காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தம் செய்து மரகன்றுகள் நடபட்டன:-

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணத்தில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுத்தம் செய்து மரகன்றுகள் நடபட்டன.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய பொது செயலாளர் சொர்ணராஜ், மத்தியஅரசு நலதிட்டபிரிவு மாவட்டதலைவர் கன்னன் , மாவட்ட பிரச்சாரணி துணை தலைவர் சரவணவேல், முருகையா.பிரச்சாரஅணி மாவட்ட செயலாளர் கந்தசாமி,உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் ஒன்றிய விவசாயஅணி தலைவர் காளிச்சாமி,ஒன்றிய இளைஞரணி தலைவர் மாரிச்செல்வம்,ஒன்றிய திரண்மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அருணாசலம்,கூட்டுறவு பிரிவு ஒனறியதுணை தலைவர் மாரியப்பன் அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய செயலாளர் பரமசிவன்,ஒன்றிய விவசாயஅணி துரை,வெளியப்பதேவர்,அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு கனேசன்மகளீரணி மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *