Month: April 2023

87 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலாஷேத்ராவில் நடந்தது குறித்து மாணவிகள் பரபரப்பு வாக்குமூலம்

1936-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலாஷேத்ரா கவின் கல்லூரி மிகவும் புகழ்பெற்ற நிறுவனமாகும். ருக்மிணிதேவி அருண்டேல் மற்றும் அவரது கணவர் ஜோர்ஜ் அருண்டேல் ஆகியோரால் தொடங்கப்பட்ட கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு…

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் தேசிய அளவிலான மிதிவண்டி வடிவமைப்பு போட்டி நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரி இயந்திரவியல் துறையும், இந்திய வாகனப் பொறியாளர்கள் கூட்டமைப்பின் தென்னகப்பிரிவும் இணைந்து மிதிவண்டி வடிவமைப்பு-2023 போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

இந்திய ரூபாயிலும் இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகள் நடைபெறும்

இந்தியா – மலேசியா இடையேயான வர்த்தக பரிவர்த்தனைகள் இந்திய ரூபாயிலும் நடைபெற உள்ளது. புதுடெல்லி, இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே…

திண்டுக்கல்லில் திமுக பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி குழு கூட்டம் நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி குழு அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள்…

செல்போன் அடிமைகள் மீட்புமையத்தில் 252 பேர் அமைத்தனத்தனத்தில் இருந்து மீண்டனர்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இணையதள சார்பு மீட்பு மையம் என்று ஒருதுறை தனியாக செயல்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்களும் இருக்கிறார்கள்.தற்போது இநங்த மையத்தில்…

மாணவியை திட்டிய பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைது

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் முதுநிலை மாணவி ஒருவர் கடந்த மார்ச் 23-ந் தேதி மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.…

திண்டுக்கல்லில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் மேற்கு ரோட்டரி சங்கம் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டிக்கான தேர்வு திண்டுக்கல்ஆர்.கே.ஜி ரோட்டரி மஹாலில்…

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலின வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் மேலாண்மை துறை சார்பில் மாணவர்களுக்கு பாலின வன்கொடுமைகள், குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் லலிதாராமகிருஷ்ணன்…

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் ரவுடிகள் வீடுகளில் விடிய விடிய போலீசார் சோதனை

புதுச்சேரி மாநிலத்தின் எல்லை பகுதியான கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதி களில் சுமார் 47 ரவுடி மற்றும் கொலை கொள்ளை என பல்வேறு குற்றவாளிகள் இருந்து வருகின்றனர்.…

ஏப்ரல் 3-ஆம்தேதி முதல் 4 நாட்கள் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த…

திருவாரூர் அழியா புகழ்பெற்ற ஆழித்தேர்

சைவ சமயங்களில் பெரிய கோவில் என்றழைக்கப்படுவது திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் கோயிலாகும். சர்வதோஷ பரிகால தலமாக திகழும் தியாகராஜ சுவாமி கோயில் ஏழு கோபுரங்களை கொண்டுள்ளது. மிகப்பெரிய…

பொன்னமராவதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம்…

ஜெயங்கொண்டத்தில் அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்பு கொட்டகை அகற்றம்

பா.வடிவேல், அரியலூர் செய்தியாளர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலையினை மறைத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம். அரியலூர் மாவட்டம்…

சூர்யா-ஜோதிகா கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்

சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை…

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கல்லூரி பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின்…

 மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம்.

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூரில் உள்ள வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பர நாதர் திருக்கோயில் பங்குனி…

சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஸ்ரீனிவாசன்செய்தியாளர் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஸ்ரீனிவாசன்செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கோனேரி குப்பம் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்சார்பில் மரக்காணம் ஒன்றியம் சலவாதி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு…

திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள்…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்த மாணவி பரிதாபமாக இறந்தார்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து விழுந்த எம்.எட். மாணவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, தேனி மாவட்டம்…

திருப்பத்தூர்-தனியார் பள்ளி மாணவர்களுக்கான மத்திய அரசு நிதியுடன் அமைக்கப்பட்ட அட்டல் டிங்கரிங் லேப் மூலமாக வளர் இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மத்திய அரசின் நிதி உதவி மூலமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு அடடல் டிங்கரிங்…

மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் தவக்கால சிலுவைப் பாதை ஜெப வழிபாடு

மதுரை அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் தவக்கால 5 வது வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை ஜெப வழிபாடு மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதில் இந்த ஆலய…

பன்பாக்கம் ஊராட்சியில் ஒன்றிய  நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா. 

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது பன்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்  பள்ளியில்…

மாணவியை கொடூரமான முறையில் கொலை செய்த கயவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்-நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு நிறுவனர் கோரிக்கை

தமிழ்நாடுநாடார் உறவின் முறைகள் கூட்டமைப்புஅகரக்கட்டு லூர்து நாடார் அவரது செய்திகுறிப்பில் அவர் கூறியதாவது;- திருப்பூர் மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே நாயக்கன் காடு கண்ணகி வீதியைச் சேர்ந்த…

திருவாரூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர்தி.சாருஸ்ரீ வடம்பிடித்து துவக்கி வைத்தார்

ஜே சிவகுமார் செய்தியாளர் திருவாரூர் திருவாரூர் அருள்மிகு தியாகராஜா சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ வடம்பிடித்து துவக்கி வைத்தார்நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற…

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும்…

ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியராக ஐ.கிருஷ்ணவேல் நியமணம்

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஐ.கிருஷ்ணவேல்நியமனம் ஆலங்குளம் வருவாய் வட்டாட்சியர் ரவீந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியர் பொதுமேலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு…

புதுச்சேரி கொடாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலைப் போக்குவரத்து விதிகளை அறிதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

புதுச்சேரி, கொடாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் YOUTH AND ECO CLUB மூலம் சாலைப் போக்குவரத்து விதிகளை அறிதல் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

வில்லியனூர் பகுதியில் அரசு பெட்ரோல் பங்கில் அரசு ஊழியர் மீது சரமாரி தாக்குதல்-2பேருக்கு போலீஸ் வலைவீச்சு

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அரசு கட்டிட மையத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. அங்கு கோர்க்காடு பகுதியை சேர்ந்த…

கவரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா 

பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கீழ் முதலம்ஈபேடு ஊராட்சி இந்த ஊராட்சி உள்ள கவரப்பேட்டை பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய…