மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமை நடத்தும் சோதனையில் பொய் வழக்குகளில் அப்பாவிகளை கைது செய்வதை கை விட…
மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தேசிய புலனாய்வு முகமை நடத்தும் சோதனையில் பொய் வழக்குகளில் அப்பாவிகளை கைது செய்வதை கை விட…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காய்கனி மற்றும் மளிகை பொருட்களை வாகன மூலம் விற்பனை செய்வதை தடை செய்ய கோரி சீர்காழி…
அரசு பள்ளிகளில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 12 ஆண்டுக்கும் மேல் தற்காலிகப் பணியில் ₹10ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகிறார்கள். 2016 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் திமுக தேர்தல் அறிக்கையில்…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மை ஆணையத்தின் கீழ் இயங்கும்,தென்காசி முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாவட்ட ஆட்சித்தலைவர்துரை.…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேவைகாசி விசாகத்தை முன்னிட்டு பறவை காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது வீராணம் மயில்சாமிநெட்டூர் அப்ரானந்த சுவாமி கோவிலிருந்துபறவை காவடி எடுத்துஅம்பை மயிலேறி முருகன்…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தந்தை பெரியார் கூட்ட மன்றத்தில் ஒன்றிய…
கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆசிரியர் என்.பாலசுப்பிரமணியன் கடந்த 31.05.2023 அன்று பணி ஓய்வு பெற்றார் அதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் வசித்து வருபவர் தமிழ் திரைப்பட நடிகர் ராஜ்மோகன். இவர் அண்ணாதுரை,AGP வெள்ளை யானை, கோலிசோடா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது…
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை காலை நான் செல்லவிருக்கிறேன்.…
ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசு சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு…
தமிழக காவல்துறை சார்பிலும், அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம்…
ரெயில் விபத்தில் பலர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குடியரசுதலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3…
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில்…
சோழவந்தான், சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் கோவில்பட்டியில் 12ம் நூற்றாண்டைச் சார்ந்த பழமை வாய்ந்த சிவனேசவல்லி சமேத மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயிலில் பாலாலயம் ராம கிருஷ்ணா மடாதிபதி…
மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலை மேல் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத…
இரா.மோகன்,தரங்கம்பாடி,செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார், ராஜுவ்புரம், தரங்கம்பாடி, சாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கபட்டுள்ளதாக தொடர்…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே 66.எம்.உசிலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வளநாட்டு முத்தையா சுவாமி, சின்னம்மாள் சுவாமி, சின்னகருப்புசாமி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் புரவி…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு வேளார் தெருவில் அமைந்துள்ள குலாலர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலய வைகாசி விசாகம்…
ஜவகர் உசேன் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தையொட்டி கடந்த 26/05/2023 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் முதற்கட்டமாக தர்பூசணி மற்றும் நீர்…
போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 1432ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் துவக்கப்பட்டது.…
கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்” கோவையில் கடந்த மே 27-ம் தேதி துவங்கி (ஜுன் 1-ம் தேதி) வரை…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயததை நம்பியுள்ள மாவட்டம். இம்மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய…
பாலியல் குற்றவாளி பிரிஜ் பூசன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி மதுரை ரயில்வே நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,…
பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய முறைப்படி பதவி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 100- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கலைஞர் தமிழ்- 100” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும்…
கந்தரவக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான விரிவுபடுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி கந்தர்வகோட்டை பெண்கள்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மன்னார்குடி…
கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே…
மதுரை மாநகராட்சி20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தனை ஒதுக்கும் மதுரை மாநகராட்சி ஆணையர்சிம்ரன்ஜித், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் 15 மாதம் ஆகியும் இந்த வார்டிற்கு…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் அண்ணா சாலை அருகே உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் திமுக மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வட்டார வளர்ச்சி அலுவலரை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் பதட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையத்தில்,…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.…
தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான டிராக்ஸ் இண்டர்நேஷனல் கார்னிவல் யோகா போட்டி கம்போடியா நாட்டில் உள்ள சியாம் ரீப்…
கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கழக தலைவர் மக்களின் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.செந்தில்…
டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. சென்னை, கலைவாணர் அரங்கில்…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. சென்னை, கலைவாணர் அரங்கில்…
புதுச்சேரி ஆளநர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள் வாழ்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும்,…
மேகதாதுவில் அணை கட்டும் பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாக அம்மாநில துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் கூறிய கருத்துக்கு தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.…
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள்…
புதுச்சேரி நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர். தகவல்…
சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் பணியாற்றி வந்த ஆய்வர்/தக்கார் அ.ரமணி பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவில்…
அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு…
கொள்ளையையும், தவறுகளையும் மறைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்குப் பயணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்த மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் வருகை புரிந்ததை…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள். இன்று காலை முதலே அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்வர்…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் ஓஎன்ஜிசி காவேரி அசட் சார்பில் நெகிழி பயன்பாட்டை ஒழிப்பது குறித்து மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த மகளிருக்கு திருவாரூர்…
6 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று வாஷிங்டனில் தேசிய ஊடக…
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் வரும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.…