Month: March 2024

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்-மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்கு பதிவு மையத்தில் பணியாற்ற உள்ள…

பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழாவை முன்னிட்டு.. பங்குனி உத்திர தீர்த்தவாரி. பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சி. 100-க்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…. தஞ்சாவூர்…

வெற்றி குரல் தினசரி நாளிதழ் வெளியீட்டு விழா.

புதுச்சேரி மாநிலம் இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த உலக செய்தி வார இதழ் நடத்தி வரும் மூத்த பத்திரிகையாளர் வி.தங்கப்பிரகாசம். இவர் கடந்த 34 ஆண்டுகளாக பத்திரிக்கை…

மதுரையில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அன்னதானம்

செய்தியாளர் கனகராஜ் மதுரை. பௌர்ணமியை முன்னிட்டு மதுரை கோச்சடை முத்தையா கோவிலில் ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம்…

விவசாய தோட்டத்தில் காட்டுபன்றிகளை தடுக்க அனுமதி இன்றி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

சோழவந்தான் சோழவந்தான் அருகே நாகமலையோர தோட்டத்தில் நெல் பயிர்களை பாதுகாக்க அனுமதி இன்றி அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி ஆட்டு மந்தை மேய்பாளர் பலியான சம்பவத்தால் இப்பகுதி…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இளைஞர் – நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்திய தாய் கிரீன் பவர் சொல்யூஷன் நிறுவனம்….…

ஒத்தவீடு கிராமத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசக்திவிநாயகர், நொண்டிசுவாமி, பேச்சியம்மன், கருப்பசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.…

அய்யநல்லூர் ஊராட்சி பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது அய்யநல்லூர் ஊராட்சி இந்த ஊராட்சிக்குட்பட்ட நெ69 அய்ய நல்லூர் கிராமத்தில் ஆயிரம்…

பாபநாசம் அருகே மாகாளிபுரம் முருகப்பெருமான் ஆலய பங்குனி உத்திர விழா..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மாகாளிபுரம் முருகப்பெருமான் ஆலயம் 65-ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா பக்தர்கள் பால்குடம், அலகுகாவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம்…

மேலவழுத்தூர் ஸ்ரீ சக்தி விநாயகர் சக்திவேல் முருகன் ஆலயம் பால்குடம் திருவிழா..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்திவேல் முருகன் ஆலயம் பால்குடம் மற்றும் ராட்சச ரத காவடி திருவிழா.. திரளான பக்தர்கள்…

பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 301- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 301-பாகங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்.. அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம்…

ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்…

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு,ஆய்வு

கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ். பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் ஓசூர் உட்கோட்டத்தில் உள்ள TVS,zuzuvadi, பூனப்பள்ளி ,காக்கானூர்…

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு

வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய…

பாபநாசம் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா.. திரளான மாணவ…

ஆலங்குளம் பாஜக பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் கூட்டம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்…

2024 பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் அதிமுக விற்கு ஆதரவு

2024 பாராளுமன்ற தேர்தலில் தேவேந்திர பேனாக்கள் இயக்கம் அதிமுக விற்கு ஆதரவு;- தென்காசி. தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் பாலசுந்தரம் சென்னை பசுமை சாலையில் உள்ள…

சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம்…

எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும்

விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அடுத்த எண்ணாயிரம் மலை என்பது தமிழ் சமணர்களின் ஒரு மிகப்பெரும் புண்ணியத்தளமாகும் . சமண மலைகள் பள்ளிகளாகவே கருதப்படுகிறது . உணவு ,…

பெண்குழந்தைகள் மொபைல் போனில் அடிக்கடி செலஃபீ எடுப்பதை பெருமளவு தவிர்த்துக்கொள்ளுங்கள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் வரதராஜபேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி பாடைக்காவடி திருவிழாவைமுன்னிட்டு, ஐந்தாம் நாள் விழாவாக வர்த்தகர் சங்கம் மண்டகப்படி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை…

ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ மாணவியர் களுக்கான கருத்தரங்கு

மதுரை வருவாய் மாவட்ட மேலூர் வட்டார அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்…

மதுரையில் உலக தண்ணீர் தினம்…..

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது. மதுரை வைகை ஆற்றில் உள்ள மைய மண்டபத்தில்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மேலாளர் திரு.தூ.கி.நாக நந்தன் (எ) நந்தா அவர்களுக்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும்,…

அரவிந்த் கெஜ்ரிவால் கைது-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுகீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை. மனிதநேய மக்கள் கட்சி கண்டனம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு அரசின் சிறப்பு புத்துணர்வு முகாம்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோவில்களின் மாநகரமாகும். இங்கு சைவ, வைணவ தலங்கள் ஏராளம் உள்ளன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் புராதன சிறப்பு மிக்க புண்ணிய தலமாகும்.…

அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி

அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அவர்களை வேட்பாளராக அறிவித்துள்ளனர் இதனை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில்…

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

வலங்கைமான் பகுதியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட சுமார் ரூபாய் 3…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம்

வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவிலில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் வலையபட்டிஸ்ரீ மஞ்சமலை அய்யனார் சுவாமி கோவிலில்…

நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி, நாட்டுப்புற கலைஞர்களால் விழிப்புணர்வு

வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கடைவீதியில் நூறு சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி, நாட்டுப்புற கலைஞர்களால் விழிப்புணர்வு பாடல்கள் மூலம்வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்ற…

அய்யம்பேட்டையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.இதில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம்…

அறிவுசார் குறையுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் முதலாம் ஆண்டு விழா….

மதுரையில் புன்னகை பூக்கள் அறிவுசார் குறையுடைய குழந்தைகள் சிறப்பு பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நமது பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில்…

மதுரையில் ஜிபிஎஸ் கருவி மூலம் பறக்கும் படை வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

மதுரையில் ஜிபிஎஸ் கருவி மூலம்பறக்கும் படை வாகனங்கள் தீவிர கண்காணிப்பு….. மதுரையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தலா மூன்று பறக்கும் படை கண்…

பாராளுமன்றத் தேர்தல்- உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

பாராளுமன்றத் தேர்தல் 2024உடல்நிலை பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்களிக்க வேண்டி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை………. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள…

கும்பகோணம் நகைக் கடை நிறுவன அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்

வலங்கைமான் ஒன்றியம் தென்குவளை வேலி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கும்பகோணம் நகைக் கடை நிறுவன அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல கிளைகளைக்…

நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலம் அருகில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி மூலம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைக்க இருக்கும் எங்கள் மக்கள் மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் சரவணன்…

செல்போன் பார்ப்பதை தவிர்த்து மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தவேண்டும்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பொது அறிவை வளர்க்கும் வகையில் நூலக களப்பயணம் சென்றனர். மாணவ,மாணவியர் பொது நூலகத்திற்க்கு செல்வது…

தலைவருக்கு வழங்கப்பட்ட விருதை தூய்மை பணியாளர்களுக்கு சமர்ப்பித்த ஊராட்சி மன்ற தலைவர்

புவனகிரி கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சிக்கு கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் தூய்மை போகியை…

தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கும்பகோணம் ஓ.வி. கே.வெங்கடேஷ் விருப்ப மனு

சென்னை சத்தியமூர்த்தி பவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்நாடு விவசாய காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கும்பகோணம் ஓ.வி. கே.வெங்கடேஷ்…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழா

வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலய பங்குனி பெருந்திருவிழாவும், மறுநாள் ஊஞ்சல் உற்சவமும்நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு…

தென்காசி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில்தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி பேருந்துகளில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு…

தென்காசி மாவட்ட வில்லிசை கலைஞர்களின்39 -வது ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் வில்லிசை கலைஞர்களின்39 -வது ஆண்டு விழாதென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் நடைப்பெற்றது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவர் டி கே…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆறு நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 10, 85, 631 ரொக்கமும், பொன் இனங்கள் 130 200…

புதுவை இளங்கோ நகரில் அமமுக கட்சியினர் ஆலோசனைக் கூட்டம்.

செய்தியாளர் ச. முருகவேலு. புதுவை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் புதுவை இளங்கோ நகரில் தனியார் ஓட்டலில் நடந்தது. அமைப்பு செயலாளர் யூசி…

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம்

தென் திருமலை திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் தெப்போற்ச வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத் தில் அமைந்துள்ள தென் திருப்பதி ஸ்ரீ…

தேமுதிக திருவாரூர் முகவர்கள் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேமுதிக திருவாரூர் வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் 2024…

சர்வதேச மகிழ்ச்சி தினம்

சர்வதேச மகிழ்ச்சி தினம் – மகளிர் தினம்” தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் நிறுவனரும், செயலாளரும், இயக்குனருமான செல்வி டாக்டர்…

உயர்நிலைப் பள்ளியில் எழுதுக புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில் நேரடிப் பயிலரங்கம்

செளராஸ்ட்ரா இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் எழுதுக புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில் நேரடிப் பயிலரங்கம் நடந்தது. கிள்ளிவளவன் பயிற்சி அளித்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் வரவேற்றார்.தேசியவலிமை வே.சுவாமிநாதன், யோகா ஆசிரியர்…