Category: பக்தி

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்

எல். தரணி பாபு செய்தியாளர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் பல்வேறு…

தை அமாவாசை: நெல்லையில் பொதுமக்கள் புனித நீராடி வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வந்தாலும் ஆடி, தை அமாவாசை நாட்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.இந்த…

பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்கும் சங்கமுக தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மூதாதையருக்கு தர்பணம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் தை மாதத்தில் வரும் அமாவாசை தினம் இந்துக்களின் புனித தினமாக கடைபிடிக்கப்படுகிறது இன்று தங்கள் முன்னோர்களுக்கு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் அளிப்பது…

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் மாரியம்மன் திருக்கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம்செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது இதில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்  கும்பாபிஷேகம்- அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி  ஆகியோர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 27.01.2023 நடைபெறவுள்ளதால் கும்பாபிஷேகம் முன்னேற்பாடு பணிகள் நடைபெறும், கோவில் யாகம் வளர்க்கும் பகுதிகள், திருக்கோவில் நீர்…

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்க்கும் ஆட்சியாக தி.மு.க ஆட்சி உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற…

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 19.1.2023 தை மாதம் வியாழக்கிழமை குறைகள் தீர்க்கும் குருவார பிரதோஷம் மாலை 4.30 மணி முதல்…

சன்னதி கோவில் சுற்று சுவர் தூய்மைப்படுத்தப்பட்டது- மாநகராட்சிக்கு பொதுமக்கள் நன்றி

நெல்லை டவுன் பகுதியில் தொண்டர் சன்னதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் பகுதியை ஒட்டி வண்டிப்பேட்டை…

தூத்துக்குடியில் 22 பிஷப்புகள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி

தூத்துக்குடியில் 22 பிஷப்புகள் பங்கேற்ற சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. தமிழக திருச்சபை ஆன்மிக வளர்ச்சி, சமூக வளர்ச்சி குறித்து திட்டமிடுவதற்காக தமிழ்நாடு-பாண்டிச்சேரி கத்தோலிக்க ஆயர் பேரவை…

வந்தவாசி அருகே பழமையான அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

பா. சீனிவாசன் செய்தியாளர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மிகவும் பழமையான ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.…

தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா தேர் பவனி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கடந்த 8-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த்…

மயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா

திருமுருகன் செய்தியாளர் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து…

திண்டுக்கல்லில் சனீஸ்வரபகவானுக்கு சிறப்பு யாகம்.

வெ. முருகேசன் செய்தியாளர் சனி பெயர்ச்சியை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது.…

மணப்பாறை அருகே 33-ம் ஆண்டு தமிழ்க்கடவுள் ஸ்ரீஞானவேல் முருகன் ரதயாத்திரை

ஆர். கண்ணன் செய்தியாளர் கடந்த 32 ஆண்டுகளாக ஸ்ரீ ஞானவேல் முருகன் ரதயாத்திரை நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு அதேபோல் புத்தாநத்தம் அருகே உள்ள பாறைப்பட்டி, மாலைக்கட்டுப்பட்டி…

சேத்தியாத்தோப்பு கருப்பசாமி கோவிலில் மகா அதர்வண வேதயாக பூஜை

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் அமைந்துள்ளது கருப்பசாமிக் கோவில்.தைமகளை வரவேற்கும் பொருட்டு சூரியன் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு வருவதை மகர சங்கராந்தியாக வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வது  தமிழர்களின்…

ஆதிபராசக்தி ஆன்மீகம் இயக்கம் சார்பில் சமுதாயப் பணி

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் 37-ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணிப் பணி ஆன்மிக இயக்கம் சார்பில்…

வால்பாறை அக்காமலை எஸ்டேட்டில் பொங்கல் திருவிழா

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்சக்தி…

கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு

பி. தாமோதரன் செய்தியாளர் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாச நாதர் மலைக்கோயிலில் தை முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து உலக…

ராமபிரான் சப்பர வீதி உலா திருவிழா

K. ரமேஷ் செய்தியாளர் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இ.மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாதிக்கப்பட்ட ராமர் முப்புடாதி அம்மன் மாரியம்மன் சுடலை மாடசாமி…

பழநி கோயில் கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு: அனுமதிச் சீட்டு பெற பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்

பழநி முருகன் கோயில் இணைஆணையர் நடராஜன் செய்தியாளரிடம் கூறியதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற…

தூய்மை மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி புத்தர் சிலை ஊர்வலம்

டி. மகேஷ் செய்தியாளர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கௌதம பேட்டை பகுதியில் 1906 ஆம் ஆண்டு பர்மா பௌத்தர்களால் தோற்றுவிக்கப்பட்ட 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

வந்தவாசியில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

பா. சீனிவாசன் செய்தியாளர்திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் போகிப் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க,…

ஆரிய வைசிய இனுகுல கோத்திர வருடாந்திர சாமி வணங்குவதை குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி அருகே அல்லி நகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் உடனாய கன்னியகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் ஆரிய வைசிய இனுகுல…

சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் மே 24ல் நடைபெறும்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர்சீர்காழி அருள்மிகு சட்டைநாதர் கோவிலுக்கு மே 24 ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த…

திருச்செந்தூா் கோயிலில் பொங்கல் சிறப்பு பூஜை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி, (15ஆம் தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவே, கடந்த சில…

சிறுவாபுரி கோவில் பணியாளர் களுக்கு பொங்கல் பரிசு 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது சின்னம்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிறுவாபுரி பால சுப்பிரமணிய முருகன்…

தென்பசியாரில் ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாணம்

சீனுவாசன் செய்தியாளர்விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தென்பசியார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமசாமி திருக்கோவிலில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர்,அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்த கொண்டனர்.விழாவில் ஆளுநர் தமிழிசை மண்பானையில் அரிசி, வெல்லம் இட்டு…

மகா சகஸ்ரதீபம் ஏற்றி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 13 ஆம் ஆண்டு கருட பஞ்சமி விழா சிறப்பாக நடைபெற்றது இந்த சிறப்பு பூஜையில்…

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்…

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு ஆலோனை கூட்டம்

வெ. முருகேசன் செய்தியாளர்திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பழனியாண்டவர் கலைக்கல்லுாரியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 2023-ஆம் ஆண்டு மலைக்கோயில் குடமுழுக்கு  நன்னீராட்டு பெருவிழா மற்றும் தைப்பூசத்…

மதுராந்தகம் திருக்கோவில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நலஉதவிகள்

மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் தொகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் நூற்றுக்கு மேற்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கோவில்களில் பணியாற்றும்50 பேருக்கு…

திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரம்

திருச்செந்தூர் கோவிலில் நாணயங்களை பிரிக்கும் எந்திரத்தை அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தொடங்கி வைத்தார் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிற உண்டியல் மாதம் 2…

வால்பாறை அண்ணாநகர் ஸ்ரீ ராமர் கோவில் திருவிழா கொடியேற்று விழா

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்ட சுவாமி திருக்கோவில் திருவிழா வருகிற 13,14,15 ஆகிய மூன்று தினங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது…

வார வழிபாடு மன்றம் மார்கழி மாத பஜனை குழுவினர் பாடல்கள் பாடி வழிபாடு

எல்.தரணி பாபு ராசிபுரம் வார வழிபாடு சங்கத்தின் சார்பாக 73 ஆம் ஆண்டு வருட வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தினமும் கைலாசநாதர் ஆலயத்தில் திருவம்பாவை திருப்பள்ளி…

உப்பளம் தொகுதி கோவிலு்களுக்கு ரூ.40ஆயிரம்- அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்

உப்பளம் தொகுதியில் உள்ள நேத்தாஜிநகர் 2, அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன்ஆலயம் , மற்றும் நேத்தாஜிநகர் 3 அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் ஆலயம் , ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஒரு…

புதுச்சேரி மாநிலம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம பெருமாள் ஆன்மீக வழிபாட்டு மன்றம் இன்று 26 ஆம் ஆண்டு புனித பாதயாத்திரை வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது இதில் திருக்கோவிலூர்…

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம் பக்தி இன்னிசை நடைபெற்றது. திண்டுக்கல்…

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு

பி தாமோதரன் செய்தியாளர், தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு…

திருக்கழுக்குன்றத்தில் சிவசைவ முன்னணி அமைப்பின் ஆன்மீக கொடி அறிமுகம்.

திருக்கழுக்குன்றத்தில் சிவசைவ முன்னணி அமைப்பின் ஆன்மீக கொடி அறிமுகம்செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மகாநந்தி பீடம் நந்தி சிவன் அடிகளார் சுவாமிகளின், அரசு பதிவு பெற்ற சிவசைவ…

நெல்லையப்பர் கோவில் தாமிரசபையில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் ஒன்று.…

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழா பாத தரிசன நிகழ்ச்சி

ஜெ.சிவகுமார். செய்தியாளர்,திருவாருர் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி பாத தரிசன நிகழ்ச்சி. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். திருவாரூர் தியாகராஜர் கோவில்…

திருவண்ணாமலைகிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலைபொறுத்தவரை…

திருவண்ணாமலையில்19 ஆம் ஆண்டு இசை விழா

வெங்கடேசன் செய்தியாளர்,.திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு தொடர்ந்து கடந்த 19 ஆண்டுகளாக சரஸ்வதி இசை விழா நடைபெற்று வரும் நிலையில் சரஸ்வதி 19 ஆம் ஆண்டு…

செந்தமிழ் திருமுறைகள் தான் சைவ சமயத்தின் கருவாக திகழ்வது

செந்தமிழ் வேதமாகிய திருமுறைகளின் பெருமை பற்றி முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச. நடராஜன் பேட்டியளித்தார். தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சையில் த தெய்வத்தமிழிசை அறிஞர் முனைவர் சிவி.ச , நடராஜன்நிருபர்களுக்கு…

இப்ராகிம் செய்தியாளர் சத்தியமங்கலம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ தண்டு மாரியம்மன் கோவிலில் மாங்கல்ய பூஜையை முன்னிட்டு மகளிர் வழிப்பாட்டு குழு…

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திரு.வி.க. நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில்…

ராசிபுரத்தில் பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை

ராசிபுரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெரு…

மொறப்பாக்கம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறப்பு

இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பெரும்தேவி சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கத்தில் எழுந்தருளிஅருள் பாலிக்கும் இராஜேந்திர சோழனால்…

ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு பெரும் திரளானோர் கலந்து கொண்டனர் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான ஸ்ரீ பூவராக பெருமாள்…