Month: November 2023

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கு எதிராக நீட்டை ஒழிப்போம் மாணவர்களை காப்போம் என்ற வாசகத்துடன் மாணவிகளிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.…

மனித நேயஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

மனிதநேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா மற்றும் பல்வேறு துறை சார்ந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் விழா…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்…

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிற்கிணங்க கொசுக்களினால் உருவாகும் டெங்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி…

அரியலூர் மாவட்டத்தில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில்குடிநீர் அபிவிருத்திப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளை…

புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை

இரா.மோகன்.தரங்கம்பாடி, செய்தியார். புயல் மற்றும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 70 பேர் வருகை. இரு…

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு;- தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி…

ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம், தெற்கு சங்கரன்கோவில் ஊராட்சி,ஆட்கொண்டார்குளம் கிராமத்தில் 29.11.2023 அன்று கால்நடை சுகாதார மற்றும்…

தென்காசியில் தமிழ்நாடு கொசுப்பு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்

தென்காசியில் தமிழ்நாடு கொசுப்பு ஒழிப்பு மஸ்தூர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள்முறையீடு போராட்டம் நடைபெற்றது தென்காசியில்தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர்கள் தென்காசி மாவட்ட சங்கம் சர்பில் 9. அம்ச…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம். திருவாரூர் மாவட்ட ஆட்சியர்…

திருவாரூர் மாவட்ட காவல் துறை சார்பில் போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு திருவாரூர்…

மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கினார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி.அவர்கள். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாலாட்டின்புத்தூர் கிளளகழக செயலாளர் பாண்டியன் அவர்களுக்கு மாற்றுதிறனாளிக்கான…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

மாவட்ட ஆட்சியருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல் இளம் வயதிலேயே பொது அறிவை வளர்த்துக் கொண்டால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவது எளிது மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை…

பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு

கோவை பூட்டானில் நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை…

நாகை புறவழிச்சாலையில் அடியக்கமங்கலத்தில் பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக நிறுவனங்கள்

திருவாரூர் நாகை புறவழிச்சாலையில் அடியக்கமங்கலத்தில் பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக நிறுவனங்கள் திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள அடியக்கமங்கலத்தில் வர்த்தக அமைப்புக்கு உட்பட்ட சில நிறுவனங்கள்…

கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது… கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம்…

கீழ வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை

தென்காசி மாவட்டம் கீழ வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தூய்மை பாரத இயகத்தின் கீழ் சுகாதார வளாகம் கட்டுவதற்கான பூமிபூஜை கீழ வீராணம் ஊராட்சி…

தென்காசியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் டீ கே…

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை…

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு அரசியல் சாராமல் சட்டப்படி தீர்வுகள் காண இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம்

விவசாயிகளின் நலனுக்காக இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் கடந்த 22.11.2023 அன்று முன்னெடுத்த நூதன போராட்டத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசு விவசாயிகளுக்கு வழங்க பல் வேறு சலுகைகளுக்கு…

ஹைக்கூ தோப்பு ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ தோப்பு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஏகாதசி ! நூல்விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தாய் வெளியீடு 42/45, இராஜாங்கம் மத்திய வீதி ,வடபழனி…

கட்டாயமாகட்டும் கண்தானம் ! கவிஞர் இரா .இரவி !

கட்டாயமாகட்டும் கண்தானம் ! கவிஞர் இரா .இரவி ! மனிதன் இறந்த்தும் எரிக்கிறீர்கள் அல்லதுமதவழக்கப்படி மண்ணில் புதைக்கிறீர்கள் தீயுக்கும் மண்ணுக்கும் இரையாகும் விழிகளைதயவுசெய்து மனிதர்களுக்கு வழங்குங்கள். தானத்தில்…

தானத்தில் சிறந்தது உடல்தானம் (கட்டுரை – கவிஞர் இரா.இரவி)

தானத்தில் சிறந்தது உடல்தானம் (கட்டுரை – கவிஞர் இரா.இரவி) இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மனித சமுதாயம்.…

மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம்

மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி…

இன்னும் இருக்கின்றேன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

இன்னும் இருக்கின்றேன்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஞானபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. வெளியீடு : இளங்குயில்கள்,30, மதுரைச் சாலை, ஆண்டிப்பட்டி-625…

ரத்த தானம் ! கவிஞர் இரா .இரவி !

