Month: April 2024

வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா-முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

தேனி மாவட்டம்வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி .ஷ ஜீவனா…

சாமுண்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் 52 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா

திருப்பூர் சாமுண்டிபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில்52 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாஇப்பிரபஞ்சத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளால் என ஐந்தொழில் பரிவாரம் சிவபெருமானின் சித்தசக்தியாகவும்…

அவிநாசி பாளையம் அருகே இளைஞரின் உடல் கிணற்றில் சடலமாக மீட்பு

திருப்பூர் சிட்டி தாலுகா செய்தியாளர் சரவணகுமார் திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் வயது. 30 வேங்கி பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக…

வலங்கைமானில் 94 ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை

வலங்கைமானில் 94 ஆவது உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் 94-வது…

மனைவியுடன் போலீஸ் ஏட்டு உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு

திருப்பூர் தாலுகா செய்தியாளர் எம் சரவணகுமார் மனைவியுடன் போலீஸ் ஏட்டு உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு திருப்பூர் மாவட்டம் அவிநாசி பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை…

ஸ்ரீபெரும்புதூரில் விளைநிலத்தில் கடும் தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூரில் விளைநிலத்தில் கடும் தீ விபத்து, தீயணைப்பு வாகனம் பழுதடைந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் அவதி அருகே குடிசை வீடுகள் இருப்பதால் மக்கள் அச்சம்…

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில் இருந்து T.S ரோஷினி 754வது ரேங்க் பெற்று சாதனை 2023 UPSC முடிவுகளின்படி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோவை கிளையில்…

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மும்முனை மின்சாரம் சீராக வழங்கக் கோரி மனு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தனர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அவினாசி செயற்பொறியாளர் மின்சார வாரியம் அவினாசி தாலுக்காவிற்குட்பட்ட கிராமங்களில் உள்ள கானூர்,…

வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

செங்குன்றம் செய்தியாளர் வில்லிவாக்கம் செங்குன்றம் மேம்பாலம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வில்லிவாக்கம் ராஜா தெருவை…

வாலாஜாபேட்டையில் இருசக்கர வாகனம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்கடப்பந்தாங்கல் மேம்பாலம் அருகில் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்போது அந்த…

ராணிப்பேட்டை -குடிநீர் பிரச்சினை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மாவட்ட ஆட்சியர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெயிலின்…

அலங்காநல்லூரில் அதிமுக நகர் கழகம் சார்பாக ஒரு வாரமாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கல்

அலங்காநல்லூர்.ஏப்.29- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி தாண்டி வாட்டி வதைக்கிறது இந்த நிலையில் அதிமுக நகர் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு வாடிவாசல்…

ஈரோடு மாநகர் மகிளா காங்கிரஸ் சார்பாக 30.04. 2024 கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக பாஜக பிரதமர் மோடியின் வரம்பற்ற வெறுப்புணர்வு பேச்சை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் அறிவுறுத்தலின்…

குருவித்துறை குரு பகவான் கோவில் குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை தொடங்கியது

குருவித்துறை குரு பகவான் கோவில்குருபெயர்ச்சி இலட்சார்ச்சனை தொடங்கியது. மதுரை மாவட்டம் குருவித்துறையில்வைகையாற்று கரையில் அமைந்து குருஸ்தலமாக விளங்கி வரும் சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில் முன்பு தவக்கோலத்தில் சுயம்புவாக…

300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

கோவை 300 கோடி ரூபாய் மோசடி வழக்கு – குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு… தொழில் அதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் பணத்தை…

மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக திருவிழா

மதுரையில் நாடகத் திருவிழா…. மதுரை யானை மலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 160 வது வார நிகழ்வாக நாடகத் திருவிழா மற்றும் மரம் நடும் விழா ஒத்தக்கடையில்…

கோவில்பட்டி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் சாலையோர வியாபாரிகளை அகற்ற முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு கோவில்பட்டியில் ஊர்வலமாக சென்று அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்த சாலையோர வியாபாரிகள். கோவில்பட்டி…

குண்டடம் பகுதியில் நூதன முறையில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் மற்றும் வாகனம் திருட்டு-இருவர் கைது

குண்டடம் வெங்காய வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் மற்றும் வாகனம் திருட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள…

காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி

காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் கோடை விடுமுறை ஒட்டி பள்ளி மாணவ மாணவியரை ஸ்கேட்டிங் பயிற்சியில் சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு மாநில அளவிலான…

துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் ஏஎஸ் செந்தில்குமார் சார்பில் நீர்மோர் வழங்கல்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 36வது நாள் மாவட்ட பொருளாளர் ஏஎஸ் செந்தில்குமார் சார்பில் நீர்மோர் வழங்கல் துறையூர்திருச்சி மாவட்டம்…

காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

செய்தியாளர் கே பாலமுருகன் காட்டுமன்னார்கோவில் தமிழ் சங்கம் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133 வது பிறந்தநாள் விழா கடைப்பிடிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காட்டுமன்னார்கோவில் தமிழ்ச் சங்கம்…

தாழம்பூர் காவல்துறை அறிவிப்பு

தாழம்பூர் காவல்துறை அறிவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம்,தாழம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சச்சிதானந்தம் தெருவில் கடந்த 2023 டிசம்பர் மாதம் முதியோர் ஒருவர் சுமார் 50 வயது மதிக்க தக்க…

ராஜபாளையம் ராம்கோ தொழில்பக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட ஆட்சியர் கருத்தரங்கம் ராஜபாளையம் ராம்கோ தொழில்பக் கல்லூரியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 11 மற்றும் 12-ம்…

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 400 கனஅடியாக அதிகரிப்பு கர்நாடகா மாநிலத்தில் குடிநீருக்காக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் தமிழக- கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து…

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீவைப்பு-பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஜெ ஜெயகுமார் செய்தியாளர் திருச்செங்கோடு 9942512340 திருச்செங்கோடு நகராட்சி ஐந்து மற்றும் ஆறாவது வார்டு பகுதிகளில் செங்கோடம் பாளையத்தில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் மர்ம நபர்கள்…

வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

கோவை வெயிலின் தாக்கத்தை தீர்க்க கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் நீர்மோர் பந்தல் இளநீர், தர்பூசணி, மோர், சர்பத், திராட்சை, ஆரஞ்ச் உள்ளிட்ட பல வகைகள்…

தங்க தமிழ்ச்செல்வனிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார் -திமுக நிர்வாகி மகேஸ்வரன்

தேனி மாவட்ட திமுக துணை ஒருங்கிணைப்பாளரு ம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்தவருமானபோடிநாயக்கனூர் 20 வது வார்டு நகராட்சி நகர்மன்ற உறுப்பினருமான பி. எஸ். பி.…

பாரதி தாசன் பிறந்த நாள் விழா-மாவட்ட ஆட்சியர் மலர் தூவி மரியாதை

பாரதி தாசன் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு ஒக்கூர் மாசாத்தியார் நினைவு தூணில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மலர் தூவி…

இன்ஸ்டா மூலம் காதல் திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அதிரடி கைது

இன்ஸ்டா மூலம் காதல் திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிய வாலிபர் அதிரடி கைது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார்…

பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-தண்டனை நாளை அறிவிப்பு

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் உதவி…

காஞ்சிபுரம் அடுத்த கலக்காட்டூர் பகுதியில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு விழா

காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோடையும் களத்தில் பொதுமக்கள் தண்ணீர் அருந்தி பயன்பெற அனைத்து மக்கள்…

மதுரை மாநகராட்சியில் கோடை காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் சப்ளை-மாநகராட்சி கமிஷனர் தகவல்

மதுரை மாநகராட்சியில் கோடை காலம் முழுவதும் தடையின்றி குடிநீர் சப்ளை….. மாநகராட்சி கமிஷனர் தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடிநீருக்காக ரூ.150 கோடி நிதி வழங்க உத்தர விட்டுள்ளதை…

