Month: October 2023

நாடாகுடி பூர்வீக கிராமத்தை முன்னேற்ற நினைக்கும் கிராமத்தினர்

தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தை மறந்து வெளியூரில் வசிப்பவர்கள் இடையே… பூர்வீக கிராமத்தை முன்னேற்ற நினைக்கும் கிராமத்தினர்…” திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாகுடி கிராமத்தை பூர்வீகமாக…

வலங்கைமானின் பட்டாசுகள் வெடித்து தீ விபத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பு வெடிகள் சேதம்

வலங்கைமானின் பட்டாசுகள் வெடித்து திடீர் தீ விபத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பு வெடிகள் சேதம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத் தெருவை சேர்ந்தவர் செந்தில், இவர்…

மதுரையில் புனித யூதா ததேயு திருத்தல திருவிழா

மதுரையில் புனித யூதா ததேயு திருத்தல திருவிழா…. மதுரை திருநகரில் அமைந்துள்ள புனித யூதா ததேயு திருத்தல திருவிழாவானது பங்குத்தந்தை அருட்பணி ஜார்ஜ் எட்வின் அடிகளார் தலைமையில்கொடியேற்றத்துடன்…

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு வரவேற்கத்தக்கது-எம் எச் ஜவாஹிருல்லா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் 49 வாழ்நாள் சிறைவாசிகள் முன்விடுதலை உட்பட தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு வரவேற்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின்…

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை…

மேட்டுப்பாளையத்தில் பசும்பொன் தேவர் 116 வது ஜெயந்தி விழா

மேட்டுப்பாளையத்தில் பசும்பொன் தேவர் 116 வது ஜெயந்தி விழா தேவர் நல சங்கம் சார்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் தமிழ் சங்க அரங்கத்தில் நடைபெற்ற…

மதுரையில் இலவச பொது மருத்துவ முகாம்.

மதுரையில் இலவச பொது மருத்துவ முகாம்.மதுரையில்தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் மற்றும்…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய இந்து மகாசபை அச்சர்கள் பேரவை தலைவர்…

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை அலங்காநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை விழாவை…

மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோமாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம்.

மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் க.நீதிராஜா தலைமையில் நடந்தது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பொற்செல்வன், ஜோயல்ராஜ், நவநீதகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர்முருகையன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். 28க்கும் மேற்பட்ட…

வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், குடவாசல் பகுதிகளில் தபால் நிலையங்கள் முன்பு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு…

வலங்கைமானின் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் 11- ஆம் ஆண்டு நிறைவு விழா

வலங்கைமானின் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின் 11- ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தனியார் திருமண கூடத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கத்தின்…

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில்போதை வஸ்த்துக்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில்புதுவை மாநில ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போதை வஸ்த்துக்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் ! செய்தியாளர். ச.முருகவேலுநெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம்புதுவை மாநில…

வலங்கைமான் வட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60- வது வைர விழா

வலங்கைமானில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்ட அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 60-…

காவிரியில் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்

நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர்இரா. வேலுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-…

பாபநாசத்தில் கடலை வியாபாரி மயங்கி விழுந்து சாவு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் கடலை வியாபாரி மயங்கி விழுந்து சாவு …. தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை எம்ஜிஆர் நகரில் வசித்து வந்தவர் வன்னியப்பன் வயது 65…

நெய்வேலி இந்திரா நகரில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

நெய்வேலி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் நெய்வேலி இந்திரா நகரில் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் டி.கே.ஒய்.மருத்துவ உதவி அமைப்பு தமிழக மாற்றுத்திறனாளரகள் தொண்டு…

பாரத பிரதமர் எடப்பாடியாரே என புகழ்பாடும் சுவரொட்டியால் பரபரப்பு

தேவர் குருபூஜைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்று திருப்புவனம் பகுதியில் பாரத பிரதமர் எடப்பாடியாரே என புகழ்பாடும் சுவரொட்டியால் பரபரப்பு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் அதிமுக…

தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில்,…

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் விழா

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணா…

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கை மாற்றியமைக்கக்கோரி கிராம மக்கள் கோரிக்கை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் சுடுக்காடு இருக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டி நோய் தொற்று அபாயத்தை ஏற்படுத்தி மாற்றியமைக்காமல் அலட்சியம் காட்டும் திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம்…

மாதவரம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் குப்பைதரம் பிரித்தல் விழிப்புணர்வு

மாதவரம் கொல்கத்தா நெடுஞ்சாலையில் குப்பைதரம் பிரித்தல் விழிப்புணர்வு. மாதவரம் மண்டலம் 3 -ல் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும் சென்னை என்விரோ‍ நிறுவனம் சார்பில் ,மாதவரம் மண்டல செயற்பொறியாளர்கள் கார்த்திகேயன்,சின்னதுரை,…

சிவகங்கை மாவட்டத்தில் 7 தாசில்தார் பணியிட மாற்றம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 7 தாசில்தார் பணியிட மாற்றம், 4 முதுநிலை ஆர்.ஐ.,க்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு,36 ஆர்.ஐ.,க்கள் மாற்றம் செய்து கலெக்டர் ஆஷா அஜித்…

அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மிதிவண்டி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்…

நாமக்கல் அருள்மிகு காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலய கும்பாபிஷேக விழா

நாமக்கல் அருள்மிகு காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலய கும்பாபிஷேக- விழா ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை…

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழா

வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதலாவது பட்டமளிப்பு விழாவில், தொழில் நுட்பக் கல்வி பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் அடைவு ஆய்வு

கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு மாநிலக் கல்வியியல் அடைவு ஆய்வு கள ஆய்வாளர்களுக்கான பயிற்சி….. மதுரை, நாகமலை புதுக்கோட்டை நாடார் மகாஜன சங்கம் வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரியில்…

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார். பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வரைவு…

புதுச்சேரியில் பொம்மலாட்டம் போல் முதல்வர் ஆடிகொண்டிருக்கிறார் திக தலைவர் கி. வீரமணி பேச்சு

குலத்தொழிலைத்‌ திணிக்கும்‌ மத்திய பா.ஐ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர்பயண திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் நேற்று மாலை நடந்தது.…

புதுவையில் என் மண், என் தேசம் இயக்கத்தின் சார்பில் மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கி ணைக்கும் நிகழ்ச்சி ஆளுநர் முதல்வர் சபாநாயகர் பங்கேற்பு  

  புதுச்சேரி.அக்.27-புதுவையில் என் மண், என் தேசம் இயக்கம் 3 நிகழ்வாக நடந்தது.முதல் நிகழ்வாக கடந்த ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை 108…

வலங்கைமான்- வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரம்

வலங்கைமான் மாரியம்மன் கோயில் அருகே வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மும்முரம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோயில் பகுதியில் கும்பகோணம்- மன்னார்குடி…

வால்பாறையில் திமுக விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

வால்பாறையில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறையில் கோவை மண்டல திமுக விவசாய அணி மாவட்ட…

வலங்கைமானில் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு பணி

வலங்கைமானில் பேரூராட்சி சார்பில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில், ஆலங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு…

திருவாரூர் கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கலைத் திருவிழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத்…

சீர்காழி அருகே ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வி.மெய்யநாதன்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே மூன்று இடங்களில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்ட கட்டிடங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள்…

அரியாங்குப்பத்தில் சாலையோர மீன்கடைகள் அகற்றம் ஆணையர் அதிரடி நடவடிக்கை

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடி என தனியாக இருந்து வரும் நிலையில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும்…

நாமக்கல் கல்வியில் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவிகளின் வகுப்புகள் தொடக்க விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுவாமி விவேகானந்தா மகளிர் மருந்தளுநர், செவிலியர், பிஸியோதெரபி , அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் கல்வியில் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவிகளின் வகுப்புகள்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அனைத்து நாட்களிலும ஸ்ரீஅம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார். பதினோராம் நாள்…

வலங்கைமான் அரித்துவார மங்கலத்தில் அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு தினம்

வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலத்தில் அயோடின் பற்றாக்குறை விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவார மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார…

மானிய விலையில் கோவிந்தகுடி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பழவகை செடிகள்

வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில் மானிய விலையில் பயனாளிகளுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் பழவகை செடிகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி ஊராட்சியில்…

ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம்

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு மற்றும் கிளைச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில்…

வலங்கைமானில் நான்கு ஆலயங்களின் சுவாமிகள் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

வலங்கைமானில் நான்கு ஆலயங்களின் சுவாமிகள் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட, வரதராஜன் பேட்டை…

புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் பிச்சவீரன் பேட்டில் ஆண்களுக்கான மாபெரும் கபடி போட்டி

புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் பிச்சவீரன் பேட்டில் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய முதலாம் ஆண்டு ஆண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி…

வடலூரில் மக்கள் மேம்பாட்டு கழகம் துவக்கம் மற்றும் கொடியேற்று விழா

செய்தியாளர் சக்திவேல் வடலூரில் மக்கள் மேம்பாட்டு கழகம் துவக்கம் மற்றும் கொடியேற்று விழா வடலூர் கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் புதிய வெள்ளிக்குதிரை வாகனம் வெள்ளோட்ட விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் புதிய வெள்ளிக்குதிரை வாகனம் வெள்ளோட்ட விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில்…

மன்னார்குடியில் மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் .ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் மன்னார்குடியில் உள்ள மருதுபாண்டியர்களின் திருஉருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் .ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர்…

மருதுபாண்டியர் குருபூஜை விழா- பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்-காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

மருதுபாண்டியர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் தகவல். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டிய சகோதரர்கள் 222வது…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி இசை விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி இசை விழாவில் மழலை மொழி மாறாத குழந்தைகள் பங்கேற்று பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது : மயிலாடுதுறை…