Category: விளையாட்டு

கால்பந்து வீரர்களை பாராட்டி பரிசுத்தொகை- அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்

வெ. முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பாக, இந்தியாவின் முதன்மை கால்பந்து போட்டியான சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கு, தமிழ்நாடு அணியின் கேப்டனாக முதன்…

தரங்கம்பாடி திருக்கடையூரில் நடைபெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பந்தயம்- விபத்தில் சிக்கிய குதிரையும்,ஜாக்கியும். மீண்டெழுது முதல் பரிசு வென்ற அதிசயம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறுவது வழக்கம்.…

நாலுமாவடியில் ரெடீமர்ஸ் கோப்பை கபடி போட்டி: அமைச்சர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி,நாலுமாவடியில் ரெடீமர்ஸ் சுழற்கோப்பைக்காண 7-ஆம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு…

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஐவர் கால்பந்து போட்டி.!

கோவை புலியகுளம் பகுதியில் 23வது ஆண்டாக ஐவர் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. புலியகுளம் கால்பந்து கழகத்தின் சார்பில ஆண்டுதோறும் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது.அதேபோல 23…

தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி கிளப் -இரண்டாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி,தைத்திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி மாப்பிள்ளையூரணி விளையாட்டு திடலில் 17…

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் வீரத்தை போற்றும் ஜல்லிக்கட்டு முதலில் எங்கே நடந்தது தெரியுமா இதோ சிறப்பு தொகுப்பு..! தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் என தமிழ் சார்ந்த விஷயங்களின் தோற்றுப்புள்ளியும்…

திருநகரியில் முதலாம் ஆண்டு கபடி போட்டி

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் AIYf சார்பில் முதலாம் ஆண்டு கபடி போட்டி கடந்த 13ஆம் தேதி துவங்கி இரவு…

பொங்கல் விழா-கிரிக்கெட் போட்டி.

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் அடுத்தஅச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தைப்பொங்கல் முன்னிட்டு கிறிஸ்டோ 3-ம் ஆண்டு நினைவு கிரிக்கெட் குழுவினர்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கியது

மாடுபிடி வீரர்களுக்காக மஞ்சள், ஊதா, ஆரஞ்சு, பச்சை, பிஸ்கட், ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் ஆடைகள் வழங்கப்பட்டன. வீரர்கள் ஆர்வத்துடன் மாடுகளை பிடித்து வருகின்றனர்.பொங்கல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு…

பாலமேடு ஜல்லிக்கட்டு விழா-முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

தி.உதயசூரியன் செய்தியாளர்அலங்காநல்லூர்உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி திங்கள் கிழமை மாட்டுப்பொங்கல் அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முரமாக…

வைரலாகும் இந்திய கிரிக்கெட் அணியின் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பத்மநாபசுவாமி கோயிலில் குழுவாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி…

மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன்விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு

மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். சென்னை, மலேசியா நாட்டைச் சேர்ந்த மனிதவள…

தாம்பரத்தில் இன்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டி

தாம்பரத்தில் இண்டர்நேஷனல் அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் தமிழக வீரர்களுடன் போட்டியிட்டனர். மேற்கு…

ஆண்கள் ஆக்கி போட்டிக்கு நெல்லை பல்கலைக்கழக அணி தகுதி

தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள்…

கூடைப்பந்து போட்டியில்- தமிழ்நாடு சிறப்பு காவல்துறை அணி முதல் பரிசு

கூடைபந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக பொள்ளாச்சி மிராக்கல் கூடைபந்து நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் 24 வது மாநில அளவில் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி…

பாலமேட்டில் தயார் நிலையில் ஜல்லிக்கட்டு மைதானம்

உதயசூரியன் செய்தியாளர்,அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்…

தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு…

ஹரித்வார் மாவட்டம் நர்சான் அருகே நேரிட்ட மிகப் பயங்கர சாலை விபத்தில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம்

தில்லியிலிருந்து ரூர்கேலாவை நோக்கி ரிஷப் பந்த் காரில் சென்று கொண்டிருந்தார். காரில் வேறு யாரும் இல்லை. இவரே காரை ஓட்டியுள்ளார். டேஹ்ராடூனிலிருந்து சுமார் 90 கிலோ மீட்டர்…