கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆசிரியர் என்.பாலசுப்பிரமணியன் கடந்த 31.05.2023 அன்று பணி ஓய்வு பெற்றார் அதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவன் ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் அனைவரும் பணி ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு சால்வை அணிவித்து அவரின் பணிக்கால சேவையை பாராட்டி என்றும் சிறப்போடு வாழ வாழ்த்துத் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *