ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூரில் அஞ்சல் ஓய்வு ஊதியர்களின் ஏழாவது ஆண்டு விழா அஞ்சல் ஓய்வு ஊதியர்களின் ஏழாவது ஆண்டு விழா திருவாரூர் கிளை போஸ்டல் மற்றும் ஆர் எம் எஸ் ஆலோசனை கூட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் செல்விஸ் நிறுவனத்தின் டைமன் ஹாலில் நடைபெற்றது

கூட்டத்திற்கு சு கருணாநிதி தலைமை வகித்தார் தணிக்கையாளர் இரா சாமிநாதன் செயலாளர் வரவேற்றார் செயலாளர் இரா செல்வராணி ஆண்டறிக்கை வாசித்தார் வரவு செலவு கணக்குகளை பொருளாளர் மோகன் எடுத்துரைத்தார்

அதனைத் தொடர்ந்து என்பதாவது வயது நிறைந்த மூத்த தோழர்களுக்கு சிறப்பு செய்து பொன்னாடை அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற சி பி எம் ஜி வ ராஜராஜன் தகவல் முத்துக்கள் ஆசிரியர் அப்துல் லத்திப் ஆரூர் தமிழ்ச்சங்க தலைவர் புலவர் இரா சண்முக வடிவேல் நிகழ்வு குறித்து கருத்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் நிகழ்வின்போது மன்னார்குடி கணக்கு தணிக்கை அதிகாரி ஏ கோபாலகிருஷ்ணன் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் வி மனோகரன் ஓய்வு பெற்ற எழுத்தரும் துணை செயலாளருமான கே ராமலிங்கம் திருவாரூர் ஈஸ்வரி மடப்புரம் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அஞ்சல் துறையைச் சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு மற்றும் மதிய உணவு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது இறுதியாக மண்ணை டி. குணசேகரன் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *