ஒரு கோடி பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி பங்கேற்பு

தமிழக அரசு ஆதரவுடன் பனை தொழிலாளர் வாரியம், கிரீன் நீடா சுற்றுசூழல் அமைப்பு ஏற்பாட்டில் சென்னை முதல் கன்னியாகுமாரி வரை உள்ள கடற்கரை பகுதியில் 1 கோடி பனை விதை நடும் நிழ்ச்சி புதுச்சேரி அருகில் பொம்மையார்பாளையம் ஊராட்சி மன்றம், நாட்டு நலப்பணி திட்டம் தமிழ்நாடு தன்னார்வளர்கள் அமைப்பு முன்னெடுத்து செய்யும் இந்த நிகழ்வு பொம்மையார்பாளையம் பகுதி தமிழ்நாடு தன்னார்வர்கள் அமைப்பு சிவசங்கர் (சமூக செயற்பாட்டாளர்)
மற்றும் ராம்குமார் (குயிலை கல்விக்கூடம்) ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இதில் புதுச்சேரி பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமுக அமைப்பு பூரணாங்குப்பம் ஆனந்தன், சமூக அமைப்பு கூட்டமைப்பு தலைவர், திரு சித்தானந்தம், வண்டி முத்து, ஸ்டீபன் ராயப்பா, கோபிநாத், சிவசந்திரன், எழிலரசன் ஆகியோர் பனை விதை நடும் இந்த அறிய நிழ்ச்சியில் தங்களை இணைந்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *