Month: January 2024

கோவையில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

கோவையில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை கோவில் மணிகண்ட சிவாச்சாரியார் ஆலயத்தில் ஆதி…

அரியலூரில் அறிவுசார் மையக் கட்டிடம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக் காட்சி வாயிலாக திறப்பு

பா. வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில்…

ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதிகள்-சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு ஜனவரி 16 அலங்காநல்லூர் ஜனவரி 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அந்தந்த இடங்களில் தீவிரமாக நடைபெற்று…

தாளவாடியில் வளர்ச்சி திட்ட பணிகள் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

சத்தியமங்கலம்தாளவாடியில் சட்டமன்றத் உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கப்பட்டுள்ள 1 கோடி 20 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிதிட்ட பணிகளை எம்எல்ஏ பண்ணாரி பூமி பூஜை செய்து…

நீங்காத நினைவலைகள்!-

நீங்காத நினைவலைகள்!தொகுப்பு : மருத்துவ கலாநிதி முனைவர் வே.த. யோகநாதன் (பி.எச்டி. தமிழ்) நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : அனைத்துலக தமிழ்மன்றம்,இல.…

வலங்கைமானில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான முன்னுரிமை தொடர வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு-நெல்லை முபாரக் அறிவிப்பு

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு குறித்து மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவிப்பு…. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மதுரையில் பங்கேற்ற நிகழ்ச்சியில்,…

கோவையில் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி சுகுணா மண்டத்தில் கோலாகலமாக துவங்கியது. ஜனவரி மாத விற்பனை ஷாப்பிங் மேளாவாக துவங்கிய இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான…

காதல் பஞ்சாயத்து!-(சிறுகதை)-சிக்கத்தம்பூர். கரு.ஜெயக்கண்ணன்

காதல் பஞ்சாயத்து! ~அன்றைக்கு காலையிலேயே எங்க அம்மாயிக்காரங்க என்னை முதலில்சின்னையா சித்தப்பாவையும்,தவமணி சித்தியையும் எங்க வீட்டுக்கு வரச்சொல்லி என்னை அனுப்பி வச்சாங்க.நானும் முதல்ல எங்க சித்தப்பா வீட்டுக்குப்போய்,…

திருவாரூர் – தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம் . திருவாரூர் மாவட்டத்தில் 10 வட்டாரங்களில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்…

தி பிட்ச் – ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி

கோவை தி பிட்ச் – ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி. கோயம்புத்தூர் மக்களை மகிழ்விக்கும் விதமாக ஆண்டுதோரும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதே…

முனைவர் ந .செ. கி .சங்கீத் ராதா அவர்கள் எழுதியுள்ள கவிஞர் இரா .இரவி வரலாற்று நூல் வந்து விட்டது

விற்பனைக்கு வந்துவிட்டது ! அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் , மலாய்ப் பல்கலைக்கழகமும்,கலைஞன் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி பேராசிரியர் முனைவர் ந .செ. கி .சங்கீத்…

புகை பிடித்தல் உயிர் குடிக்கும் – அதுபோல பகை எழுத்தால் தமிழ் ஒடியும்!-கவிஞர் இரா. இரவி

புகை பிடித்தல் உயிர் குடிக்கும் – அதுபோலபகை எழுத்தால் தமிழ் ஒடியும்! கவிஞர் இரா. இரவி புகை பிடித்தல் உயிர் குடிக்கும் நுரையீரலில்புற்றுநோய் வந்து உயிர் பறிக்கும்…

தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !

தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி ! தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிதுதனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் ! தமிங்கிலம் பேசிடும் அவலத்தை…

ஹைக்கூ முதற்றே உலகு !-நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !முதுநிலைத் தமிழாசிரியர்,புனித மரியன்னை…

தமிழன் அன்றும் இன்றும் ! கவிஞர் இரா .இரவி !

தமிழன் அன்றும் இன்றும் ! கவிஞர் இரா .இரவி ! குளிரால் நடுங்கிய மயிலுக்கு இரக்கக்குணத்துடன் போர்வை வழங்கிய பேகன் ஒரு தமிழன் ! முல்லைக் கொடிப்…

பா.ம.க உழவர் பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் பா.ம.க மத்திய மாவட்டம் பரமத்தி வேலூரில் உழவர் பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டம் மத்திய மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் வக்கீல்…

சீர்காழி அருகே காரில் கடத்தப்பட்ட கஞ்சா 2 பேர் கைது

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே காரில் கடத்தப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம்…

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி பருவநிலை மற்றும் கடல் மாசுபாடு காரணமாக கடலில் மீன்வளம் குறைந்து மீனவர்கள் மட்டுமின்றி அனைவரும் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்…

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே சங்கர் தலைமையில் நடைபெற்றது.…

காந்தி ஓர் இதழியலாளர் !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

காந்தி ஓர் இதழியலாளர் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு :…

பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யோக உணவுகள் வழங்கப்பட்டு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய இடங்களில் பொங்கல்…

திருவாரூரில் விசிக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே…

நல்லூர் ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில், திருவாரூர் மாவட்ட…

சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் மறியல் போராட்டம் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேல செம்மங்குடி ஊராட்சி, கருப்பூர்…

ஒரு நீதியரசரின் நெடிய பயணம் !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

ஒரு நீதியரசரின் நெடிய பயணம் !(நீதியரசர் மு. கற்பக விநாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)நூலாசிரியர் : ராணிமைந்தன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி…

கரியம்பட்டி திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் ஆய்வக கட்டிடத்தை திறந்துவைத்தார் மாவட்ட ஆட்சியர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் கரியம்பட்டி பகுதியில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டு ஆய்வக கட்டிடத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம்…

வானகிரி மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் மீன் ஏல கூடம்-காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தில் எட்டு கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் மீன் ஏல கூடம் ஆகியவற்றை காணொளி காட்சி மூலம்…

உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி !

உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி ! உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான்உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன் ! என்னையே நான் விரும்புகின்றேன்…

தொழிற்சாலையை நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட ஆட்சியர் உறுதி

தற்காலிகமாக மூடியுள்ள கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது மக்கள் ஒத்துழைப்பு அளித்து…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக வேட்டி தின விழா

“உலக வேட்டி தின விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்-P.M.சுந்தரமூர்த்தி

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் தனது அறிக்கையில் தனது அறிக்கை… மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசுத் தொகுப்புடன்…

வஉசி மேல்நிலைப் பள்ளி புதிய முதல்வரை உடனே நியமிக்க வேண்டும்-மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன்

வஉசி மேல்நிலைப் பள்ளி முதல்வர் அடிக்கடி நீண்ட விடுப்பில் செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிப்பு: புதிய முதல்வரை உடனே நியமிக்க வேண்டும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர்…

காரைக்கால் கார்னிவல் நிகழ்ச்சி -A.M.H. நாஜிம், MLA

காரைக்கால் கார்னிவல் நிகழ்ச்சிக்கு ரூபாய் 94-இலட்சம் கொடுத்ததற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்களுக்கும், அதுபோல் அந்த நிகழ்ச்சியோடு இணைந்து நடத்த இருக்கின்ற மலர்கண்காட்சிக்கும் ரூபாய் 50-…

சூதாட்டத்திற்கு இரையாகாதே!-கவிஞர் இரா. இரவி

சூதாட்டத்திற்கு இரையாகாதே! கவிஞர் இரா. இரவி இணையவழி சூதாட்டம் விளையாடிஇன்று பல குடும்பங்கள் அழிந்துவிட்டது! போதையில் பெரும்போதை சூதாட்டம்!பாதையை மாற்று சூதுவழிக்குப் போகாதே! விளம்பரம் செய்து மூளையைத்…

தொடவே தொடாதே மதுவை!-கவிஞர் இரா. இரவி

தொடவே தொடாதே மதுவை! கவிஞர் இரா. இரவி தொடவே தொடாதே கொடிய மதுவைதொட்டால் உன்னை விடவே விடாது! மதுவைத் தொட்டவரெல்லாம் மண்ணாகி விட்டனர்மண்ணாகிப் போகாமல் இருக்க தொடாதே!…

இயற்கை!-கவிஞர் இரா. இரவி

இயற்கை! கவிஞர் இரா. இரவி இயற்கையை இரக்கமின்றி மனிதன் அழித்தால்இயற்கை இரக்கமின்றி மனிதனையும் அழிக்கும்! இயற்கை ரசிக்க மட்டுமே மனிதனுக்கு உரிமைஇயற்கையை வருங்கால சந்ததிகளுக்கு விட்டி வைத்திடுக!…

எண்ணூர் பகுதியில் மீனவர்கள் போராட்டத்திற்கு தொல் திருமாவளவன் ஆதரவு

எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையை மூட வலியுறுத்தி எட்டு நாட்களாக மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர்…

சென்னை புத்தகக் கண்காட்சியில் கவிஞர் இரா. இரவி எழுதிய நூல்கள் அனைத்தும் வானதி பதிப்பகம் அரங்கு எண் F 4 ல் கிடைக்கும்

சென்னை புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள என்னுடைய நூல்கள் அனைத்தும் வானதி பதிப்பகம் அரங்கு எண் F 4 ல் கிடைக்கும்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தின விழா

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரி புலே பிறந்த தின விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார்…

86 வயதில் முதல் புத்தகம் எழுதி வெளியிட்ட கோவை பெண்மணி!

86 வயதில் முதல் புத்தகம் எழுதி வெளியிட்ட கோவை பெண்மணி! கோவையைச் சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண் தனது 86 வயதில் Two Loves and…

கோவை விழா-சர்வ மத பிரார்த்தனை

கோவை விழாவை முன்னிட்டு போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள காந்தி நினைவகம் வளாகத்தில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது . கோவை விழா பல்வேறு பகுதிகளில் வருகிற…

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரட் பேக்கரி பயிற்சி

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘பிரட் பேஸ்ட்ரி’ பேக்கரி பயிற்சி நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)யில்…

மகளிர் உரிமை தொகை பொங்களுக்கு முன்னர் வழங்கப்பட வாய்ப்பு-அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன்

சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலு நாச்சியார் நினைவு மண்டபத்தில் அரசு சார்பில் அவரது சிலைக்கு. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்…

வேலு நாச்சியார் பிறந்த நாள் விழா- அமைச்சர் மற்றும் சிவகங்கை MLA மாலை அணிவித்து மரியாதை

ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கை பையூர் பகுதியில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.…

அய்யம்பேட்டையில் பள்ளியின் முன்பு முதியவர் உண்ணாவிரதம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனது சொந்த செலவில் உருவாக்கப்பட்ட செயின்ட் மேரிஸ் பள்ளிக்கூடம் மற்றும் சொத்துக்களை மீட்டு தர வலியுறுத்தி பள்ளியின் முன்பு முதியவர்…

எண்ணூரில் ஆலையை இழுத்து மூட கட்சி பிரமுகர்கள் ஆதரவு

திருவொற்றியூர் எண்ணூர் பெரியகுப்பம் அருகே உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை நுழைவாயிலின் முன்பு தொடர்ந்து ஏழாவது நாளாக போராடிவரும் மீனவர்களிடம் ஆதரவை தெரிவித்த அதிமுக முன்னாள் சட்டமன்ற…

பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய தொழிற்சாலையை மூட வேண்டும்-எம்.எல்.ஏ மனு

திருவொற்றியூர் பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்திய கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என எம்.எல்.ஏ சங்கர் , சென்னை கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். எண்ணூர் பகுதியில்…