சிவகங்கை மாவட்டத்தில் கோடை வெயில் வெயில் வாட்டி புதைத்து வருகிறது இந்த கோடை வெயிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து அறம் நிலையில் சிவகங்கை
ராமச்சந்திர பூங்கா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் பந்தல் அமைக்கப்பட்டு சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் தலைமையில் அனைத்து பொது மக்களுக்கு சர்பத் தர்பூசணி வெள்ளரி மற்றும் நீர்மோர் விநியோகிக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *