Author: admin

மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம்

சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த மாரடைப்பால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கம்பர்…

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்பு

வைகை அணையில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழப்புநீண்ட நேர தேடுதலுக்கு பின் உடலை மீட்டனர்தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில்…

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம்

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அந்தஸ்தில்‌…

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

நன்னிலம் பேரூராட்சிக்கு உட்பட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று காலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது…. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் மொத்தம் 425 வர்த்தகர்கள்…

கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம்

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்.. கடலூரில் மாவட்ட காவல்துறை சார்பில் இரத்ததான முகாம் காவலர் நல திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

புழலில் காவல் சேவை மையம் மற்றும் கார்களின் கண்ணாடிகளை உடைத்த நபர் கைது

செங்குன்றம் செய்தியாளர் மே. 18 கடந்த 15 ம் தேதி புழலில் சென்னை பெருநகர காவல் புழல் காவல் நிலைய காவல் சேவை மையம் ஜன்னல் ,கதவு…

பழனி அருகே எரிந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு- காவல்துறையினர் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில் அம்மாபட்டி என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தலை இல்லாத உடல் எரிக்கப்பட்ட நிலையில்…

அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழ ஆய்வு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அரியலூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளிக்கல்வி வாகனங்கள் கூட்டுக்குழு ஆய்வு செய்யும் பணியினை…

நாம் தமிழர் கட்சியின் சார்பாக இரத்ததான முகாம்:

தமிழீழ இனப்படுகொலை நாளான மே-18 ஆம் தேதியான இன்று பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, குருதிக்கொடை பாசறை மாநில துணைத்…

பாபநாசம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நெல்லை பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; பிடிபட்ட சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விட வனத்துறை தீவிரம் நெல்லை…

நெல்லை அரசு மருத்துவ மனையில் உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு தினம்

தென்காசி, மே – 18 உலக சுகாதார அமைப்பின் சார்பாக 2006-ம் ஆண்டு முதல் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்கப்படுகிறது.அதன்படி…

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில்உலக செவிலியர் தினம்

தென்காசி, மே.18 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தினம் நடைபெற்றது. இந்த…

கடையநல்லூரில் மின்வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

தென்காசி, மே – 18 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து புவி வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டு செயற்பொறியாளர் அலுவலக வாளகத்தில் மரக்கன்றுகள்…

புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழா

புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் குல ஆறாம் நாள் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் வன்னியர்…

குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன்- புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி

கோவை புரூக்பீல்டு நிறுவனம் தனது சி.எஸ்.ஆர்.திட்டத்தில் குளங்களை பராமரிக்க செயல்படுத்திய திட்டத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் புரூக் பீல்டு நிர்வாகத்தினர் மகிழ்ச்சி…

திருச்சியில் உள்ள புரதான கட்டடங்களை பார்வையிட்டு வரும் மாவட்ட ஆட்சியர்

திருச்சிராப்பள்ளியில் உள்ள பழமையான நிறுவனங்களை பார்வையிடுவதன் ஒருபகுதியாக திருச்சி வானொலி நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் நேற்று (16.05.2024) பார்வையிட்டார். திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியின்…

ஆன்லைன் டிரேடிங் மூலம் 7 லட்சம் வரை பணத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராமையா புகலா (21) என்ற…

கோவையில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மறுவாழ்வு மையம்

கோவையில் முதன்முறையாக பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஹெல்த்கேர் தொடர்பான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது.. சந்திரா பவுண்டேஷன்,செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் இணைந்து துவங்கியுள்ள இதில்,உயர் தரத்திலான நவீன…

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் பழனி.மற்றும் காவலர் சரவணன் ஆகிய இருவரும்…

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா

மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் முப்பெரும் விழா தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்பு. திருக்கழுக்குன்றம் மே 18 மல்லை…

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து

மத்தூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டதில் விபத்து . மத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் தனியார் பேருந்து மத்தூர் திருவண்ணாமலை பைபாஸ் மேம்பாலத்தை கடக்கும்போது அரியானாவில் இருந்து…

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும்-வைகுண்டராஜா பேச்சு

மாறாந்தை சுங்கச் சாவடியை அகற்ற தொடர் போராட்டம் நடத்தப்படும் ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் டி.பி.வி. வைகுண்டராஜா பேச்சு ;- மே ;-18 திருநெல்வேலி-தென்காசி…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் இலவச பயிற்சி பெற்ற 65 மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருதுகள் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி…

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ. முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி…

பெரியபாளையத்தில் லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து

பெரியபாளையத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவற்றில் மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிரப்பு. ஆந்திராவில் இருந்து…

பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு- சிறுவன் உயிர் இழப்பு

தென்காசி மாவட்டம் பழைய குற்றால அருவியில் பெய்த கனமழையின் காரணமாக பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் திடீரென்று ஆர்ப்பரித்துக் கொட்டியதால் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்…

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்

மேகதாட்டு அணை ஆணையத் தீர்மானத்தை தீயிட்டு எரித்து போராட்டம் நடைபெறும் மன்னார்குடியில்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு… தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர்…

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூரில் சிமென்ட் ஆலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலைகளை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக…

கொடைக்கானலில் அதிக வேகமாக வந்த லாரி விபத்து

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே அதிவேகமாக வந்த லாரி காரில் மோதி காரின் மேல் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் பலி ஏதும் இல்லை

விருத்தாசலம்-வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு-போலீசார் விசாரணை

வீட்டின் மேற்கூறையை உடைத்து 15 பவுன் மற்றும் 80 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு விருத்தாசலத்தில் அதிர்ச்சி சம்பவம். விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ரயில்வே லைன் பகுதியை…

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகம்-வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் எதிர்ப்பு

சோழவந்தானில் செயல்படும் சார் பதிவாளர் அலுவலகத்தை காலி செய்து வெளியூர் அலுவலகத்துடன் இணைக்க பொது மக்கள் & சமூக ஆவலர்கள் எதிர்ப்பு சோழவந்தான் சோழவந்தானில் செயல்பட்டு வரும்…

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம்

உத்தமபாளையம் அருகே மேய்ச்சலுக்கு தயாரான வாத்து கூட்டம் தேனி மாவட்டம் தேனி நகர் மற்றும் கம்பம் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும் இதன் அருகில் உள்ள கிராமங்கள் கோடை…

அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

தேனி அல்லிநகரம் நகராட்சியில் குண்டு குழியுமான சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி மாவட்ட தலைநகரான தேனியில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய…

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

பெரம்பலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல மே- 17 ஆம் தேதியான பிற்பகல் முதலே பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டாரப்…

ராஜபாளையம் ஸ்ரீ சத்தியமூர்த்தி சுவாமிகள் வள்ளலார் இல்லத்தில் குருபூஜை!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்தியமூர்த்தி சுவாமிகளின் வள்ளலார் இல்லத்தில் வைத்து குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும், ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளுக்கும்…

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்-அபாயத்தை நோக்கி பொதுமக்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்.. தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியம்.. அபாயத்தை நோக்கி பொதுமக்கள். திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான மெயின் அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது சுற்றுலா…

கோவை டிரினிட்டி பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

கோவை டிரினிட்டி பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தில் பனிரெண்டாம்…

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா

ஆய்க்குடி அமர் சேவா சங்கத்தின் புதிய லோகோ அடையாள முத்திரை சின்னம் வெளியீட்டு விழா அமர் சேவா சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 43 வருடங்கள் ஆகிறது. இதன் மூலம்…

ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். ஈழப்போரில் மாண்டவர்களுக்கு இடதுசாரி பொது மேடை சார்பில் 15ம் ஆண்டு நினைவஞ்சலி. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில், ஈழப்போரில்…

இலஞ்சி கல்வியியல் கல்லூரியில் ஊரக வேளாண்மை கல்வி அனுபவ பணி முகாம்

தென்காசி, மே – 17 தென்காசி அருகே உள்ள இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி சார்பில்…

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும்-முன்னாள் மாணவர்கள்

40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடும் சந்திப்பு நிகழ்ச்சி பிரியாத பிரண்ட்ஸ் குரூப் முன்னாள் மாணவர்கள் …. தேனி மாவட்டம் பெரியகுளம் வி.நி.அரசு. ஆண்கள். மேல் நிலைப்…

குற்றாலம் மலைப்பகுதியில் மழை

பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு தென்காசி, மே 17 தென்காசி மாவட்டம் தென்காசி மற்றும் குற்றாலம் பகுதியில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் மழை…

வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு தென்காசி, மே – 17 தென்காசி…

தென்காசி வட்டார வளமையத்தில்உயர்கல்வி வழிகாட்டல் பயிற்சி

தென்காசி, மே – 17 தென்காசி வட்டார வளமையத்தில் நான் முதல்வன திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற…

காரைக்கால் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஓட்டுணர்களுக்கு பாராட்டு விழா

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஓட்டுணர்களுக்கு பாராட்டு விழா…

பாலக்கோட்டில் தனியார், அரசு மற்றும் பள்ளி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள்- கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தருமபுரிமாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு…

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அயன்பேரையூர் மற்றும் ரஞ்சன்குடி ஆகிய கிராமங்களில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம்,அவர்கள் 16.05.2024 அன்று நேரில் சென்று…

ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் சிறப்பான வரவேற்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு வண்டி(06035) முதல் சேவையை வரவேற்கும் விதமாக, காலை 06.50 மணிக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில்…

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் நாட்றம்பள்ளியில் அதிகமாக மழை பெய்தது