Month: December 2022

2023ம் ஆண்டு சிறப்பாக அமையட்டும்- பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

உலகம் முழுவதும் இன்று 2023-ம் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது…

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா புத்தாண்டு வாழ்த்து

புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் சிவா புத்தாண்டு வாழ்த்து தொவித்துள்ளார். 2022–ஆம் ஆண்டு முடிவுற்று 2023–ஆம் ஆண்டு பிறக்கிறது. அப்படி பிறக்கும் புத்தாண்டு, புதிய சிந்தனையையும், புத்துணர்வையும் ஏற்படுத்தி,…

2023-இல் வீறுநடை போடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கதில் அவர் கூறியிருப்பதாவது, அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022…

நெல்லை அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் திருட்டு

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடிவடைந்த நிலையில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுவிட்டார்.இந்நிலையில் இன்று…

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் சப்பளை வரவில்லை இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்…

திருக்கோவலூரில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா

. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது, விழாவிற்கு கோவல் தமிழ்ச் சங்கத்தின்…

கல்லூரணியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள கல்லூரணியில், தமிழக அரசின் தென்காசி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி…

மதுராந்தகத்தில் பா.ம.க மூத்த முன்னோடி நினைவேந்தல் நிகழ்வு.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பா.ம.க ஆத்தூர் ஊராட்சி மூத்த முன்னோடிபொன்.ஏழுமலை கவுண்டர் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவரின் திருஉருவப்பட திறப்பு விழா நேற்று ஆத்தூர் ஊராட்சியில்…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து காணப்படுகிறது. காவல் நிலையத்தில் முகப்பு பகுதியில் நீர்வீழ்ச்சி வைக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள்…

ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் வீட்டுக்கு ஒரு விருச்சகம் திட்டம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களால் உலக புவி தினமான 22 .04. 2022 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர்…

ஏலகிரி மலை பாதை வளைவுகளில் காரை பின்னோக்கி ஓட்டிச்சென்று சாகசத்தில் ஈடுபட்ட நபரால் பதட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஏலகிரி மலை சுற்றுலா தளம்.இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் தரைப்பகுதியில் இருந்து 14 கொண்ட ஊசி…

தஞ்சை மாநராட்சிசார்பில் இலவச ரத்த பரிசோதனை முகாம்

தஞ்சாவூர் 30 வது வார்டு மாநகராட்சியும் , மாமன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் ரத்தப் பரிசோதனை முகாம் கிருஷ்ணன் கோவில் முதல் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்வாம்…

சோழவந்தான்அருகே மூன்றாண்டுக்குள் மூன்று முறை கோவில் உண்டியலை உடைத்து நகை பணம் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் வேதனை.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்டது மேட்டுநீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஊரின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில்நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் நீரேத்தானை…

கடற்கரைதீவிற்கு படகில் சென்று பயணிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினர்

செங்கல்பட்டு மாவட்டம் முதலியார் குப்பம் படகு குழாமில் இருந்து கடற்கரை தீவிற்க்கு இயந்திர படகில் சென்று மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடினார்,அப்போது செய்யூர்…

ஆலங்குளத்தில் நஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள்விழா

ஆலங்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பேரூராட்சிக்குட்பட்ட 1- வது, 2-வது மற்றும் 10. வார்டு பகுதிகளில்…

மாணவிகளுக்கு பசுமை பாதுகாவலர் விருது

போச்சம்பள்ளி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் ஏழு நாட்கள் நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் யோக பயிற்சி, சித்த மருத்துவர் தனலட்சுமி அவர்களின் உடல் நலம்…

செங்குன்றத்தில் டீக்கடையின் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

செங்குன்றத்தில் டீக்கடையின் பூட்டை உடைத்து பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்..செங்குன்றம் பஸ் நிலையம் அருகே அம்பேத்கர் தெருவில் பாலவாயிலை சேர்ந்த உதயகுமார்…

ஆலடி அருணா அவர்கள் 18-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆலடிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூர் வைத்தியலிங்க சுவாமி உயர்நிலைப் பள்ளியில்மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா அவரது18 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி ஆலடி…

அரசு பள்ளியில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 2021. 2022 கல்வி ஆண்டில் அரசு அரசு மெட்ரிக் பள்ளிகளில் பயின்று 10′ 12. ஆம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக…

பாபநாசத்தில் கரும்பு கொள்முதல் நிலையம் அமைக்கவிவசாயிகள் கோரிக்கை

.பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பு சாகுபடி அமோக கரும்பு விளைச்சல் – இப்பகுதி கரும்புகளை கொள்முதல் செய்ய இப்பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள்…

செங்கல்பட்டில் செங்கை புத்தக திருவிழா கண்காட்சியில் அரசு பள்ளி மாணவிகள் பர்வையிட்டனர்

செங்கல்பட்டில் செங்கை புத்தக திருவிழா கண்காட்சி நடைபெற்று வருகிறது, ஒவ்வொரு நாளும் அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ மாணவியர் பொது மக்கள் என பலர் பங்கேற்று…

ஆலம்பாளையம் பேரூராட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் பேரூராட்சி அன்னை சத்யா நகர் பேருந்து நிறுத்த பகுதி அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்னை சத்யா நகர் கிளை…

திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்- தமிழக முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

இராமேசுவரம், இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.தமிழ்நாட்டில்…

நாமக்கல் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு அமைச்சர், எம்பி நேரில் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கை

நாமக்கல் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு வெடிவுபத்துக்கு காரணம்விடியற்காலை தன் குழந்தைக்கு பால் காய்ச்ச சமையல் எரிவாயு சிலிண்டர் அடுப்பை பத்த வைக்கும் போது…

கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான 146 செல்போன்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி…

கிருஷ்ணகிரி அரசம்பட்டியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் தடை

10 ஆண்டுகளாக மாற்றப்படாத மின் மோட்டாரால் அடிக்கடி பழுது ஏற்பட்டு 10ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் தடை ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி தென்பெண்ணையாற்றில் ஆழ்துளை…

பெரம்பலூரில் புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

பெரம்பலூர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அயினாபுரத்தில் ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தியாளர்…

மதுரையில் இலவச மருத்துவ முகாம்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் கிராமப்புறங்களில் மேம்பாடு ட்ரஸ்ட் மற்றும் திராவிட அரசியல் மாத இதழ் மக்கள் நல பேரவை சார்பில் இலவச கண் மருத்துவ…

அலங்காநல்லூர்அருகே விவசாயின் மகள் தேசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பு

தேசிய அளவிலான சப் ஜூனியர் கையுந்து பந்து போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 3ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில்…

சத்தியமங்கலம் பிரதமர் தாயார் மறைவுக்கு பாஜக சார்பில் மலர் தூவி அஞ்சலி

சத்தியமங்கலம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நகராட்சி வணிக வளாகம் அருகில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைந்ததையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி…

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம்

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு…

நெல்லை சந்திப்பில் அரசு பஸ்களை சிறைபிடிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்கள்

நெல்லையின் மையப் பகுதியான சந்திப்பில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது.இங்கு ரெயில் மூலமாக வந்து இறங்கும் பயணிகள் புதிய பஸ் நிலையத்துக்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம்…

பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழு விளக்க பூஜை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் பாதயாத்திரை குழு சார்பாக 1008 திருவிழாக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அங்கு அமைந்துள்ள கமிட்டி…

இணையவழியில் மோசடியில் இழந்த பணத்தைமீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடிமீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார்- திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.திண்டுக்கல் லட்சுமனபுரத்தை சேர்ந்த மல்லிகா (61) என்பவரின் வங்கி கணக்கிலிருந்து UPI Transaction மூலம்…

நம்மாழ்வார் , 9ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

இயற்கைவாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் , 9ஆம்ஆண்டு நினைவேந்தல் இயற்கைவாழ்வியல் அறிஞர், நம்மாழ்வார் அவர்களின்,9- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தஞ்சை பெசன்ட் அரங்கில் நேற்றைய தினம் மாலை…

திண்டுக்கல்லில் 2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் விநியோகம்

2023-ம் ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் விநியோகம் ஜனவரி 9முதல் தொடங்கப்படவுள்ளது  திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் தகவல்.தமிழர்த்திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக…

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபெண் மரணம் திருவாருர் மாவட்ட. பா.ஜ.க. சார்பில் மலர்ஞ்சலி

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மரணம் அடைந்தார்கள் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவாரூர் நகரின் மேல வீதியில் அமைந்துள்ள…

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பகுதிநேர ரேஷன் கடைகளில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அமைந்துள்ள பகுதிநேர ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட தண்டலை இலவங்கர்குடி அகரத் திரு…

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட செயலாளர் செல்வஅரசு தலைமை…

நெல்லையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு தீவிரம்பிரசார வாகனம் மூலம் விழிப்புணர்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்புறக் கோட்டத்தில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி…

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்த சுகாதார விழிப்புணர்வு கலைக்குழு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த ப்பகுதியில்  சுகாதாரத் துறையின் சார்பில் டெங்கு,மலேரியா, எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைக்குழு…

நெல்லை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது…

வந்தவாசியில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

மார்கழி மாதம் முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கான திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சன்னதி தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி…

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்க பயணிகள் கோரிக்கை

மும்மத தலங்களை இணைக்கும் வகையில் இயங்கும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்க பயணிகள் கோரிக்கைஅகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே…

கும்பகோணம் அருகே தனியார் கல்லூரியில் 881 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரியில் அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் அன்னை பல் தொழில்நுட்ப கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா பல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில்…

குற்றங்களை தடுக்க நடவடிக்கை-தூத்துக்குடி,எஸ்பி பாலாஜி சரவணன் பேட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் காவல் துறை செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு…

புதுச்சேரி அரசு நாட்காட்டி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

புதுச்சேரியில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு நாட்காட்டியை(காலண்டரை) முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் நாட்காட்டி (காலண்டர்) மற்றும் நாட்குறிப்பு (டைரி) வெளியிடப்பட்டு வந்தது.ஆனால் கடந்த 3…

புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாடலாம்- மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் நள்ளிரவு 2 மணி வரை புத்தாண்டை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அனுமதியளித்துள்ளார்.புதுச்சேரியில் கடற்கரை காந்தி சிலைத் திடல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டுக்கு முதல் நாள்…

புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து

2023 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:புத்தாண்டு தினத்தில் மக்கள் அனைவருக்கும், வெளிநாடுகளில்…

சாலையை உடனடியாக சீர்செய்ய செயற்பொறியாளரை அனிபால் கென்னடி எம்எல்ஏ சந்தித்து வலிறுத்தல்

சாலையை உடனடியாக சீர்செய்ய செயற்பொறியாளரை அனிபால் கென்னடி எம்எல்ஏ சந்தித்து வலிறுத்தினாா்புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை குண்டு குழியுமாக இருந்து வருகிறது,…