வேளாண் துறை சார்பாக கிராம முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
வேளாண் துறை சார்பாக கிராம முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர்டி நல்லாலம் ,சிங்கனூர் ஆகிய கிராமங்களில் கிராம முன்னேற்ற குழு…
வேளாண் துறை சார்பாக கிராம முன்னேற்ற குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர்டி நல்லாலம் ,சிங்கனூர் ஆகிய கிராமங்களில் கிராம முன்னேற்ற குழு…
வலங்கைமானில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி எதிரே வேகத்தடை அமைத்துக் கொடுத்த நெடுஞ்சாலைத்துறைக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த தொழுவூரில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில்…
குடவாசல் வட்டாரத்தில் 13 ஆயிரம் ஏக்கர் நடவு சம்பா பயிர்களை வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்காவில் பாசனத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாத…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் சம்பா தாளடி பயிர்களை காப்பாற்ற ஜனவரி இறுதி வரையிலும் பாசனநீர் திறப்பை உறுதிப்படுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணை மத்திய அரசு ஆய்வு…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடி அருகே மோட்டார் பம்பில் குளிக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே…
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருள்மிகு செல்லாண்டியம்மன் அருள்மிகு நித்தியசுமங்கலி மாரியம்மன், அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்கள் ஐப்பசி மாத தேர்த்திருவிழா*கௌரவ பலிஜவார் நாயுடுகள் மண்டப கட்டளை சிறப்பாக…
தென்காசி மாவட்ட கூட்டுறவுத்துறை மற்றும் திருநெல் வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைந்து நடத்தும் பயிர் கடன் மேளா;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 0,1987…
அரியலூர் மீரா மகளிர் கல்லூரியில் மாவட்ட அளவிலான மேடை நாடகப்போட்டி பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த மீரா மகளிர் கலை மற்றும்…
வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.…
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் தன்னார்வலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அறிவுரை. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம்…
வலங்கைமான் பகுதியில் முதல் கட்டமாக ஏழு கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் கடந்த 10 ஆண்டுகாலமாக கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை, தற்போதைய அரசு…
நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி மதிய உணவில் இறந்து கிடந்த அட்டைப்பூச்சி ! விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்! செய்தியாளர். ச.முருகவேலு நெட்டப்பாக்கம் புதுவை நெட்டப்பாக்கம்…
கிணற்றில் உயிருக்கு போரடிய புள்ளிமானை மீட்ட ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி கிராமம் குருவன் கோட்டை பகுதியை சார்ந்த விவசாயி யோகராஜா…
ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டார வளமைய வளாகத்தில் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் வட்டார வளமையம்…
நன்னிலம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரைக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆண்டிப்பந்தலில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நன்னிலம் சட்டமன்றத்தொகுதியில்,…
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குடவாசல் ஒன்றியம், விளாகம் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளி ஆய்வு கட்டுரை தேர்வு. தேசிய குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாட்டில் குடவாசல் ஒன்றியம், விளாகம்…
இராசிபுரம் அருகே 100 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் விநோத திருவிழா: பில்லி, சூனியம் போக்கும் நம்பிக்கையால் தாமாக முன்வந்து குழந்தைகளுடன் சாட்டையடி வாங்கும் பக்தர்கள்! நாமக்கல் உலகம்…
வலங்கைமான் குடமுருட்டி ஆற்றுப்பாலத்தில் சேதம் அடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயம்…
விழுப்புரம் மாவட்டம் திமுக சிறுபான்மை அணி சார்பில் நீட் விலக்கு கையெழுத்து நிகழ்வு கண்டமங்கலம் வள்ளலார் அரசு பள்ளி எதிரே நடந்தது! செய்தியாளர்.ச.முருகவேல்கண்டமங்கலம் கண்டமங்கலம், நவ.7- விழுப்புரம்…
அகரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு…
கண்டமங்கலம் ஒன்றியம்! நாவல் காப்பேர் ஊராட்சி அரசு பள்ளியில் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்! செய்தியாளர். ச.முருகவேலு கண்டமங்கலம். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்காப்பேர் அரசு…
குடவாசல் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இல்ல திருமண வரவேற்பு விழா மணமக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, குடவாசல்…
மயிலம் தமிழ் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரியில் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன்…
