மதுரை வைகை நதிக்கு பங்குனி மாத பௌர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி….

மதுரை வைகை நதிக்கு பங்குனி மாத பௌர்ணமி தீபாராதனை நிகழ்ச்சி மதுரை பேச்சியம்மன் படித்துறையில் வைகை ராஜன் தலைமையில் நடைபெற்றது ..

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக
குவைத் குருசாமி நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர். ,திருசோலை கண்ணன் , எவரெஸ்ட் கண்ணன், ஆனந்த் , மோகன சுந்தரம் செல்லூர் கண்ணன், சரவணன், பழனிவேல் ராஜன் , ஆறுமுகம் , முரளி ரவி வர்மா, முத்துமாணிக்கம் , அர்ஜுன் சிங் , சசிக்குமார்,காயத்ரி பரிவார் சுவாமிஜி உட்பட பெண்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வைகை நதி பாதுகாப்போம் என்ற உறுதி மொழியோடு தீபாராதனை நிகழ்ச்சி தொடங்கியது .எட்டு விதமான தீபங்கள் ஏற்றி வைகை நதிக்கு ஆரத்தி எடுக்கப் பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *