு

முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்40வது தேசிய நெட்பால் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையடுவதர்காக தேர்வு செய்யபட்டு நாக்பூர் செல்ல உள்ள நமது திண்டுக்கலை சேர்ந்த நோவா…

அய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் அபுதாஹிர் இல்லத் திருமண விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் அபுதாகிர் இவரது இல்லத் திருமண விழா அலங்காநல்லூரில் உள்ள தனியார்…

டெல்லி துணை முதலமைச்சர் கைது- கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்டெல்லி துணை முதலமைச்சர் கைது செய்ததை கண்டித்து கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான…

வடுகபட்டி ஊராட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடுகபட்டி ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அலங்காநல்லூர் ஒன்றியம் வடுகபட்டி கிராம ஊராட்சியில்…

நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாட்டம்

நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12-வது விளையாட்டு விழா பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் விமர்சையாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மண்டல முதுநிலை…

உளுந்தூர்பேட்டை நகராட்சியில் தெருக்களுக்கு பெயர்- பலகையினை திறந்து வைத்தார் நகர மன்ற தலைவர்

ஜெயபாலன் செய்தியாளர் கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரம் கிழக்கு,17 வது வார்டுக்கு உட்பட பெயரிடப்படாத தெருக்களுக்கு தலைவர்களின் பெயரினையும், மகான்களின் பெயர்களையும் சூட்டி வருகின்றனர். இதன் ஒரு…

அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் வெள்ளை துணி கட்டி வந்த கிராமமக்கள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். பாளை யூனியன் ராமையன்பட்டி…

நெடுஞ்சாலையில் செடிகளை பராமரிக்க வேண்டும் : சமூக ஆர்வலர் கோரிக்கை

தூத்துக்குடியில் நெடுஞ்சாலையில் மென்டர் மீடியன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செடிகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய பூமியை பாதுகாப்போம் அமைப்பின் தலைவர்…

இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்டம் இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு பள்ளி நூற்றாண்டு மலரை வெளியிட்டார்கள்.தென்காசி…

செல்போன் டவரால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் : இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் செல்போன் டவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் பொது மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து 300…

கல்லிடைக்குறிச்சி திலகர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி…

உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவனை பாராட்டி நிதி உதவி வழங்கினார் எம்எல்ஏ அய்யப்பன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்வீர்குமார் – சுவாதியா தம்பதியின் மகன் ஜெய்வீரேஷ் சுவதேவ். மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊரில் உள்ள அரசு…

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதார பேரவை கூட்டம்

நெல்லை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்…

சீர்காழி அருகே சாலை வசதி வேண்டி கிராம மக்கள் சாலை மறியல்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அருகே ஆரப்பள்ளம் புது தெரு, பெரி தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி இல்லாததால் கிராம…

மதுபான கொள்கையில் ரூ.100 கோடி ஊழல் விவகாரம் சிசோடியா கைது- ஆம்ஆத்மி டெல்லியில் போராட்டம்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டு ஆம்ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. அதில்…

பகல் 1 மணி நிலவரம் ஈரோடு கிழக்கு தொகுதியில் 44.56 சதவீத வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. அனைத்து ஓட்டு சாவடிகளிலும் காலை 6 மணி முதலே மக்கள் அதிக அளவில் திரண்டு தங்கள் வாக்குகளை…

நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை பதிவான வாக்குகளின் நிலவரம்

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள்…

ரூ.384 கோடியில் கர்நாடகாவில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்துடன் இரவில் விமானங்கள் தரையிறங்கும்…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்- அண்ணாமலை வாழ்த்து

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக…

மணவெளி தொகுதிக்கு உட்பட்ட நோணாங்குப்பம் கிராமத்தில் மண்சாலை அமைக்கும் பணி சபாநாயகர் தொடங்கிவைத்தார்

புதுச்சேரி அரசு அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதிக்கு உட்பட்ட நோணாங்குப்பம் கிராமத்தில்…

மூர்த்தி புதுகுப்பம் மீனவ கிராமத்தினர்க்கு ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்

மூர்த்தி புதுகுப்பம் மீனவ கிராமத்தினர்க்கு ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் எல்.இ.டி. விளக்குகள் செந்தில்குமார் எம்எல்ஏ வழங்கினார்புதுச்சேரி மாநிலம் மூர்த்தி புதுகுப்பம் மீனவ கிராமத்தில் ரூ.50ஆயிரம் மதிப்பீட்டில் எல்.இ.டி. தெருவிளக்ககளை…

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள்-முதல்வருக்கு நன்றி

திருவாரூர்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிட மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் விடுதிகள்…

வனவிலங்குகளிடமிருந்து தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க கோரி -நல்லூர் வயல் ஊர் பொதுமக்கள் மனு

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த நல்லூர் வயல், மரக்காட்டுத்தோட்டம் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் வனவிலங்குகளிடமிருந்து தங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர்…

மதுரை மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்சிப் குயின் மீரா பள்ளியில் நடைபெற்றதுபல்வேறு பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள் இதில் அலங்காநல்லூர் அரசு…

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் சரணடைந்த 3பேர் ஆஜர் – வழக்கறிஞர்கள் முற்றுகை

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த 3பேரை அழைத்து வந்த போலீசாரை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் மதுரை…

கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம்

தென்காசி மாவட்டம்பாவூர்சத்திரம், அருகே கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் அரசு தேர்வெழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவ மஹாயாகம்நடைபெற்றது.பாவூர்சத்திரம்-சுரண்டை சாலையில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில்…