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட விழா-20.17 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் வழங்கினார். பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சாலியமங்கலத்தில் குடிசை வீட்டில் தீ விபத்து …2 சிலிண்டர் வெடித்தன தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்… தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா…
முன்னாள் அமைச்சர் திரு.ப.கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கெௌ்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் இரு முறை அமைச்சராகவும், சபாநாயகராகவும், எம்.பி யாகவும் பணியாற்றி…
மின் கட்டண உயர்வுக்கு எதிராக எம்.எல்.ஏ க்களிடம் கோரிக்கை மனு;- தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தலைவர் அன்பழகன் அவரது…
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சுழல் பாசறை சார்பில் பனை விதை நடும் திருவிழா;- தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம்…
ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் விளையாட்டு தினவிழா;- தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் விளையாட்டு தினவிழா பள்ளி தாளாலர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது பள்ளி தலைமை…
வலங்கைமான்பகுதியில் மூன்று ஆண்டுகளாக கட்டிடம் பழுதானதால் இயங்காத ரேஷன் கடை மற்றும் வி.ஏ.ஓ அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம்…
வலங்கைமான் கடத்த அரித்துவாரமங்கலம் பகுதியில் ரூபா 78 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது, பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.…
வலங்கைமான் வட்டாரத்தில் சுகாதாரத்துறை சார்பில் அரசு, தனியார் அலுவலகங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் அரித்துவாரம் மங்கலம் அரசு ஆரம்ப…
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் துளிர் வாசகர் திருவிழா. கந்தரவகோட்டை நவ 05. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கெண்டையன் பட்டி இல்லம் தேடி…
செய்தியாளர்.ச.முருகவேலு கண்டமங்கலம் கண்டமங்கலம் கண்டமங்கலம் அருகே பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்டமுகாம் நடைபெற்றது . முகாமிற்கு…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருவைக்காவூரில் கோவில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை… கபிஸ்தலம் போலீசார் விசாரணை …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் ஊராட்சி கொள்ளிட…
திருத்துறைப்பூண்டியில் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் பணியாளர்கள்…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் கூத்தாநல்லூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு புதிய வாக்களர்களுக்கு வாழ்த்து…
தைலாபுரத்தில் படத்திறப்பு விழா விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் மறைந்த பாமக தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாச்சி பட…
கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்-கல்லூரியின் தாளாளர் 15000 ரூபாய் பரிசை அறிவித்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்…
வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் சுள்ளான் ஆற்றில் ரூபாய் 2.70 கோடி மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி துறையின் மூலம் புதிய பாலம்கட்ட டெண்டர்விடப்பட்டுள்ளது பொதுமக்கள் மகிழ்ச்சி…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் தாலுக்காவில் 301 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்த்தல் , திருத்தல் சிறப்பு முகாம் …. பாபநாசம் தாலுகாவில்301 வாக்குச்சாவடி மையங்களில் புதிய…
குடவாசல் பேரூராட்சி உட்பட்ட ஓகையில் சேதம் அடைந்த பேருந்து நிழல் குடையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள,குடவாசலில் இந்திய…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் திருப்பாலைத்துறையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் குடியிருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிப்பு …. பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்து…
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் பாமக கட்சியினர் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கும் வரும்…
மாதவரத்தில் தனியார் இரண்டு குடோன்களில் பயங்கர தீ விபத்து.பல கோடி ரூபாய் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது மாதவரத்தில் தனியார் குடோன்களில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து…
கீழப்பழுவூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமி திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் – போக்குவரத்து துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்…
வலங்கைமானில் கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் வலங்கைமான் பங்கு தலைகிராமம்மணவெளி தெரு வாசிகளின், வலங்கைமான்- பாபநாசம் சாலையில், லாயம்பகுதியில்…
குடவாசல் அருகே பூந்தோட்டத்தில் நடைபெற்ற 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 23 கட்டுரைகள் மண்டல மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை மெயின்ரோட்டில் சாலை பணிகளுக்காக தோண்டப்பட்டபோது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டும் , வீடுகளில் இருந்து வெளியேவர பொதுமக்கள் அவதி ….…