ரத்த தானம் ! கவிஞர் இரா .இரவி ! தானத்தில் சிறந்தது ரத்த தானம் !தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் ! குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்துஉறுதியாக…

புதுக்குறள்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 8-A, வேளாளர் தெரு, பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம்.பக்கங்கள்…

மன்னார்குடி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

திருவாரூர் அருகே மன்னார்குடி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாஞ்சியூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம்…

வால்பாறை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய திட்ட உதவி புத்தகம் வழங்கும் நிகழ்வு

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான நலவாரிய திட்ட உதவி புத்தகத்தை நகர்மன்ற தலைவர்…

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து வால்பாறை நகரச்செயலாளர் சுதாகர்வாழ்த்து

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சரும் இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அமைச்சரின் இல்லத்தில் நேரடியாக சந்தித்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற…

கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்ப தொழிற்சாலை

கோவை  தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாக கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது  உலக அளவில் ஜப்பான்…

திருவாரூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், தேவகண்டநல்லூர் கிராமத்தில்…

கோவை நகைக்கடையில் 200 சவரன் நகை திருட்டு-விரைவில் குற்றவாளியை பிடித்து விடலாம்-மாநகர காவல் ஆணையாளர் உறுதி

கோவையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை திருட்டு- 5 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் குற்றவாளியை பிடித்து விடலாம் என மாநகர காவல்…

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு…

செங்கோட்டை நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தென்காசி தெற்கு மாவட்டம் செங்கோட்டை நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் கழக இளைஞர் அணி…

கடையநல்லூரில் உதயநிதிஸ்டாலின் 46வது பிறந்தநாள் விழா

தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக இளைஞரணி செயலாளர் ,இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளைய தளபதி உதயநிதி ஸ்டாலின் 46 வது…

அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

அலங்காநல்லூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒன்றிய இளைஞர் அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம் அலங்காநல்லூர் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த…

திருவாரூரில் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம்

திருவாரூரில்தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு நோக்கு கூட்டம் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும்…

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினால் உடனடியாக குளம் சீர் செய்யப்பட்து

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கையினால் உடனடியாக குளம் சீர் செய்யப்பட்து:- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி குளம் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் மழையின்…

ஆலங்குளத்தில் மெகா இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம்

ஆலங்குளத்தில் மெகா இலவச எலும்பு ஸ்கேன் பரிசோதனை முகாம்:- யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் பங்கேற்பு தென்காசி மாவட்டம்ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய…

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்-வானூர் எம்.எல்.ஏ. சக்கரபாணி ஆய்வு!

செய்தியாளர்.ச.முருகவேலு. கண்டமங்கலம் கண்டமங்கலம்விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்சி.வி. சண்முகம் ஆணைக்கிணங்க வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் கொத்தாம்பாக்கம் ஊராட்சி…

அலங்காநல்லூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர், ஏ.எம்.எம். மதுரைப்புலி கவுண்டர் பள்ளி வளாகத்தில் ராயல் இண்டேன் கேஸ்,மதுரை கோல்டன் ஜூப்ளி லயன்ஸ் கிளப், மதுரை அரவிந்த…

அலங்காநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு அலங்காநல்லூர் அரிமா சங்கம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…

ஜெயங்கொண்டம் குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் அமைந்துள்ள முரளி…

தென்காசி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ம‌ற்று‌ம் வரதட்சணை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி:- தென்காசி மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான…

அண்டகுடி- சுந்தரபெருமாள் கோயில் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பு…

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அண்டகுடி- சுந்தரபெருமாள் கோயில் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பு… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் – திருவையாறு சாலை கும்பகோணம் –…

நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

செய்தியாளர். ச.முருகவேலு.நெட்டப்பாக்கம். புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறையை கண்டித்து அரசு மருத்துவமனை எதிரே விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுவை நெட்டப்பாக்கம் அரசு…

கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்

கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்;- தென்காசி மாவட்டம்கடையத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் அறிவுறுத்தலின்பேரில் திமுக கடையம் தெற்கு ஒன்றியம்…

கீழக்கலங்கல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

கீழக்கலங்கல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா;- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழக்கலங்கல்கிரா மத்தில் ரூபாய் இவ்விழாவுக்கு கீழக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர்…