மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்…