Month: December 2023

பாவூர்சத்திரம் தபி சொக்கலால் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க கோரிக்கை மனு

பாவூர்சத்திரம் தபி சொக்கலால் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்கள் சீரமைக்க கோரிக்கை மனு தென்காசி மாவட்டம்பாவூர்சத்திரத்தில் உள்ள தபி சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் கட்டிடங்களை சீரமைக்க வேண்டி தமிழ்நாடு நாடார்…

புளியம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

புளியம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம், களப்பாக்குளம் ஊராட்சி, புளியம்பட்டி கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு…

குடவாசல் பேரூராட்சி பகுதியில் நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு

குடவாசல் பேரூராட்சி பகுதியில் நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம்…

கோவை தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் புத்தாண்டு இசை நிகழ்ச்சி

கோவை புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கோவை தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் வருகிற 31ஆம் தேதி இரவு திரைப்படத்தை நினைவு கூறும் வகையில் பிரம்மாண்டமான முறையில் புதிய…

பென்னாகரம் -ஜெயம் கல்லூரி வளாகத்தில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அமைந்துள்ள மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்தான…

ஆலையை மூட கோரி 100-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே காவக்காரப்பட்டியில் கோழிகளுக்கு தீவன மருந்தை தயாரிக்கும் தனியார் ஆலை இயங்கி வந்தது. அங்கிருந்து அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு ரசாயன கலந்த…

ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னோட்டமாக காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ விழா

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னோட்டமாக காளியம்மன் கோவில் மார்கழி மாத உற்சவ விழா அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழாவின் முன்னோட்ட நிகழ்வாக…

ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14-வது மாநில போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14 வது மாநில போட்டியில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் 70 தங்கமும் பதக்கமும், 4…

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சுவாமி தரிசனம்

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் மார்கழி…

கும்பகோணம் வேளாண்மைத்துறை அட்மா திட்டம்

கும்பகோணம் வேளாண்மைத்துறை அட்மா திட்டம் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம். கும்பகோணம் வேளாண்மைத் துறையில் இயங்கி வரும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை தொழில்நுட்பக் குழு…

பாபநாசம் கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சுவாமி வீதி உலா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் பகுதி கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சுவாமி வீதி உலா …. திரளான பக்தர்கள் பங்கேற்பு .. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் 108…

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் பவுர்ணமி, திருவாதிரை விழா

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் பவுர்ணமி, திருவாதிரை விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஸ்ரீ…

சீர்காழியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்க குவிந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி…

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!-மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

என்ன பேசுவது! எப்படி பேசுவது!!நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,மதிப்புரை : கவிஞர் இரா.இரவிவெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,41பி, சிட்கோ இண்டஸ்டிரியல்…

பிரபல இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம் உரை !-தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி !

பெங்களூருத் தமிழ்ச் சங்கத்தில் பிரபல இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம் உரை ! தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி ! சீனாவில் பேசப் போய் இருந்தேன் .”100…

புதுவை கரியமாணிக்கத்தில் ப்ரீபெய்டு மின் மீட்டருக்கு எதிர்ப்பு- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

செய்தியாளர். ச.முருகவேலு. நெட்டப்பாக்கம். நெட்டப்பாக்கம்.டிச.28. மத்தியில் ஆளும் பஜக அரசு மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு எதிராக எதேச்சிகாரமாக ஒவ்வோர் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது. இது நாட்டின் இறையாண்மைக்கும்,…

குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வயலாய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வயலாய்வுதிருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ…

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் – கவிஞர் இரா.இரவி

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் – கவிஞர் இரா.இரவி பெரியார் தமிழகத்தில் பிறக்கவில்லை என்றால்பாரினில் தமிழன் சிறக்கவில்லை என்று பொருள் சமூக நீதியை நிலைநாட்டிய நாயகர்சமுத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்…

ஸ்ரீ சக்திவிநாயகர் ஸ்ரீ ஜோதிகருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மார்கழி மாதத்தையொட்டி ஸ்ரீ சக்திவிநாயகர்ஸ்ரீ ஜோதிகருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஓம்…

பாலமேடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறை கட்ட பூமி பூஜை

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் பேராமௌன்ட் டெக்ஸ்டைல் மில்ஸ் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில்…

முடுவார்பட்டி- வள்ளியம்மை தெய்வயானை அம்மை சமேத வேலவன் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் ஊராட்சியில் வள்ளியம்மை தெய்வானையம்மை சமேத வேலவன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை…

திருவாரூரில் சிறு தொழில் சங்கத்தின் சார்பாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டி மனித சங்கிலி பேரணி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் சிறு தொழில் சங்கத்தின் சார்பாக மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டி மனித சங்கிலி பேரியக்கம் கடந்த…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நிவாரணம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட கிளை மற்றும் மதுரை மாவட்ட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி !

வாழ்க்கை வசந்தமாகும் ! கவிஞர் இரா .இரவி ! வெற்றி சில நிமிடங்களில் கிட்டிடவாழ்க்கை திரைப்படம் அன்று !பயிற்சி செய் ! முயற்சி செய் !தோல்வி கிடைத்தால்காரணத்தை…

புத்தகம் !- கவிஞர் இரா .இரவி !

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !அகம் புதிதாக உதவுவது புத்தகம் !அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் !அறிஞராக உயர்ந்திட…

திருமங்கலக்குடி பெரிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழா

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில்60 ஆண்டுகளுக்கு மேல் பெரிய தெருவில் பள்ளிவாசல்அமைந்து இருந்தது. இதில் திராளான ஜமாஅத்தார்கள் தொழுகை நடத்தி வந்த நிலையில் பள்ளிவாசலின்கட்டிட தன்மை பாதிக்கப்பட்டதால் புதிய…

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா பள்ளியில் மாபெரும் உணவு திருவிழா

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை,அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்தும்…

ஊர் காவல் படைக்கு தேர்வான பெண் பணிநியமன ஆணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட. ஊர் காவல் படைக்கு தேர்வான பெண் பணிநியமன ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார் திருவாரூர் மாவட்ட,…

மணல் கொள்ளை கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும்-பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் ஊரக உட்கோட்டத்தில் மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து முற்றிலும் ஒழிக்கப்படும் ., பாபநாசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு பேட்டி. தஞ்சாவூர் மாவட்டம்…

கீழவெண்மணி நினைவு நாள் கருத்தரங்கம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கீழவெண்மணி நினைவு நாள் கருத்தரங்கம் கும்பகோணம் ஏஐடியூசி தொழிற்சங்க அரங்கத்தில் மாவட்ட தலைவர் க.சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்…

பாப்பான்குளம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நஞ்ச நிலங்கள்-அமைச்சர் ஆய்வு

தென்காசி மாவட்டம் கடையம் தெற்கு ஒன்றியம் பாப்பான்குளம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டநஞ்ச நிலங்களை வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்…

தூத்துக்குடியில் கனமழையினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசிக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

விசிக சார்பில் தூத்துக்குடியில் கனமழையினாள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் தென்மாவட்டங்களில் கனமழை பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கிட தலைவர் எழுச்சித்தமிழரின் ஆணைக்கிணங்க…

புளியம்பட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி செயலகம் திறப்பு விழா

புளியம்பட்டி கிராமத்தில் புதிய ஊராட்சி செயலகம் திறப்பு விழா – கிராம மக்களுக்கு மதிய விருந்தளித்த ஊராட்சி தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில்…

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் தொடர்பான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு

தென்காசி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் காத்தல் சட்டம் 2007 மற்றும் விதிகள்…

கைலாசபட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பௌர்ணமி கிரிவலம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பௌர்ணமி கிரிவலம் காலையில் இருந்தே அதிக பக்தர்கள் வந்தனர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து…

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத்தாயகம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

திருவொற்றியூர் எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமைத்தாயகம் சார்பில் எண்ணூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி…

19-ம் ஆண்டு சுனாமி தினம்-திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இரு வேறு பகுதிகளில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக அஞ்சலி

திருவொற்றியூரில் 19-ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இரு வேறு பகுதிகளில் பால் குடம் ஏந்தி ஊர்வலமாக அஞ்சலி செலுத்தினர். தி.மு.க.…

அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம்.

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் வட்டம்சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அச்சிறுபாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ளது. அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோயிலில் மாதந்தோறும் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன்…

பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

புதுச்சேரி பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது. நான்காம் நாள் நிகழ்ச்சிகளாக காலையில்…

மணலி புதுநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் விழா

மணலி புதுநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மாவட்ட செயலாளர் சி. வி. குமார் தலைமையில் கேக் வெட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட…

சத்தியமங்கலம் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழா

சத்தியமங்கலம் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 99 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் அருகில் அவரது…

சத்தியமங்கலத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

சத்தியமங்கலத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது சத்தியமங்கலம் டிச 26 சத்தியமங்கலம் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர்…

வெண்மணி தியாகிகளுக்கு 55 ஆம் ஆண்டு நினைவேந்தல்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்செங்கொடி இயக்கத்திற்கு பின்னால் அணி திரண்ட 44 நாட்டுப்புற ஏழைகளை தீயிட்டு படுகொலை செய்த வெண்மணி தியாகிகளுக்கு 55 ஆம் ஆண்டு…

சீர்காழி அருகே 19ம் ஆண்டு சுனாமி தினம்-மீனவ கிராமத்தில் மலர்கள் தூவி அஞ்சலி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே 19ம் ஆண்டு சுனாமி தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல், மடவா மேடு, பழையார் மீனவ கிராமத்தில் உள்ள சுனாமி நினைவு தூணில் 500க்கும்…

பெருந்தலைவர் காமராஜரின்121- வது பிறந்த நாள் விழா- கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா

ஆலங்குளம் நாடார் மக்கள் முன்னேற்ற சங்க அறக்கட்டளை நடத்தும் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின்121- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில்…

புதுப்பட்டி ஊராட்சி அம்பேத்நகர் நகரில் ரூ27-லட்சத்தில் பேவர்பிளாக் சாலை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்புதுப்பட்டி ஊராட்சி அம்பேத்நகர் நகரில்கனிமம் மற்றும் சுரங்கம் நிதி, ஊராட்சி மற்றும் பொது நிதியின் மூலம் ரூ 27-இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட…

ஆலங்குளம்- அமமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜிஆர் நினைவுஞ்சலி

தென்காசி மாவட்டம். ஆலங்குளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம் ஜிஆர்-ன் 36-வது நினைவு தினைத்தை முன்னிட்டு ஆலங்குளம் தெற்கு ஒன்றிய நகர அமமுக சார்பில் நினைவுஞ்சலி செலுத்தும்…

மகிழ்வண்ணநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள்

மகிழ்வண்ணநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினார் எம்.எல்.ஏ.பழனிநாடார் ;- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்மகிழ்வண்ணநாதபுரத்தில் திமுக, காங்கிரஸ் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை…

திருவாரூர் மாவட்ட தமுமுக கட்சியின் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட தமுமுக கட்சியின் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள் திருவாரூர் மாவட்ட தமுமுக. சார்பாக. பெரு…