Category: பொதுச் செய்திகள்

விதைகள் விழுதுகளாய்

விதைகள் விழுதுகளாய் … நூல் ஆசிரியர் கவிஞர் வழக்கறிஞர் சி .அன்னக்கொடி .ஸ்ரீவில்லிபுத்தூர். அணிந்துரை கவிஞர் இரா .இரவி விலை ரூபாய் 90 சின்னச் சின்ன துளிகள்…

குழந்தையுடன் குழந்தையாய் !

குழந்தையுடன் குழந்தையாய் !(சிறுகதைகள்)நூல் ஆசிரியர் : நெருப்பாலைப் பாவலர் இராம. இளங்கோவன் !மின்னஞ்சல் firewavespoet@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரவி ! முக்கனிப் பதிப்பகம் எண்…

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம் தண்ணீர் நம் வாழ்க்கை அதை வீணாக்காதீர்கள் மாணவியின் விழிப்புணர்வு கவிதை தேவகோட்டை- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை நேரடியாக சந்தித்து மனு

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை நேரடியாக சந்தித்து, வெள்ளாங்குளி அரசு மேல்நிலை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.திருமலைக்குமார், முதுகலை ஆசிரியர் திரு.மகேஷ், பட்டதாரி ஆசிரியர் திரு.ஜீலியன்…

நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம்

நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு களப்பயணம்தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வக களப் பயணமாக ஆனந்தா கல்லூரிக்கு சென்று ஆய்வகங்களை…

ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும் – மாணவர்களுக்கு அறிவுரை

பரிசளிப்பு விழா ஒழுக்கமே வாழ்வில் உயர்வு தரும் – மாணவர்களுக்கு அறிவுரை அறக்கட்டளை நிர்வாகி பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

தேவகோட்டை பள்ளிமாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி

மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி ! மணிமலர் நிகழ்ச்சி !ரேடியோ நிகழ்ச்சி ஒலிப்பதிவுஅகில இந்திய வானொலியானமதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை…

அமிழ்தினும் இனிது!

அமிழ்தினும் இனிது!நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம்வனிதா பதிப்பகம் : 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்,சென்னை – 600 017.…

பள்ளியில் பாராட்டு விழா

பள்ளியில் பாராட்டு விழா தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் பரிசு பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

கவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் !கேள்விகள் திருமதி சங்கீத் இராதா

கவிஞர் இரா .இரவியுடன் நேர்முகம் ! கேள்விகள் திருமதி சங்கீத் இராதா ,உதவிப் பேராசிரியர் ,திருமலை மன்னர் கல்லுரி, பட்டிமன்றப் பேச்சாளர் ,ஆன்மிக சொற்பொழிவாளர் தமிழ்த்தேனீ முனைவர்…

பள்ளி தேடி வந்த புத்தக பரிசு

பள்ளி தேடி வந்த புத்தக பரிசு வாசிப்பை சுவாசிப்போம் திட்டத்தில் சிறந்த பள்ளிக்கு பரிசு வழங்கி அசத்தல் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க…

தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வில்…

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி – டி 2 திட்டம் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி – டி 2 திட்டம் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…

இலக்கிய சங்க விழா பரிசு பெற்ற மாணவன்

இலக்கிய சங்க விழா முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறையின் 7 வது *இலக்கிய சங்க விழா இனிதாக நடைபெற்றது. விழாவில் ஆங்கிலத்துறையின்…

ஹைக்கூ முதற்றே உலகு நூல்ஆசிரியர் கவிஞர் இரா. இரவி

ஹைக்கூ முதற்றே உலகுநூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. கவிஞர் பேராசிரியர் : மித்ரா,226, இரண்டாவது கிழக்கு குறுக்குத் தெரு,அண்ணாமலை நகர் – 608 002,முத்தையா…

கலகக்காரர் பெரியார் !

கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . அஞ்சுகம் பதிப்பகம் ,65.மேலப் பச்சேரி ,திருப்பரங்குன்றம் .மதுரை .625005.விலை…

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் இரா. இரவி

தனிமையோடு பேசுங்கள்: கவிஞர் இரா. இரவி உங்களுக்குள்ளே பேசிப் பாருங்கள் பேசுவது சரியா?உலகம் ஏற்குமா? மறுக்குமா? என்றே சிந்தியுங்கள்! மனசாட்சியோடு எதையும் பேசிப் பாருங்கள்மனம் சொல்லும் இதைச்…

நான்காவது சுரண்டை புத்தகத் திருவிழா

“புத்தகத் திருவிழா” நான்காவது சுரண்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் பார்க்கும் புத்தகத்தை ஆசிரியர் மோகன் விளக்கி கூறினார். உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய…

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழா” நான்காவது சுரண்டை புத்தகத் திருவிழாவை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து ஒவ்வொரு கடையாக புத்தகத்தை பார்வையிட்டார். கணித புத்தகங்களை பார்க்கும்…

வசந்த வாசல் கவிதை வனம் 2013

வசந்த வாசல் கவிதை வனம் 2013 . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வெளியீடு வசந்த வாசல் கவிமன்றம் .9/68.பெரியார் நகர் கிழக்கு ,விமானநிலைய…

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி !

காதல் எனும் ஒரு வழிப்பாதை ! கவிஞர் இரா .இரவி ! அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது ! காதலித்தவர்கள்…

ஆதலினால் காதலித்தேன் !

ஆதலினால் காதலித்தேன் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி அபி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! சிவச்சந்திரா பதிப்பகம் , சிவச்சந்திரா இல்லம்…

பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை

தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம் பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ சிவன் அறிவுரை இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் தேவகோட்டை…

நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் !

சல… சல….நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன் !நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை-600 018. பேசி :…

வேண்டாம் சாதி வெறி !

வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி . மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் ! விலை மதிப்பற்ற…

வாசித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி அசத்திய பள்ளி

வாசித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி அசத்திய பள்ளி படித்தததற்கு பரிசாக புத்தகம் வழங்கிய பள்ளி விடுமுறையில் வாசித்த மாணவர்களுக்கு பரிசுபள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய…

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

சங்கப் பூந்துணர், நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர்:தமிழ் மூதறிஞர் தமிழண்ணல்தமிழ் செம்மொழியானதற்கும், தமிழ்வழிக் கல்விக்கும் காரணமான தமிழ் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள், தமிழின் பெருமையையும், தமிழ்ப்…

சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் நம்ம ஊரு திருவிழா கோலாகலம்

நகரங்களில் வாழ்பவர்கள் தமிழர்களின் கலை பண்பாட்டை அறிந்து கொள்ளவும் தமிழர்திருநாளின் சிறப்பை அறியும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னை சங்கமம்…

செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது-முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார்.…

புளியக்குடிஊராட்சியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வலியுறுத்தி திருவோடு ஏந்திபோராட்டம்

வடக்குத்தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வலியுறுத்தி திருவோடு ஏந்தி உடைத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

நம்மாழ்வார் , 9ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

இயற்கைவாழ்வியல் அறிஞர் நம்மாழ்வார் , 9ஆம்ஆண்டு நினைவேந்தல் இயற்கைவாழ்வியல் அறிஞர், நம்மாழ்வார் அவர்களின்,9- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தஞ்சை பெசன்ட் அரங்கில் நேற்றைய தினம் மாலை…

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பகுதிநேர ரேஷன் கடைகளில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அமைந்துள்ள பகுதிநேர ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட தண்டலை இலவங்கர்குடி அகரத் திரு…

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்க பயணிகள் கோரிக்கை

மும்மத தலங்களை இணைக்கும் வகையில் இயங்கும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் தினசரி ரெயிலாக இயக்க பயணிகள் கோரிக்கைஅகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே…