Month: October 2023

புதுப்பட்டினம் காவல்துறையின் மக்கள் விரோத போக்கை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புதுப்பட்டினம் காவல்துறையின் மக்கள் விரோத போக்கை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

தஞ்சாவூர்- லயன்ஸ் கிளப் ஆஃப் ஆதவன் சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா- மரம் நடு விழா

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் மொன்னையம்பட்டி ஊராட்சியில் புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மரம் நடு விழா திங்கள்கிழமை நடைபெற்றது விழாவில்…

பட்டகர அள்ளி கிராமத்தில் காந்தி ஜெயந்தி கிராம சபா கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டகர அள்ளி கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவெளி இராமமூர்த்தி தலைமையில்…

நெட்டப்பாக்கத்தில் “போட்டோ ஷீட்” கிராமசபா கூட்டம்!

நெட்டப்பாக்கத்தில் “போட்டோ ஷீட்” கிராமசபா கூட்டம்!இளைஞர்கள் கொதிப்பால்தொடக்கத்திலேயே முடிவடைந்தது! செய்தியாளர்.ச.முருகவேல்.நெட்டப்பாக்கம்.புதுவை. புதுவை நெட்டப்பாக்கத்தில் ஶ்ரீ ராமலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் நடந்த கிராமசபா கூட்டம் தொடக்கத்திலேயே , நிறைவுபெற்றது,…

ஆலங்குளம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி

காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை;- ஆலங்குளம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு…

விழுதியூர் கிராமத்தில் பழச் செடி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

வலங்கைமான் அருகே உள்ள குடவாசல் பகுதியில் விழுதியூர் கிராமத்தில் பழச் செடி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, தேவைப்படுவோர் விண்ணப்பிக்க தோட்டக்கலை அதிகாரி அழைப்பு. திருவாரூர் மாவட்டம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மகாத்மா காந்தி ஜெயந்தி விழா

மகாத்மா காந்தி ஜெயந்தி விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

ஒரு கோடி பனை விதை நடவு நிகழ்ச்சி- பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பங்கேற்பு

ஒரு கோடி பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பங்கேற்பு தமிழக அரசு ஆதரவுடன் பனை தொழிலாளர் வாரியம், கிரீன் நீடா சுற்றுசூழல்…

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்ட சிறப்பு முகாம். ஆறாம் நாள் நிகழவுபனைவிதை நடுதல். அகரம் ஊராட்சி பட்டகர அள்ளி…

தஞ்சாவூர் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட செய்தி ஜோ.லியோ. தமிழ்நாடு அரசு, கர்நாடக மாநிலத்தில் உரிய நீரை பெற்றுத் தர போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழுவில் தீர்மானம். தஞ்சாவூர்…

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை தினம்

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக இயற்கை தினம்,கைகழுதல், தன் சுத்தம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்…

மார்பக புற்று நோய்க்கான டிஜிட்டல் விழிப்புணர்வு

கோவை ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பக புற்று நோய்க்கான டிஜிட்டல் விழிப்புணர்வு அனிமேஷன் கார்டூன் வீடியோ வெளியீடு.. உலக மார்பக…

புதிய மின்மாற்றிகள்- கிராம சபை கூட்டத்தில் மண்டல குழு தலைவர் உறுதி

பத்தாண்டுகளாக மின்மாற்றிகள் மின்சார பெட்டிகள் மாற்றப்படாததால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் புதிய மின்மாற்றிகள் கிராம சபை கூட்டத்தில் மண்டல குழு தலைவர் உறுதி திருவொற்றியூர் காந்தி ஜெயந்தியை…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மலை அணிவித்து மரியாதை;- தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில்பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 49-வது ஆண்டு நினைவு…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாஜக சார்பில் மரகன்றுகள் நடபட்டன

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தம் செய்து மரகன்றுகள் நடபட்டன:- தென்காசி மாவட்டம்ஆலங்குளம்…

கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் ஒண்பதாவது ஆண்டு விழா

கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் ஒண்பதாவது ஆண்டு விழா, நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா என…

திருவாரூரில் அஞ்சல் ஓய்வு ஊதியர்களின் ஏழாவது ஆண்டு விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் அஞ்சல் ஓய்வு ஊதியர்களின் ஏழாவது ஆண்டு விழா அஞ்சல் ஓய்வு ஊதியர்களின் ஏழாவது ஆண்டு விழா திருவாரூர் கிளை…

நெட்டூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரம் நடும் விழா

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 அன்று ஈஷா காவேரி கூக்குரல் சார்பாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 94 விவசாய நிலங்களில், 1822 ஏக்கர் பரப்பளவில்…

கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளியநேலியனூர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பள்ளியநேலியனூர் அதிமுக பூத் கமிட்டி கூட்டம். செய்தியாளர். ச.முருகவேல். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் தொடர்ந்து பூத்…

கிருஷ்ணகிரி-காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடமான்டப்பட்டி ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற…

உலக முதியோர் தினம்- பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் முதியோர் தின விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் முதியோர் தின விழா …… இந்நிகழ்ச்சியில் முதியோர் காப்பகம்…

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக காந்தி ஜெயந்தி விழா

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தனியார் திருமண கூடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில்…

பொன்னேரியில்- சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் : சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து ஆர்ப்பாட்டம். திருவள்ளூர் ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னேரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீன்வலைபின்னும் கூடத்தை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் ஒன்பது கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய நேர்கல்சுவர் மற்றும் மீன்வலைபின்னும் கூடத்தை சுற்றுச்சூழல் காலநிலை…

மன்னாடிமங்கலத்தில் காந்தி ஜெயந்திய முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்

மன்னாடிமங்கலத்தில்காந்தி ஜெயந்திய முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்.. சோழவந்தான் வாடிப்பட்டி யூனியக்குட்பட்ட மன்னாடிமங்கலம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபைக்…

கீழப்பட்டியில் குடிநீர் வழங்ககோரி பெண்கள் சாலை மறியல்

கீழப்பட்டியில் குடிநீர் வழங்ககோரி பெண்கள் சாலை மறியல். சோழவந்தான் சோழவந்தான் அருகே செல்லம்ட்டி யூனியனுக்குட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி…

வாடிப்பட்டியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இரத்த தானம் முகாம்

வாடிப்பட்டியில்காந்தி ஜெயந்தி முன்னிட்டு இரத்த தானம். முகாம் வாடிப்பட்டி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசுமருத்துவமணையில் அருணா அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையம் சார்பாக காந்தி ஜெயந்தியை…

பாபநாசத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் மரம் நடும் விழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக லயன்ஸ் சங்கம் சார்பில் மரம் நடும் விழா …. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில்…

கந்தர்வகோட்டை- இல்லம் தேடி கல்வி மையத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் கொண்டாட்டம்

கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் காந்தியடிகள் பிறந்தநாள் கொண்டாட்டம். கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவ கோட்டை ஒன்றியம் அரியாணிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில்…

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தூய்மையே சேவை (எஸ்.ஹெச் .எஸ்) திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…

தமிழ்நாடு குலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியம்அமைக்க வேண்டும் .தமிழ்நாடு அரசுக்கு குலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி பகுதியில்…

தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களை பிடிக்கும்-பழ கருப்பையா பேட்டி

அடுத்த மூன்று ஆண்டுகள் கழித்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு தன்னுரிமை கழகம் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களை பிடிக்கும், கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழ்நாடு தன்னுரிமை…

நவீன் பைன் ஆர்ட்ஸ் நவீன் பன்னீர்செல்வம் தலைமையில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் நவீன் பன்னீர்செல்வம் தலைமையில் பல்வேறு…

மனித நேயத்தை வலியுறுத்தி மத நல்லிணக்க கருத்தரங்கம்

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம், தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம், ஆகியோர் சார்பாக மனித நேயத்தை வலியுறுத்தி…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையிலிருந்து பூடான் நாட்டிற்கு செல்லும் தன்னார்வலர்களின் இருசக்கர வாகன பயணத்தை கோவை மாநகர…

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான ஆய்வு…

கோவை- காந்தியின் அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் காமராஜ் மக்கள் இயக்கம் சார்பாக மலரஞ்சலி

கோவை பேரூர் பகுதியில் உள்ள காந்தியின் அஸ்தி கலச நினைவு மண்டபத்தில் காமராஜ் மக்கள் இயக்கம் சார்பாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது… கோவை பேரூர் நொய்யல் நதிக்கரையில் மகாத்மா…

பாபநாசம் ராஜகிரி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம். … தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சியில் கிராம சபா கூட்டம்…

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி கல்விக் குழுமம் சார்பாக மகாத்மா காந்தியின் 154 பிறந்த நாள்-மாலை அணிவித்து மரியாதை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். மகாத்மா காந்தியின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தில் உள்ள மகாத்மா…

திருவெண்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்ப்பு. மயிலாடுதுறை…

புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புவனகிரியில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கடலூர் மாவட்டம் புவனகிரியில் அம்பேத்கர் சிலை அருகில்பகுஜன் சமாஜ்…

திருவொற்றியூர் கடற்கரையில் ஸ்வச் பாரத் நாளை முன்னிட்டு மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவொற்றியூர் கடற்கரையில் ஸ்வச் பாரத் நாளை முன்னிட்டு மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு நடத்தினர் திருவெற்றியூர். பிரதமர் மோடி அறிவுறுத்தலன்படி தூய்மை இந்தியா நாளாக நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி…

பாபநாசம் பழைய பேருந்து நிலையத்தில் ஆள் இல்லாத கடை வியாபாரம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் நேர்மையை போற்றும் வகையில்.. பாபநாசத்தில் ஆள் இல்லாத கடை வியாபாரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் அக்;-02 செங்கோட்டை புதூரில்தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்இசக்கிதாஸ் தலைமையில் காளிராஜ்…

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாணவர் மற்றும் மாணவியர் புதிதாக கழகத்தில் இணையும் விழாவுக்கு அலங்காநல்லூர்…

கோவையில் கச்சேரி குயில்கள் பாடல் குழுவின் எஸ்.பி.பி.நினைவேந்தல் நிகழ்ச்சி

கோவையில் கச்சேரி குயில்கள் பாடல் குழுவின் எஸ்.பி.பி.நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் வள்ளல் சக்கரவர்த்தி பிரதீப் ஜோஸ் மேடையில் பாடி அசத்தினார்.. திரையிசை பாடல்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும்,…

கும்மிடிப்பூண்டி-கலைஞர் நூற்றாண்டு கராத்தே போட்டி

கலைஞர் நூற்றாண்டு கராத்தே போட்டி : டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பரிசு வழங்கல். திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை யொட்டி மாநில அளவில் கராத்தே…

குருவித்துறையில் ஓட்டுனர் வாழ்வுரிமை சங்கம் சார்பில் இறந்த டிரைவர் குடும்பத்திற்கு கறவை பசு மாடு வழங்கப்பட்டது

சோழவந்தான் சோழவந்தான் அருகே குருவிதுறை புதுதெருவை சேர்ந்தவர் ரவி.40.டிரைவரான இவர் கடந்த மாதம் திடீர் நோய்வாய்பட்டு இறந்து போனார்.இந்நிலையில் செவன் ஸ்டார் அனைத்து வாகன ஓட்டுனர் வாழ்…