Category: தமிழ்நாடு

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா மலரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. கே .எஸ் .இளங்கோவன் வெளியிட்டார். முதல் பிரதியை டாக்டர்…

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், புற்று நோயியல் கல்வி கருத்தரங்கின் ஒன்பதாம் நிகழ்வாக புற்று நோயர்களுக்கான ஊட்டச்சத்து என்ற தலைப்பில் கருத்தரங்கமானது இயக்குனர் மரு.சரவணன்…

தென்காசியில் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி, மே -19 தென்காசியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தென்காசி…

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வர திருவிழா

தென்காசியில் மாற்றுத் திறனாளி களுக்கு சுயம்வர திருவிழா தென்காசியில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சாரல், வேலு டிரஸ்ட், தென்காசி மாவட்ட மாற்றுத்திறானிகள் இணைந்து மாற்றுத்திறனாளி களுக்கு…

தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, மே – 19 தென்காசி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு…

மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024-ஆம் ஆண்டு…

மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட்…

ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு ஆண்டிபட்டியை சுற்றி உள்ள கிராம பகுதிகளான…

சின்ன காஞ்சிபுரம் உள்ள ஸ்ரீ தர்மவந்தினி சமேத ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் 20 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மவந்தினி சமேத ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் சிதலமடைந்து இருந்த நிலையில் 5 கோடி மதிப்பில்…

கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். திண்டுக்கல்லுக்கு கனமழை அறிவிப்பு எதிரொலியாக 10 தீயணைப்பு…

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி பெற்றமாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வாடிப்பட்டி, மே.19 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளியில் 26 வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும்…

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர்-ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் அறிவிப்பு

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வலியுறுத்தி ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்…

கழுகுமலையில் முப்பம் தரத்து இசக்கியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

கழுகுமலையில் மேல பஜார் பகுதியில் முப்பம் தரத்து இசக்கியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இதையொட்டி காலை 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

பைக்கில் சென்ற அரசு பெண் ஊழியரிடம் 9 பவுன் நகை பறிப்பு-கொள்ளையன் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சாந்தி(54). இவர் அடைக்கல பட்டணத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் அலுவலகத்தில் வசூல் ஆகும் மின்…

சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தின விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சா பறிமுதல்-5 பேர் கைது

பெரம்பலூர் அருகே கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்த பெரம்பலூர் நெடுஞ்சாலை போலீஸார்.,கஞ்சா மற்றும் கார் கடத்தலில் ஈடுபட்ட…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்று சுற்றித்திரிந்த நபர்களை மீட்க வந்த மாநகராட்சி

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களை மாநகராட்சி சார்பில் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு…

கோவை கமிஷனர் ஆபீசில் வங்கி மேலாளர் மீது புகார் மனு

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி இவரது மகன் மகாலிங்கம் (52). இவர் கோவை கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை நேரில் அதன்படி மகாலிங்கம்…

சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னால் ராணுவ வீரரின் மனைவி பலி-

ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) (முன்னால் ராணுவ வீரர் ) மனைவி செந்தாமரைச்செல்வி (52) இவர்களுக்கு கோகிலா மற்றும் ரோகினி என்ற இரு மகள்கள் இருவரும்…

பண்ருட்டி அருகே ரயில் மோதி டீக்கடை தொழிலாளி உயிரிழப்பு,

பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் காதர்பாஷா (35). டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு…

தனிநபர் பாலம் ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

கோட்டூரில் ஓராண்டு காலத்திற்கு மேலாக கட்டி முடிக்கபட்டபாலம் ஆக்கிரமிப்பை காரணம்காட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்வரப்படாத காரணத்தினால் பி,ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அ.புதுப்பட்டி கிராமத்தில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச கபடி பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த…

மாணவர்கள் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்பாடு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்146 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்களின் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்படுத்தது…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

ராணிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கூட்டம் :- ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்…

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது- உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை

மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரை இடிந்து விழுந்தது உடனே சீரமைக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை. மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதி மிகவும் புனிதமானது.…

மாமல்லபுரம் அருகே எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம்

மாமல்லபுரம் அருகே முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் எஸ்…

சிறப்பு குழந்தையின் கல்வி அறிவிற்க்காக போராடி வரும் ஒரு தாயின் அழுகுரல்

கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை கோவை காந்திபார்க, சலிவன் வீதியில் உள்ள மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10…

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் இ ஐ…

பல்லடம் அருகே மருமகனை கொலை செய்த மாமியார்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் இவர் கடந்த எட்டு…

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை – சிறப்பு குற்ற கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் நீதிமன்ற காவலர்கள் (ம) சி சி டி என் எஸ் காவலர்களுக்கான சிறப்பு…

தேனி மாவட்ட முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டம்முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ ஜீவனா தகவல்முன்னாள் படைவீர்கள் தங்களின் சிறார்களுக்கு…

அழகப்பா யுனிவர்சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்திய அளவிலான பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி

காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா யுனிவர்சிட்டி விளையாட்டு மைதானத்தில் இந்திய அளவிலான பாரா ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டி அழகப்பா யுனிவர்சிட்டி voice சேர்மன் மற்றும் அமர் சேவா சங்க…

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை மழை

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக கோடை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் நகர…

2026 இல் காமராஜ் ஆட்சி அமைப்பதே  காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள்-காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை

தாராபுரம், மே 18- திருப்பூர் மாவட்டம் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து விட்டு தாராபுரம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு அவர்களின் தந்தை இறப்பிற்கு நேரில்…

போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள் பேருந்துகளால் விபத்து-இருபதுக்கும் மேற்பட்டோர் காயம்

போட்டி போட்டுக் கொண்டு வந்த தனியார் பேருந்துகள். ஒரு பேருந்து சாலையில் இருந்து நழுவி வயல்வெளியில் உருண்டது. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி…

திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பவுன் நகைகள் கொள்ளை-தூத்துக்குடி போலீசார் விசாரணை

தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுகுமார் இவர் நாகப்பட்டினம் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி புனிதா…

கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு கடையநல்லூர் தாலுகா செய்தியாளர்.M.R. கலா ராணி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்…

மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம்

சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கம்பர்…

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்புநீண்ட நேர தேடுதலுக்கு பின் உடலை மீட்டனர்தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில்…

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம்

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அந்தஸ்தில்‌…

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது…. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் மொத்தம் 425 வர்த்தகர்கள்…

கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம்

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்.. கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

புழலில் காவல் சேவை மையம் மற்றும் கார்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது

செங்குன்றம் செய்தியாளர் மே. 18 கடந்த 15 ம் தேதி புழலில் சென்னை பெருநகர காவல் புழல் காவல் நிலைய காவல் சேவை மையம் ஜன்னல் ,கதவு…

பழனி அருகே எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு- காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில் அம்மாபட்டி என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தலை இல்லாத உடல் எரிக்கப்பட்ட நிலையில்…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழ ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரத்ததான முகாம்:

தமிழீழ இனப்படுகொலை நாளான மே-18 ஆம் தேதியான இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, குருதிக்கொடை பாசறை மாநில துணைத்…

பாபநாசம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நெல்லை பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; பிடிபட்ட சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விட வனத்துறை தீவிரம் நெல்லை…

நெல்லை அரசு மருத்துவ மனையில் உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்

தென்காசி, மே – 18 உலக சுகாதார அமைப்பின் சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.அதன்படி…

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில்உலக செவிலியர் தினம்

தென்காசி, மே.18 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தினம் நடைபெற்றது. இந்த…

கடையநல்லூரில் மின்வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி, மே – 18 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு செயற்பொறியாளர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகள்…