செங்கம் அருகே இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி பகுதியில் உள்ள சிவன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கான ரேடியோ மற்றும் சிவன் படம் பொருத்திய சீரியல் தட்டி அமைத்துள்ளனர் அதனை இன்று நிகழ்ச்சி முடிந்து கழட்டி வைப்பதற்காக ஐயப்பன் மற்றும் அவரது நண்பர் ஐயப்பன் இருவரும் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக அருகே இருந்த மின் கம்பத்தில் உரசியதில் இருவர் மீதும் மின்சாரம் பயந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *