முன்னாள் அமைச்சர் திரு.ப.கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கெௌ்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தில் இரு முறை அமைச்சராகவும், சபாநாயகராகவும், எம்.பி யாகவும் பணியாற்றி மாநில வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு அயராது உழைத்து அனைத்து தரப்பு மக்களிம் அன்பை பெற்ற திரு.ப.கண்ணன் மறைவுக்கு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறோம்.



கா.பாரதி தலைவர் தலைவர் டி.ஜி.மனோகர் நிறுவனர்


புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கம்
புதுச்சேரி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *