மதுரை தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல், தமிழ்நாடு மாநில சேர்மனாக மருத்துவர் கஜேந்திரன் மற்றும் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக கீதா முருகன் ஆகியோரை,அமைப்பின் தேசிய இயக்குனர் சர்க்கார் பட்னவி நியமனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட அவர்கள் இறைவனிடம் வாழ்த்து பெறும் விதமாக, மதுரை புட்டுத்தோப்பில் உள்ள சொக்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவாசகம் ஆன்மீகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிவன் அடியார்களுக்கு காலை மற்றும் மதியம் உணவுகளை வழங்கி தொண்டு செய்தனர்.

இந்நிகழ்வில் மகளிரணி மாநில துணைத்தலைவர் திருமதி குருலட்சுமி கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *