Month: March 2024

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நடைபெற்ற தமிழக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர் .தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் நடைபெற்ற தமிழக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரின் 76-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.. பா.ம.க.வை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர்…

மகளிர் தினவிழா வாழ்த்து

“வாழ்த்து” தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மதுரை மாவட்ட செயலாளர் எம்.ராவியத் பேகம் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக…

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நூலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கிய ஆர்.டி.ஓ. தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனமும் இணைந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகமும், தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகை நிறுவனமும் இணைந்து ராட்சத பலூனை, கோவை ஆட்சியர்…

நன்னிலம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், நன்னிலம் எம் எல் ஏ தொகுதி உதவி…

தொழுவூர் அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு

வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. நாடாளுமன்றதேர்தலின் முதல் கட்டமாக, தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம்…

இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் தேர்தல் பிரசாரம்

தி.மு.க தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்க டேசனை ஆதரித்து மாவட்ட தி.மு.க செயலாளர் கோ…

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி

மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முதலுதவி பயிற்சி குறித்து கோயில் பணியாளர்களுக்கு பயிற்சி . மதுரை, மீனாட்சி…

தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு

தமிழகத்தில் முதன்முறையாக புராதன சிறப்பு வாய்ந்த சமணர் மலை அடிவாரத்தில் சித்தர்கள் மாநாடு செய்தியாளர் கனகராஜ் மதுரை மதுரை சித்தர்கள் மகாசபை ஞானாலயம் 360 நடத்திய உலக…

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினர்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும்…

தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை அலங்காநல்லூர்…

சீர்காழி அருகே குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன்…

மகாதேவபுரம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு

மேட்டுப்பாளையம் நகராட்சி மகாதேவபுரம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நிகழ்வு நடைபெற்றது. நகராட்சி ஆணையர் இரா.அமுதா அவர்கள் தலைமையில், சுகாதார அலுவலர் திரு அறிவுச் செல்வம் அவர்கள்…

கபிஸ்தலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன் கபிஸ்தலம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது…. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கவிசலம் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல்…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பனை மரம் பற்றிய விழிப்புணர்வு

புதுவை பாக்கு முடையான்பேட் இதயா மகளிர் கல்லூரியில் NSS – சிறப்பு பயிற்சி முகாம் 7 நாட்கள் நடைபெறுகிறது.இதன் தொடக்க விழா 25-03-2024 அன்று கல்லூரி முதல்வர்…

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் /…

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின் சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு.. கண்ணாடி பல்லக்கில் சுவாமி ஏழு புறப்பாடு 5000-த்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.. தஞ்சாவூர்…

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் திராவிட கட்சி வேட்பு மனு தாக்கல்

பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பகுஜன் திராவிட கட்சி வேட்பாளர் சீதா அவர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்…

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீ குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் அலுவலருமான கமல் கிஷோர் அவர்களிடம் வேட்பு…

தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்புமனு தாக்கல்

2024 தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மகேஷ்குமார் (எ) எஸ்.டி மகேஷ் பாண்டியன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் அவர்களிடம்…

பாபநாசம் -உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே உதவும் கரங்கள் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை உதவும்…

மதுரை மாநகராட்சி மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாணவர்கள் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதை நேரில் பார்வையிட்டார்.மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ…

மதுரை வைகை நதிக்கு பங்குனி மாத பௌர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி

மதுரை வைகை நதிக்கு பங்குனி மாத பௌர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி…. மதுரை வைகை நதிக்கு பங்குனி மாத பௌர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி மதுரை பேச்சியம்மன் படித்துறையில் வைகை…

மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை “ஸ்ட்ரோக் பிசியோதெரபி வழங்கல்

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை “ஸ்ட்ரோக் பிசியோதெரபி வழங்கல் சிதம்பரம் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில்,…

நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

கடலூர் புனித வளனார் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம்நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய இருபால் தன்னார்வளர்களுக்கும் (அலகு 1 மற்றும் அலகு…

மீன் திருவிழாவில் குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்ததால் களை இழந்த மீன் திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில், அறநிலையத் துறைக்கு சொந்தமான குளங்கள், கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள்…

ஆயிரம் ஆண்டுளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலய கும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் சாத்தனூர் கிராமத்தில் அமர்ந்து அருள்தரும் ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகை சமேத ஶ்ரீ சிவலோகநாதர் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.…

சீர்காழி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில மது பாட்டில்கள், 110 லிட்டர் சாராயம் பறிமுதல்- பெண் கைது

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ரூ3 லட்சம் மதிப்பிலான, விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2350 புதுச்சேரி மாநில மது பாட்டில்கள், 110…

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூரில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ்…

ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளி மாணவ மாணவியருக்கு விஞ்யான் ஜோதி திட்டத்தில் சுய உந்துதல் பயிற்சி பட்டறை

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அருகே ராயன்பாளையம் கிராமத்தில் இந்திய ஒன்றிய அரசின் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் இந்திய ஒன்றிய அரசின் பல்வேறு கல்வித்…

கல்லூரிகளில் தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்கள் நியமனம்

தென்காசி மாவட்டத்தில் கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்திட தேர்தல் விழிப்புணர்வு தூதுவர்களை நியமனம் செய்து, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் 100…

பாலமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவில் 33வது ஆண்டு உற்சவ விழா

மதுரை மாவட்டம் பாலமேடு ஸ்ரீ பத்ரகாளியம்மன்ஸ்ரீ மாரியம்மன் கோவில் 33வது ஆண்டு உற்சவ விழாவினை முன்னிட்டு பக்தர் விஜயகுமார் தனது வீட்டில் அமைந்துள்ள கருப்பசாமிக்கு பொங்கல் வைத்து…

தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” தாயின் மடி சமூக நல அறக்கட்டளை சார்பில் நிர்வாகிகள் இந்து, சிவானி, பரத், சந்திரகலா, கங்கா தேவி ஆகியோர் முன்னிலையில் தொழிலதிபர் டாக்டர்…

மதுரையில் பாலியல் வன்கொடுமை- இருவர் கைது

மதுரையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுகுளியலறையில் மயங்கி விழுந்ததாக நாடகமாடிய ராணுவ வீரர் (பெரியப்பா) செந்தில்குமார் மற்றும் உடந்தையாக இருந்த பெரியம்மா இருவரும் கைது…

சிவப்பு வண்ண கலரில் போடும் சால்வை கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது- முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேச்சு

கும்பகோணத்தில் அ.தி.மு.க.வினர் சால்வை அணிவிப்பது கோமனம் கட்ட கூட பயன் படுத்த முடியாது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேச்சு. கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கழகம்…

தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் பங்கேற்ற திருவாசகம் நிகழ்ச்சி

செய்தியாளர் கனகராஜ் மதுரை மதுரை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு…

மதுரையில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

மாநில உரிமைகளை மீட்டெடுக்க இந்தியா கூட்ட ணியை ஆட்சியில் அமர்த்துங்கள் என்றும், பெட்ரோல், கியாஸ். விலை குறைப்பு பிரதமர் மோடியின் நாடகங் களில் முக்கியமானது என்றும் மதுரையில்…

வில்லியனூர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவம்

செய்தியாளர் ச. முருகவேலு வில்லியனூர் வில்லியனூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் நேற்று திருக்கல்யாண விழா நடந்தது சுவாமி மற்றும் தாயார் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்தில் மாலை…

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. தேசிய ஜனநாயக…

வாடிப்பட்டியில் ரஜினி மன்றத்தினர்பாஜகவில் இணைந்தனர்

வாடிப்பட்டி .வாடிப்பட்டியில் உள்ள ரஜினிகாந்த் ரசீகர் மன்றத்தை கலைத்து விட்டு 20.க்கு மேற்பட்டோர் பாஜக. நிர்வாகிகள் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.மதுரை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜசிம்மன்.…

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் திருக்கோவிலில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம்…

மதுரையில் விதைப்பந்து தூவுதல் நிகழ்ச்சி…

மதுரை யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 155 வது வார நிகழ்வாக விதைப்பந்து தூவுதல் நிகழ்ச்சி ஒத்தக்கடை நரசிங்கம் பெருமாள் கோவில் அருகில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்…

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று பொதுத்தேர்வை எதிர்கொள்ள…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிட சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பணங்குடி கிராமத்தை சேர்ந்த A.சேவியர் தாஸ் வேட்பு மனு…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் வேட்பு மனு தாக்கல்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடைக் காவடி திருவிழா நடைபெற்றது, இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

தேனி கைலாசநாதர் மலைக்கோயிலில் சிறப்பு பூஜையில் முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

தேனி மாவட்டம் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பங்குனி மாதம் பெளர்ணமி கிரிவலம் காலையில் இருந்து…

தென்காசியில் தேசிய ஜனநாயக கூ.ட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிடுகிறார். சென்னையில் கூட்டணி கட்சி…

வேதராஜபுரத்தில் திருவேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா பக்தி முழங்கத்துடன் வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வேதராஜபுரத்தில் இரவில் நடைபெற்ற திருவேடுபறி உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என பக்தி முழங்கத்துடன் வழிபாடு செய்தனர்…