Category: தமிழ்நாடு

மதுரை புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் விடுமுறை வேதாகம பள்ளி நிறைவு விழா

மதுரை , திருநகரில் அமைந்துள்ள புனித வின்சென்ட் பல்லோட்டி ஆலயத்தில் பங்குத்தந்தை ஜார்ஜ் எட்வின் தலைமையில் விவிலிய விடுமுறை வேதாகமப் பள்ளி நிகழ்ச்சி நிறைவு விழா நடைபெற்றது.…

திருப்பெயர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

பெரம்பலூர் தாலுகாவிற்குட்பட்ட திருப்பெயர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவானது மே- 13 ஆம் தேதியான நடைபெற்றது. முளைப்பாரி, பால்குடம், உள்ளிட்ட நிகழ்வுகளோடு மாரியம்மனுக்கு அபிஷேகம்…

சமயநல்லூர் எ.டி.எம்..மில் பணம் எடுக்க சென்ற முன்னாள் இரணுவ வீரர் சாவு.

வாடிப்பட்டி வாடிப்பட்டியில் உள்ள தாதம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன்.40.இவர் கடந்தாண்டு இந்திய இரணுவத்திலிருந்து ஓய்வு பெற்று உள்ளார்.இந்நிலையில் நேற்று காலை தனது டுவீலரில் மதுரை…

சோழவந்தான் அருகே பட்டபகலில் பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வாலிபர் கைது

சோழவந்தான் சோழவந்தான் அருகே அரசு மதுபான கடை முன்பு பட்டபகலில் தவணைக்காரரிடம் தகராறு செய்து செய்து வழிப்பறி ஈடுபட்ட வாலிபர்களை தட்டி கேட்ட பெண்ணின் கழத்தில் கிடந்த…

பல்லடத்தில்,வண்டியில் வைத்திருந்த பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் மாவட்டபல்லடத்தில்,வண்டியில் வைத்திருந்த பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்.திருப்பூர் மாவட்டம், பல்லடம்,மங்கலம் ரோடு அருகே தனியாருக்கு சொந்தமான…

இந்திய மாணவர்கள் 8″ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள்- ஒதுக்கீடு செய்த ரஷ்ய அரசு பல்கலைக்கழகங்கள்

இந்திய மாணவர்கள் 8″ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ இடங்களை ஒதுக்கீடு செய்த ரஷ்ய அரசு பல்கலைக்கழகங்கள். இதுகுறித்து அவிநாசி சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை கூட்டாக…

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது அலங்காநல்லூர். மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்தில் அதிமுக…

சமயநல்லூர் அருகே குடியிருப்பு வளாகத்தில் மின்சாரம் தாக்கி டிராக்டர் டிரைவர் உயிர் இழப்பு

வாடிப்பட்டி சமயநல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான .குடியிருப்பு வளாக பகுதிக்கு மதுரையிலிருந்து டிராக்டரில் மாட்டு சாணம் ஏற்றி இறக்க வந்த டிரைவர் வளாகத்திற்கு செல்லும் பாதையில்…

அறப்பாக்கம் பகுதியில் மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டம் அறப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் நேற்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறை சார்பில் பன்னிரண்டாம்…

+2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம். பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க…

கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டுபிடித்த ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்

மருத்துவ துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கோவை ஜெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் கண்டுபிடித்த ஆப்பிள் விஷன் ப்ரோ மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது..…

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேரன் மாநகர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்கம் சார்பாக தலைவர் தென்னவன் , செயலாளர்…

நாகை எம்.செல்வராசு எம்.பி. உடல் நலக் குறைவால் காலமானார்.

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் 7708616040 நாகை எம்.செல்வராசு, எம்.பி., உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு…

பல்லடம் அருகே வாலிபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சரவணகுமார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவரப்பாளையம் வெங்கடேஸ்வரா நகரில் மனைவி இறந்த நிலையில் மோகன் மற்றும் காளீஸ்வரன் என்ற இரு மகன்களுடன்…

பொன்னேரி அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆண்டு விழா

பொன்னேரி அரசு கல்லூரி மாணவர் விடுதி ஆண்டு விழா ; பல்வேறு போட்டிகள் பரிசளிப்பு. திருவள்ளூர் பொன்னேரி அரசு கல்லூரி மாணவர் விடுதியில் ஆண்டு விழாவை யொட்டி…

ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாசாலை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம்,சிதம்பரம் சண்முகா ஜுவல்லரி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து சிதம்பரம் மந்தகரையில் உள்ள…

ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி சார்பில் ஸ்ரீ ராதே கல்யாண மஹாட்ஸவம்

கோவை மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ காலனியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி சார்பில் ஸ்ரீ ராதே கல்யாண மஹாட்ஸவம் தனியார் மண்டபத்தில்…

சென்னை மணலியில் கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை மணலியில் கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை. செங்குன்றம் செய்தியாளர்மாதவரம் அடுத்த பால்பண்ணை பெரிய சேக்காடு கிருஷ்ணப்பன் தெருவை சேர்ந்தவர்…

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வாங்க கடந்த 3 நாட்களில் மட்டும் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர்

சென்னை: சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வாங்க கடந்த 3 நாட்களில் மட்டும் 2,300 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 930 பேருக்கு இதுவரை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில்…

குடிநீர் வசதி கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தருமபுரி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் இண்டமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இண்டமங்கலம் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலி குடங்களுடன் மனு கொடுத்தனர்.…

பெரியகுளம் கீழ வடகரை ஊர்புற நூலகத்தின் முப்பெரும் விழா

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழ வடகரை ஊர்புற நூலகத்தில் 12 – 5 — 2024 ஞாயிறு அன்று நூலக வாசகர் வட்டமும். பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து…

தமிழகத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர் 2024 பட்டத்தை வென்ற குடும்ப தலைவிகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பன் ரிபப்ளிக் வணிக வளாகத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்றகோயம்புத்தூர் பேஷன் பெஸ்ட் எனும் போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சிறந்த ஆடை…

ரிஷிவந்தியம் வாணாபுரம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாள் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் வாணாபுரம் கிராமத்தில் கிராமத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில்…

ராஜபாளையம் அருகே செவிலியரை நிர்வாணப்படம் எடுத்து கொலை மிரட்டல்- கொத்தனார் கைது!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் அஞ்சலாதேவி (24) செவிலியர். இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரியை சேத்தூர்…

ஆதரவற்றோருக்கு உதவும் மருந்தாளுநருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டு

ஆதரவற்றோருக்கு உதவும் மருந்தாளுநருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாராட்டு தேனி மாவட்டம் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரிகிறார் ந.ரஞ்சித்குமார். மாவட்டத்தின்…

வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நிரந்தரமாக கூடுதல் காவலர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நிரந்தரமாக கூடுதல் காவலர்கள் நியமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வலங்கைமான் வர்த்தகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட எஸ் பி…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர்…

ஆலத்தூர்-து-களத்தூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட து. களத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவானது ,ஓதுவார்கள் மந்திரங்கள் முழங்க, மே- 13 ஆம்…

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு மறைவிற்கு இரங்கல்-மனிதநேய மக்கள் கட்சி

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு மறைவிற்கு இரங்கல்-மனிதநேய மக்கள் கட்சி அறிக்கை. மனிதநேய_ மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள    அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். 6 முறை நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்றவர்.சிறுவயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டதோழர் எம்.செல்வராசு அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று திறம்படச்…

திருக்கோவிலூரில் கோடைக்காலக் கல்வெட்டு பயிற்சி முகாம்

திருக்கோவிலூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2000 ஆண்டு பழமை வாய்ந்த கல்வெட்டுகளை கற்பிக்கும்முறை பயிற்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், கபிலர் தொன்மை ஆய்வு…

பெண்ணை கொலை செய்து அம்மைநாயக்கனூர் அருகே உடலை புதைக்க வந்த 2 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடலூரை சேர்ந்த பிரின்சி என்பவர் வேலை செய்து வந்தார் இந்நிலையில் பிரின்ஸ் கொலை செய்து திவாகர் மற்றும் இந்திரகுமார் ஆகிய 2 பேரும்…

பெரம்பலூர் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம்

12 ஆண்டுகளுக்கு பிறகு பெரம்பலூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ. அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் சித்திரை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் நகரின் மையப்பகுதியில்…

பெருமத்தூரில் முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருமத்தூர் ஊராட்சியில் அஇஅதிமுக கழகப் பொதுச் செயலாளரும்,முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட…

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 70 வது பிறந்தநாள்

தூத்துக்குடி வடக்கு பகுதி சார்பாக அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே .பழனிசாமி 70 வது பிறந்தநாள் முன்னிட்டு D.S.F. சந்திப்பு நடைபெற்றது நிகழ்ச்சியில் வடக்கு…

வலங்கைமான் வெள்ளை பிடாரியம்மன் ஆலயத்தில் சுவாமி வீதி உலா

வலங்கைமான் குளுந்தாளம்மன் என்கிற வெள்ளை பிடாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதி உலா காட்சி. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கள்ளர் தெரு, வெள்ளாளர் தெரு…

டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் டாக்டர் அம்பேத்கர் அனைத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை தொடர்ந்தும் , மே 1 தொழிலாளர்…

அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் பகுதிகளில் போலி ரசீது மூலம் வியாபாரிகளிடம் பணமோசடி

அருள்மிகு ஸ்ரீ வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் பகுதிகளில் போலி ரசீது மூலம் வியாபாரிகளிடம் பணமோசடி:மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உப்புக்கோட்டை ஊராட்சி மற்றும் வீரபாண்டி…

தஞ்சை அ.தி.மு.க சார்பில் 100 கிலோ வடிவில் எடப்பாடி பழனிச்சாமி உருவம் பொறித்த கேக்

தஞ்சை அ.தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில் 100 கிலோ வடிவில் எடப்பாடி பழனிச்சாமி உருவம் பொறித்த கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள்…

செட்டிகுளம் சந்தைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகின்றது இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊர்களிலிருந்து அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர்.தற்போது போதுமான…

தருமபுரி மாவட்ட தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம்.

தருமபுரி, கடத்தூர், மலர் வணிக வளாகம், கூட்ட அரங்கில் தருமபுரி மாவட்ட தமிழ்க்கவிஞர் மன்றத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மன்றத்தின் தலைவர் பாவலர் கோ.மலர்வண்ணன்…

உலகப் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

உலகப் பிரசித்தி பெற்ற வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் அம்மனாக வந்த பக்தர் தேனி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற வீரபாண்டிய ஸ்ரீ…

போடிநாயக்கனூரில் புதிய மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

போடிநாயக்கனூரில் புதிய மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தென்றல் நகர் பகுதியில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ காயத்ரி ஹோமியோ கிளினிக்கை தேனி…

ரூ.5.கோடி 40 லட்சம் மோசடி செய்த மும்பையைச் சேர்ந்த மூன்று பேர் கைது

திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சரவணகுமார் ரூ.5.கோடி 40 லட்சம் மோசடி செய்த மும்பையைச் சேர்ந்த மூன்று பேர் கைது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை திருப்பூர் கொங்குநகர்…

தமிழ் சேவா சங்கம் சார்பில் கீழக்காட்டூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழா அன்னதானம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், அத்திப்பாக்கம் ஊராட்சி, கீழக்காட்டு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் 117 ஆம் ஆண்டு காளியாட்ட திருவிழா தமிழ் சேவா சங்க…

செங்கம் அருகே கிணற்றில் தவறி விழுந்த இருவர் உயிருடன் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரட்டவாடி அரசமரம் தெரு அருகே செல்லும் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற பூங்காவனம் வ/45 என்ற பெண் தவறி கிணற்றில்…

சாலையை மறைக்கும் நாணல் செடி- சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்

கடையநல்லூர் தாலுகா செய்தியாளர் கலா ராணி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கம்பநேரி புதுக்குடி பகுதி-2 உள்ள கடையநல்லூர் TO. சேர்ந்தமரம் சுரண்டை செல்லும் சாலையில் கடையநல்லூர்…

மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மணப்பாறை அருள்மிகு ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ…

ஆணையாங்குப்பம் கிராமத்தில் வேளாண் மாணவர்கள் நடத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முகாம்

புவனகிரி அருகே ஆணையாங்குப்பம் கிராமத்தில் வேளாண் மாணவர்கள் நடத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முகாம் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பி‌.முட்லூர் ஆணையாங்குப்பம் கிராமத்தில் ஆவட்டி ஜே…

புவனகிரியில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா

புவனகிரி மே 13 கடலூர் மாவட்டம் புவனகிரியில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு புவனகிரியில் உள்ள…