Month: January 2024

மதுரையில் சாலைப்பாதுகாப்பு மாதம் 17வது நாள் நிகழ்ச்சி

மதுரையில் சாலைப்பாதுகாப்பு மாதம் 17வது நாள் நிகழ்ச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் தலைமையில் இணை ஆணையர் குமார் மற்றும் மதுரை சரக போக்குவரத்து இணை…

நன்னிலம் ஒன்றியத்தில் முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத்…

திருவெண்காடு கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை-வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு கோவில்(புதன் ஸ்தலம்) உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணி கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு…

வந்தவாசியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சீனிவாசன் செய்தியாளர் வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வந்தவாசி வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு முறைமைகள் பற்றிய…

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்

திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாவட்டத்தின் பி எம் ஏ ஒய் திட்டத்தில் 11 ஆயிரத்து 59 வீடுகளுக்கு நிதி விடுவிக்கப்பட்ட தொகையினை அரசு அலுவலர்களிடம்…

பாகூர் பெண்கள் பள்ளியில்போக்குவரத்து விழிப்புணர்வு

வி ..தங்கப்பிரகாசம் செய்தியாளர் ,புதுச்சேரி புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…

பருக்கல் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

பருக்கல் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டபருக்கல் ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.…

சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் குறித்து ஆய்வு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் மாவட்ட ஆட்சியர் தங்கி உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு…

மடப்புரம் பாரதி மக்கள் மன்றம் சார்பில் மகாத்மா காந்தியடிகள் நினைவு நாள்

திருவாரூர் மடப்புரம் பாரதி மக்கள் மன்றம் சார்பில் மகாத்மா காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு புகழஞ்சலி திருவாரூர் மடப்புரத்தில் பாரதிமக்கள்மன்றம் சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக தியாகிகள்…

திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம்

திராவிட தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கட்சியின் நிறுவன தலைவர் வழகறிஞர் வெண்மண தலைமையில் மதுரையில் நடைபெற்றது இந்நிகழ்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கருவீரபாண்டியன்,…

திருவாரூரில் அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்க…

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள செட்டி மேட்டில் உள்ள முப்புடாதி அம்மன் கோவிலில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் செல்வ குமார் தலைமையில்…

ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க சார்பில் ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் முன்பு மோடி ஆட்சியில் கோடிகணக்கான ஊரகவேலைத் திட்டத் தொழிலாளர்களைவெளியேற்றி திட்டத்தை சீர்குலைக்கும் அபாயத்தை கண்டித்தும் ஆதார் இனைப்புடன் கூடிய பரிவர்த்தனைக்கான…

பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலய கொடியேற்றம் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம்…

குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதி நாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோவிலில் உலக நன்மை யாகம். மகா பூர்ணாகதியை கண்டு திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம். மயிலாடுதுறை…

அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித…

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் 18 – வது ஆண்டு விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் 18 – வது ஆண்டு விழா . கிருஷ்ணகிரி மாவட்டம் பேலுப்பள்ளியில் உள்ள அறிஞர் அண்ணா…

கடந்த 10 நாட்களாக காணாமல் போன வரை மீட்டெடுத்த காவல்கரங்கள் குழு.

திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் அவரது தாயார் மற்றும் குடும்பத்துடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில்…

வெளிச்ச விதைகள்-நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !

வெளிச்ச விதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை; கவிமாமணிசி . வீரபாண்டியத் தென்னவன்தலைவர் மாமதுரைக் கவிஞர் பேரவை !cveerapandiathennavan@gmail.com வெளியீடு ;…

சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைக்கும் பணி அமைச்சர் மு.பெ.சாமினாதன் பார்வையிட்டு ஆய்வு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் ரூ. 47 லட்சத்தில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமினாதன்…

பேலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்‌. கிருஷ்ணகிரி மாவட்டம் பேலுப்பள்ளி உள்ளஅறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 15வது பட்டமளிப்பு விழா(27.01.2024 ) அன்று நடைபெற்றது. இதில் முன்னாள்…

பெரியகுளத்தில் தேமுதிக நிறுவனர் நடிகர் விஜயகாந்தின் முப்பதாவது நினைவு நாள்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேமுதிக நிறுவனர் நடிகர் விஜயகாந்தின் முப்பதாவது நினைவு நாள் அனுசரிப்பு அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான தேசிய…

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து உணவு தேடிய காட்டு யானை

சத்தியமங்கலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி செல்வது வழக்கம். யானைகள்…

பெரியகுளம் நகராட்சியில் திமுக நகர் மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

பெரியகுளம் நகராட்சியில் மாதாந்திர கூட்டத்தில் திமுக நகர் மன்ற துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி திமுக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் சத்தமிட்டதால்…

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம்

வலங்கைமானில் காங்கிரஸ் தொழிற்சங்கம் டி சி டி யு சார்பில் 76-வது மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில்,காங்கிரஸ் தொழில் சங்கம்…

வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி

வள்ளலாரும் பெரியாரும் -நூல் விமர்சனம் – கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் ஜெய.ராஜமூர்த்திநூலின் பெயரே நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. வள்ளலாரும் பெரியாரும் இருவேறு துருவங்களாக அறியப்பட்ட மண்ணில்…

சீர்காழி நகராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை- தடுத்து நிறுத்திய குடியிருப்பு வாசிகள்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நகராட்சி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தரமாக மேற்கொள்ள வேண்டும் என பணிகளை தடுத்து நிறுத்திய குடியிருப்பு வாசிகள். .…

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம்

தினேஷ்குமார் செய்தியாளர்திருப்பத்துர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம்!200-க்கும் மேற்பட்டோர் கைது! திருப்பத்தூர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தி நினைவு தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி தலைமையில்…

திருப்பத்தூரில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சி

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சி எம்எல்ஏக்கள் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி…

தேசிய சமூக நல அமைப்பு மனித உரிமை பிரிவு கலைத் திருவிழா

தேசிய சமூக நல அமைப்புமனித உரிமை பிரிவு கலைத் திருவிழா திரன் சார்ந்த விருதுகள் வழங்கல். செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் தொழுப்பேடு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் விழா

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் எஸ்டிபிஐ கட்சியின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் விலாயத்…

சிறந்த ஊராட்சி செயலாளராக ஜெகதேவி ஊராட்சி செயலாளர் தி.செங்கதிர் செல்வனுக்கு பாராட்டி சான்றிதழ்

சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளில் சிறந்த ஊராட்சி செயலாளராக ஜெகதேவி ஊராட்சி செயலாளர் தி.செங்கதிர் செல்வனுக்கு பாராட்டி சான்றிதழ் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்…

ஆலங்குளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30-வது நினைவு தினத்தை முன்னிட்டு மெளன ஊர்வலம்

ஆலங்குளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 30-வது நினைவு தினத்தை முன்னிட்டு மெளன ஊர்வலம் தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைந்து…

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஆலங்குளம் டி எம் பி வங்கி கிளை மற்றும் டி.எம். பி பவுண்டேசன், அரவிந்த் கண் மருத்துவமனைஇனைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்;- தென்காசி…

தென்காசி புதிய மாவட்ட ஆட்சியராக ஏ.கே. கமல் கிஷோர் அவரது பொறுப்பு எற்றுகொண்டார்

தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக ஏ.கே. கமல் கிஷோர் அவரது பொறுப்பு எற்றுகொண்டார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஏ.கே. கமல் கிஷோர் நியமிக்கப்படுவதற்கு முன்னதாக மாற்றுத்…

வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா வரும் மார்ச் மாதம் 24 -ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்…

வலங்கைமான் திருமலை ராஜன் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை

வலங்கைமான் அருகே ரூபாய் மூன்று கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் திருமலை ராஜன் ஆற்றில் புதிய பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

நீர் மேலாண்மையைத் தேடி !-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நீர் மேலாண்மையைத் தேடி !நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! thirugeetha@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தமிழர்…

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி

நல்லதோர் வீணை: கவிஞர் இரா. இரவி நல்லதோர் வீணை நம் குழந்தைநலம் கெட புழுதியில் எரிவது முறையோ?பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்பேசாமல் தெருவில் வைத்து விடும்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம்

நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை குளிர் அரங்கத்தில் நகைச்சுவை மன்ற கூட்டம் நடைபெற்றது. மகளிர் பட்டிமன்றம் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகுமாரி அவர்களுக்கு மணிமேகலை…

தேவாரம் தே.பொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் தேர் திருவிழா

தேனி மாவட்டம்,தே.சிந்தலைச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமையான புனித சவேரியார் தேவாலயத்தின் சார்பில் புனித அந்தோனியார் தேர் திருவிழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பங்குதந்தையர்கள்…

தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்

தாமரைக்குளம் பேரூராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்… தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.…

விபத்தில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மதுரையில் தொல்.திருமாவளவன் அஞ்சலி

விபத்தில் இறந்தவர்களின் உருவப்படத்துக்கு மதுரையில் தொல்.திருமாவளவன் அஞ்சலி திருச்சியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநாட் டுக்கு சென் று விட்டு, சொந்த ஊருக்கு திரும்பிய கடலூர் மாவட்டம், பரங்கி…

திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்

தினேஷ்குமார் செய்தியாளர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியராக தர்ப்பகராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் பதவி வகித்து வந்தார். அவர் திருவண்ணாமலை…

இந்திய செய்தித்தாள் தின வாழ்த்துக்கள் பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் வாழ்த்து

இந்திய செய்தித்தாள் தின வாழ்த்துக்கள் பொதுச்செயலாளர் டாக்டர் மனோகர் வாழ்த்து… இந்திய செய்தித்தாள் தினம். இந்திய செய்தித்தாள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில்…

மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம்

மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் – “தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் “, என்ற தலைப்பில் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு…

தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பென்னாகரம் வட்டக்கிளை கூட்டம்

செய்தியாளர் வீ.முகேஷ். தருமபுரி மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் பென்னாகரம் வட்டக்கிளை சார்பான கூட்டம் அதன் தலைவர் முத்தமிழ்க் கோ மலர்வண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அது…