தேனி கம்மவார் சங்கம் கல்லூரியை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடை-மாவட்ட ஆட்சித்தலைவர்

தேனி கொடுவிலார்பட்டி, கம்மவார் சங்கம் கல்லூரியை சுற்றி 2 கி.மீ தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி.ஷ…

கோயம்புத்தூர் கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில் 2024 மற்றும் 25க்கான தேர்தல்

கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தேர்தலில் முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான செ.மா.வேலுச்சாமி கலந்துகொண்டு தனது வாக்கினை செலுத்தினார். கோயம்புத்தூர் கிரிமினல் கோர்ட் வழக்கறிஞர் அசோசியேஷன் சார்பில்…

இராஜபாளையத்தில் கள்ளக்காதல் வாலிபர் வெட்டிக்கொலை

இராஜபாளையத்தில் கள்ளக்காதல் வாலிபர் வெட்டிக்கொலை இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிச்சாமியாபுரம் பகுதியில் வசிப்பவர் ராமசாமிமனைவி கடற்கரையம்மாள்(56) இவர் தனது கணவனை பிரிந்து தனது மகன் சரவணன்(35)…

புதுச்சேரி மாநில பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்-மனிதநேய மக்கள் சேவை இயக்கம்

புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் மற்றும் புதுச்சேரி பொதுநல அமைப்புகள் சார்பாக கந்து வட்டி போல் கடனை வசூல் செய்வது மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகள்…

தூத்துக்குடியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாநகர் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் முழு அளவில் ஆக்கிரமிப்பில் உள்ளது பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகமும்…

ஆட்டோக்களால் கமுதி பேருந்து நிலையத்தில் இடையூறு.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கமுதிபேரூந்துநிலையத்தில் பஸ்களுக்கு இடையூராகவும் பேரூந்து ஓட்டுநர்களுடன் அடிக்கடி சண்டையை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்துவருவதாலும் பேரூந்துகளின் எண்ணிக்கை கூடிவிட்டதால் பஸ்கள் வந்து திரும்ப இடையூறாக உள்ளதால் ஆட்டோக்களுக்கு தனியாக…

ஒலிம்பிக் – பாய்மர படகு விளையாட்டு போட்டி- இந்தியாவில் இருந்து சென்னை வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்

பாய்மர படகு விளையாட்டு போட்டிகள் வரைபடத்தில் இந்தியா இடம்பிடித்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி என பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நேத்ரா குமணன் பேட்டி இந்த…

எண்ணூரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்

எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் திருவொற்றியூர் எண்ணூர்…

புகை மூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை- தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்

பரமத்திவேலூர் பேரூராட்சி கழிவு குப்பைகளை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கொட்டி தீ வைத்ததால் பெரும் புகை மூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு…

போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள்மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு- பாடாலூர் போலீஸார் தீவிர விசாரணை

கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு பாடாலூர் போலீஸார் தீவிர விசாரணை : ஏப்ரல் : 29, :பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூர் கிராமத்தில் கிணற்றில்…

போடிநாயக்கனூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

போடிநாயக்கனூரில் அண்ணா திமுக சார்பில் நீர் மோர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்டி .கே. ஐக்கையன் திறந்து வைத்தார்.\ தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக முன்னாள்…

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்கள் அறை- குடிமகன்களின் படுத்துறங்கும் கூடாரமாக மாறிவிட்டது

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை பேருந்து நிலையத்தில் காளையார்கோவில் தொண்டி பேருந்து நிறுத்தும் இடத்தில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை உள்ளது அது தற்போது குடிமகன்களின் கூடாரமாக செயல்…

முண்டந்துறையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

முண்டந்துறையில் முதல் முறையாக வரையாடு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடங்கி…

ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழா-வெற்றிக் கழகம் தொண்டாமுத்தூர் தொகுதி சார்பாக அன்னதானம்

கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவில் விழாவில் தமிழக வெற்றி கழகம் கோவை வடக்கு…