Category: தமிழ்நாடு

மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன்விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியுடன் சந்திப்பு

மலேசியா அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் சென்னை தலைமைச் செயலகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். சென்னை, மலேசியா நாட்டைச் சேர்ந்த மனிதவள…

நெல்லையில் சாலை பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நெல்லை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் வண்ணார்பேட்டையில் இன்று மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மேலாண்மை இயக்குனர் மோகன்…

பொள்ளாட்சி அருகே சர்வதேச பலூன் திருவிழா

உலக நாடுகளைப்போன்று போன்று சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான…

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்குபொங்கல் விழா விளையாட்டுப் போட்டி

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகேஉள்ள களத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அதன் படி அச்சிறுப்பாக்கம்களத்தூர் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு மங்கல இசையுடன்…

முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள் இணைந்த பொங்கல் விழா

வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ மத நல்லிணக்க பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில்…

சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா. ஆட்சியர் லலிதா கலந்துகொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடி பல்வேறு விளையாட்டுப்…

பொன்னேரி வேலம்மாள் கல்லூரியில் பொங்கல் விழா 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா பஞ்செட்டி ஊராட்சியில் உள்ள தச்சூர் கூட்டச் சாலை பகுதியில் வேலம்மாள் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி உள்ளது இக்கல்லூரியில் பொங்கல் விழா…

தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுப்பணிகள்- முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு ஆளுநர் உரை மீதான நன்றி தெர்விக்கும் மீதான் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி ஆட்சி செய்து வருகிறோம்;…

மணப்பாறை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

ஆர். கண்ணன் செய்தியாளர்திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் சார்நிலை கருவூலம், கிளைச்சிறை, சார்பதிவாளர் அலுவலகம், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் மகளிர் காவல்நிலையங்கள் வட்ட…

கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரிப்பு

பெங்களூரு அருகே நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி காவல்துறையால் தேடப்பட்டு தலைமறைவானார்.…

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தலைமை அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர்…

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி,ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயில் சார்பில் இலவச மருத்துவ முகாம்

பெரியபாளையம் அருகே சீரடி சாய்பாபா கோவில் மஞ்சங்கரணை வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாமில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது…

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்

மத்திய முன்னாள் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) உடல்நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு…

குடியரசுத்தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அறிவுரை வழங்குமாறு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மக்களாட்சியின் முக்கிய அமைப்புகள் இடையே சுமூக உறவுகள் இருக்க வேண்டும்…

வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா பஞ்செட்டி பகுதியில் உள்ள வேலம்மாள்  மெட் ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்ப ட்டது. இதில் 1முதல் 8-ம் வகுப்பு பயிலும்…

மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 9-வது தமிழ்நாடு சிக்னல் கம்பெனி என்.சி.சி – திருநெல்வேலி…

தேசிய பாரம்பரிய நெல் மாநாடு

ஜெ. சிவகுமார் செய்தியாளர் திருவாருர் பாரம்பரிய விவசாய முறையில் நெல் உற்பத்தி தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது அதே நேரத்தில் பாரம்பரிய விவசாயம் லாபகரமாக இல்லை என்ற கருத்து…

திருச்செந்தூா் கோயிலில் பொங்கல் சிறப்பு பூஜை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி, (15ஆம் தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவே, கடந்த சில…

கூடலூரில் பகுதியில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை வஸ்துகள் பறிமுதல்

கர்நாடக மாநிலத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி வழியாக கேரளாவிற்கு போதை வஸ்துகள் கடத்தப்படுவதாக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கூடலூர்…

அதிகாரிகள் மெத்தனப்போக்கால் 300ஏக்கர் நெற்கதிர்கள் பாழாகும் நிலை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட எம்.என்.சத்திரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு எதிர்பார்த்தபடி பருவ மழை…

மன உளைச்சலில் இறந்த மக்கள் நல பணியாளர்

மதுராந்தகம் ஜன.13செங்கல்பட்டு மாவட்டம்சித்தாமூர் ஒன்றியம்அமைந்தகரணை ஊராட்சியில் பணிபுரிந்த முன்னாள் மக்கள்நலப்பணியாளர் அருணாசலம்வயது 53 இவர் தற்போதைய திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தவர். இவர் திமுக அரசால்1990-ல் மக்கள்…

சட்டசபையில் அறிவிப்பு வெளியிடுங்கள்

பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, பணிநிரந்தரம் கேட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி,…

தேசிய இளைஞர் தினம்

விவேகானந்தர் பிறந்த நாள் பொன்மொழி, ஓவியம் வரைதல் போட்டிகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் பிறந்த…

அரியலூரில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அரியலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தமிழரசன், சிறப்பு உதவி ஆய்வாளர்…

உயிரை விடும் அளவிற்கு திரைபடத்தை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருமான வரித்துறை…

ஜனவரி 16 ,26 ஆம் தேதி டாஸ்மார்க் கடைகளை திறக்க தடை

திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 தேதி மற்றும் குடியரசு தினம் ஜனவரி 26 தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு டாஸ்மார்க் மதுபான கடைகளை…

பொன்னேரி நகர திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் திமுக நகர செயலாளர் வழக்கறிஞர் ஜி ரவிக்குமார் ஏற்பாட்டில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக நாள்காட்டி வேட்டி சேலை பணம் உள்ளிட்டவை…

தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக பேரூர் ஆதின வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

சிறுவாபுரி கோவில் பணியாளர் களுக்கு பொங்கல் பரிசு 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிறுவாபுரி பால சுப்பிரமணிய முருகன்…

தென்பசியாரில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்

சீனுவாசன் செய்தியாளர்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தென்பசியார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோவிலில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது

ரசிகர்களுக்கு நடிகர்கள் அறிவுரை வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்

ரசிகர்களுக்கு நடிகர்கள் அறிவுரை வழங்க வேண்டும்- சீமான் வலியுறுத்தல்தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர்…

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கால்நடைசந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிடி வட சந்தையூர் கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, இந்த சந்தைக்கு வாரம்தோறும் அருகில் உள்ள சேலம் மாவட்ட மலை…

பண்ருட்டி அருகே சங்ககால பெண்களின் சுடுமண் காதணி

பண்ருட்டி அருகே சங்ககால பெண்களின் சுடுமண் காதணி கண்டெடுப்பு-வரலாற்றுத்துறைஆய்வாளர் கண்டறிந்தனர்பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை…

மேமாத்தூர் மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட உதவி

சாரதி கண்ணன் செய்தியாளர்கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம், வேப்பூர் அருகிலுள்ள மேமாத்தூர் கிராமத்திற்கு செல்ல குறுக்கேந மணிமுத்தாறு செல்கிறதுமழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்தால் இக்கிராம மக்களும் பள்ளி…

கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா

கடலூர் தேவனாம்பட்டினத்தில் அமைந்துள்ளள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. இக்கல்லூரியில் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர் திருநாள் பெருவிழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு கல்லூரி முதல்வர்…

சேத்தியாதோப்பு வார சந்தையில் பொங்கல் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது

சக்திவேல் செய்தியாளர்கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்று வரும் இந்த வார சந்தையானது நூறு ஆண்டுகளைக் கடந்து பாரம்பரிய சந்தையாக இருந்து…

கோவை ஆர் எஸ் புரம் நேரு வித்யாலாயா பள்ளியில் 58 வது ஆண்டு விழா

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நேரு வித்யாலாயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் 58 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.. கோவை நல சங்கத் தலைவர் மகாவீர்…

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிவாரண உதவிகள்

சக்திவேல் செய்தியாளர்கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அம்மன்குப்பம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு தீ விபத்தில் இரண்டு கூரை வீடுகள் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டு முற்றிலும்…

தமிழ்நாடு சட்டசபையில் சட்ட முன்முடிவு-அமைச்சர் தாக்கல்

கட்டுமான தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் கணேசன் சட்டசபையில் சட்ட முன்முடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- 1984-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சட்டமானது…

சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் நம்ம ஊரு திருவிழா கோலாகலம்

நகரங்களில் வாழ்பவர்கள் தமிழர்களின் கலை பண்பாட்டை அறிந்து கொள்ளவும் தமிழர்திருநாளின் சிறப்பை அறியும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம்…

சேது சமுத்திர திட்டம் – சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்…

பெரியகுளத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா

பி. தாமோதரன் செய்தியாளர்தேனி மாவட்டம், பெரியகுளம் சுவாமி விவேகானந்தரின் 160 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மாரியம்மன் கோவில் அருகே இந்து…

மகா சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 13 ஆம் ஆண்டு கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெற்றது இந்த சிறப்பு பூஜையில்…

அயல்நாடுகள் வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்றவர்கள் இறந்தால் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம்

அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு,க, ஸ்டாலின் அறித்துள்ளார். தமிழ்நாடு…

மேலேரிப்பாக்கத்தில்பொங்கல் தொகுப்பு வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மேலேரிப்பாக்கம் ஊராட்சி கூட்டுறவு நியாயவிலைக்கடையில் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மேலேரிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்…

சாலை பாதுகாப்பு வார விழா வாகனங்களில் பிரதிபலிப்பான் ஒட்டும் பணி

சீனிவாசன் செய்தியாளர் விழுப்புரம்தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் தூய்மை வார விழா 2023ன் கீழ் ஜனவரி 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு வார…

தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின மக்களுக்கு பொங்கல் பரிசு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளி முடி,காடம்பாறை,பூனாச்சி ஆகிய பகுதிகளில் குடியிருந்து வரும் பழங்குடியின மக்களுக்கு திருப்பூர் காமன் இந்தியா என்ற…

மதுரை விமான நிலையம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 நேரமும் இயங்க அனுமதி

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது.தமிழ்நாட்டில் அமைந்துள்ள…

பாலக்கோட்டில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா

பாலக்கோடு.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா இன்று நடைபெற்றது இதனைத் தொடர்ந்து 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில்…

செஞ்சியில் பாஜகவின் நம்ம ஊரு பொங்கல் விழா

பாரதிய ஜனதா கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஏ டி ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி கிழக்கு ஒன்றியம் சார்பாக இன்று…