Month: February 2023

மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…

தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம்

சுருக்குமடி வலையை தொழிலுக்கு அனுமதிக்கும் சூழ்நிலை உருவானால் தொழில் மறியல் செய்து போராட்டம் நடத்துவதாக தரங்கம்பாடியில் நடைபெற்ற 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்:-…

பத்ரகாளி அம்மன் கோவிலில் கொடை
விழா கால் நாட்டு விழா

தூத்துக்குடி மேலூர் பத்ரகாளி அம்மன் கோவில் கொடை விழா கால் நாட்டு விழாவுடன் தொடங்கியது.தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மேலூர் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் வருகிற…

குலத்தொழில் செய்ய மறுத்ததால் கிராமத்தை விட்டு ஒதுக்கியும், வீட்டிற்கு தீயிட்டு கொளுத்திய மர்ம நபர்கள்

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த, கானத்தூர் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறையாக பின் தங்கிய வகுப்பான ( MBC )வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த நந்தகுமார் வயது- 42,…

33வது மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி திண்டுக்கல் நடைபெறுகிறது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் . மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி வருகிற 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இப்போட்டி குறித்து தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத்தின்…

வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 18 ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கொடியேற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.…

முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர்…

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு 62-வது பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் வன்னியர் சங்கம் பாமக சார்பில் மறைந்த முன்னாள் மாவட்டவன்னியர் சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ காடுவெட்டி ஜெ.குரு 62-வது பிறந்தநாள் விழா நடந்தது,…

2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்

சுதந்திர இந்தியாவின் 75-ப்வது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.…

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- விவசாயிகள் தலைவர் பாண்டியன் பேட்டி

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சீர்காழியில்…

முதுமலை புலிகள் காப்பக யானைகள் வளர்ப்பு முகாம் அருகே புலி தாக்கி பெண் பலி

முதுமலை புலிகள் காப்பக யானைகள் வளர்ப்பு முகாம் அருகே மாரி (50) பழங்குடியின பெண் புலி தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் தற்போது வனத்துறையினர் புலியின்…

வாகன ஓட்டிகளுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில்

ப.சுந்தரராஜன் மெமோரியல் டிரஸ்ட் – அச்சிறுபாக்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் காஞ்சிபுரம், சைட் சேவர்ஸ் ஊபர் மற்றும் ஏழை…

சாதி மறுப்பில் காதல்

சாதி மறுப்பில் காதல் ! நூல் ஆசிரியர்கள்எழுத்தாளர்கள் அருணன் ,ச .தமிழ்ச் செல்வன் ,ஆதவன் தீட்சண்யா . நூல் விமர்சனம் கவி்ஞர் இரா .இரவி . .வெளியீடு…

வாழ்த்து- இயக்குனரும், நடிகருமான பார்த்திபன்

வாழ்த்து” இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சிக்கல் இல்லாத…

அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் 19 வது பிரதிநிதிகள் மாநாடு

ஸ்ரீவைகுண்டம்,அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தூத்துக்குடி தெற்கு மாவட்ட 19 வது பிரதிநிதிகள் மாநாடு ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தலைவர் முகவை முத்துராமலிங்கம் மற்றும்…

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவரும், பட்டிமன்ற நடுவரும், நடிகருமான கு.ஞானசம்பந்தன் அவர்கள் நல்லாசியுடன் சென்னை டாக்டர் எம்ஜிஆர்…

’’தமிழைத் தேடி..” பயணத்திற்காக இலட்சினையை டாக்டர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டார்கள்!

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி ’’தமிழைத் தேடி…’’ என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்…

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி

புதுச்சேரியில் G20 மாநாடு தொடக்கம் – அதனை போற்றும் விதமாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி புதுவையில் G20 மாநாடு நடைபெறுகிறது அதனை வரவேற்க்கும் விதமாக அரியாங்குப்பம் வட்டார…

ஓபிசி உள் ஒதுக்கீடு: ரோகிணி ஆணையம்கேட்காமலேயே கால நீட்டிப்பு வழங்கியது ஓ.பி.சி.களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியதாவதுஇந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின்…

மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

சென்னைபெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற மழை வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்…

வலங்கைமானில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தேர்தல்- நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத்திற்கான நிர்வாகிகள் தேர்வு நடைப்பெற்றது. கொரடாச்சேரி வட்டார செயலாளர் கு. சந்திரமோகன் தேர்தலைநடத்தினார். இத்தேர்தலில் வட்டார தலைவராக…

தேவையூரில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ஏ.பி. பிரபாகரன் செய்தியாளர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவையூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும்…