Category: தமிழ்நாடு

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர்…

தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடியில் இருசக்கர வாகன சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை…

மறைந்த மூதாட்டியின் கண்கள் தானம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ரோட்டுத் தெருவில் வசிக்கும் லேட் திரு சிங்காரவேல் மனைவி திருமதி எஸ். அனுசுயா (வயது 87) இன்று காலை…

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது

தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது.. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 02.05.2024…

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிச்சாமி தீயவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த பயனுமில்லை தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் தனது மனைவியுடன் வழிபாடு நடத்திய பின் அ.ம.மு.க. பொது…

மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு

மாணவர்களுக்கு ஆக்சிஜன்,மரம்,விதைப்பந்து குறித்து விழிப்புணர்வு….. மதுரையில் டாக்டர் அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சுப்பராயலு நினைவு நடுநிலைப்பள்ளி இணைந்து நடத்திய பள்ளி மாணவர் களுக்கான கோடைகால…

சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னியாகுமரி சாலை பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறாக வியாபாரிகள் வைத்திருந்த விளம்பர பதாகைகளை கடலாடி வட்டாட்சியர் ரெங்கராஜ் தலைமையிலும்,…

தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி-வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் மும்பையில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. கோவையில் செயல்பட்டு…

சோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது-அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் என கூறி ரூ. 1.25 கோடி மோசடி

சோழபுரம் வர்த்தக பிரமுகர் கைது அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் என கூறி ரூ. 1.25 கோடி மோசடி. தமிழக அரசின் பொங்கல்…

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 192 இளங்கலை மாணவ,மாணவிகள் பட்டம் பெற்றனர்… கோவை பிபிஜி கலை மற்றும்…

வலங்கைமான் ஒன்றியத்தில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65 -ஆம் ஆண்டு அமைப்பு தின விழா

வலங்கைமான் ஒன்றியம் பைத்தஞ்சேரி கிளையில் அனைத்திந்திய இளைஞர் பெரும் மன்றத்தின் 65 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில்…

திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க.சார்பில் நீர் மோர் பந்தல்

பொதுமக்களுக்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்பி எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் தி.மு.க.சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கும்,…

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனு

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்த நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனு. தஞ்சாவூர் மாவட்ட காவல்…

காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில்…

பாபநாசம்அருகே ஊர் பொது குளத்தில் உயிரிழந்த நிலையில் செத்து மிதந்த ஏராளமான மீன்கள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம்அருகே ஊர் பொது குளத்தில் உயிரிழந்த நிலையில், கொத்துக்கொத்தாக செத்து மிதந்த ஏராளமான மீன்கள்..கண்ணீரில் மீன் வளர்ப்பில் ஈடுபட்ட உரிமையாளரின் குடும்பத்தினர்…… தஞ்சாவூர் மாவட்டம்…

மதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்மே தினவிழா

மதுரையில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச. சார்பில்மே தினவிழா….. தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வழிகாட்டுதலில் தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச மாநில பொது…

வந்தவாசி நகராட்சி சார்பில் உடல் நலமும் மன நலமும் மிகவும் முக்கியமானது: பிரம்ம குமாரி பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலமும் மன நலமும் சார்ந்த யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன்…

கொளக்காநதத்தில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா.

பெரம்பலூர் அடுத்த கொளக்காநத்தம் ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலோடு, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கோடைகால…

உப்பு மண்ணால் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்த கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கருவி அருகே சங்கிருப்பு கிராமம் அமைந்துள்ளது. இதன் வழியே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணிக்கு…

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிதுறை மருத்துவர்கள் சாதனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5வயது சிறுமிக்கு பிறக்கும்போதே வலது கையில் இரண்டு விரல்கள் ஒட்டியிருந்தால் அவைகளை அறுவை சிகிச்சை மூலம் இரண்டாகப் பிரிந்து பிளாஸ்டிக்…

வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகம் சார்பில் ஆதிச்சமங்கலம் ஊராட்சி வேதாம்புரம் கிராமத்தில் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி முகாமினை, திருவாரூர் கால்நடை பராமரிப்பு துறை…

பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் அருகே சீட் கவர் தைக்கும் கடையின் முன்பு பயங்கர தீ விபத்து…. பல…

மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

மாதவரத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம். 2 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள இடம் மீட்பு. செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் செங்குன்றம் செல்லும் கொல்கத்தா நெடுஞ்சாலையில்அயனாவரம்…

புழல் அடுத்த விநாயகபுரம் அருகே மருந்து கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 8 லட்சம் பணம் கொள்ளை

செங்குன்றம் செய்தியாளர் ரெட்டேரி விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் நெடுஞ்சாலை விநாயகபுரம் கல்பாளையம் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து எட்டு லட்சம் பணம் திருடிய மர்ம…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திர தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா…

காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு

காட்டுமன்னார்கோயில் அருகே முன் விரோத தகராறில் கூரை வீட்டுக்கு தீ வைப்பு பல லட்சம் பொருள்கள் இருந்து நாசம் காட்டுமன்னார்கோயில் மே 3 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம்.

வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தின் சிறப்பு அம்சம் குறித்து வரைபடம் வரைந்து விளக்கம். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள…

கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் கோரிக்கை

கேரளா செல்லும் கனிமவள வாகனங்களுக்குஇ-பாஸ் நடைமுறை வேண்டும்-முன்னாள் எம்எல்ஏ ரவிஅருணன் கோரிக்கை ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறை படுத்தவும் இன்று…

சொக்கம்பட்டியில் நீர் மோர் பந்தல்-செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ திறந்துவைத்தார்.

தென்காசி வடக்கு மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொக்கம் பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க,கோடை காலத்தில்பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்மோர்…

சங்கரன் கோவிலில் இலவச தடகள பயிற்சி முகாம் தொடங்கியது

தென்காசி மே – 03 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து மே மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம்…

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு கட்ட நடவடிக்கை

தென்காசி மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிட அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென அமைச்சர் ரகுபதியிடம், முன்னாள் தென்காசி…

சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் மாணவர்களுக்கு வழி அனுப்பும் விழா ;- தென்காசி மாவட்டம்ஆலங்குளம் நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் மாணவர்களுக்கு வழி அனுப்பும் கல்லூரி…

இடையர் தவணை யில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு நிதி வழங்கிட கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற கூடுதல் பொறுப்பாக கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.தேர்தல் களத்தில் நீதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருநெல்வேலி மக்களவைத் தேர்தலில்…

மானூரில் மனித உரிமை கல்வி களம் மற்றும் அகம் பவுண்டேஷன் இணைந்து உயர் கல்வி ஆலோசனைக் கூட்டம்

மானூரில் மனித உரிமை கல்வி களம் மற்றும் அகம் பவுண்டேஷன் இணைந்து உயர் கல்வி ஆலோசனைக் கூட்டம்;- திருநெல்வேலி மாவட்டம்,மானூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில்…

மாதாபட்டணம்ச .ச.வி மேல் நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாதாபட்டணம் ச .ச.வி மேல் நிலைப்பள்ளியில் 1999-2000 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி…

நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கிய அஜித்குமார் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகளை வழங்கிய அஜித்குமார் ரசிகர்கள் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வீரம் என்னும் உணவு கடை வைத்திருப்பவர் காளீஸ்வரன் இவர்…

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழாவில் 21 தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய மாற்றுத் திறனாளி பக்தர் தேனி மாவட்டம் கம்பத்தில் மிகப் பிரசித்தி…

பனங்குடியில் விவசாயிகள் சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 விவசாயிகளிடம் இருந்து கைய படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்காத சிபிசிஎல் நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இரண்டாவது…

கொடைக்கானல் வனப்பகுதியில் வாகன போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடரும்-மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கொடைக்கானல் வனப்பகுதியில் தீயணைப்பு பணிகள் மூன்றாவது நாளாக 3 /5/ 2024 அன்றும் மேற்கொள்ளப்பட உள்ளதால் வாகன போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம்…

குறைந்த மின் அழுத்தம்! துவக்கத்திலேயே சரிசெய்து மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும்! – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு.! – குறைந்த மின் அழுத்தம்! துவக்கத்திலேயே சரிசெய்து மின்வெட்டு இல்லா நிலையை ஏற்படுத்த வேண்டும்! – தமிழக…

சக்தி சினிமாஸ் தியேட்டரின் ஊழியர்களுக்கு விஜய் ரசிகர்கள் சால்வையைகள் அணிவித்து மரியாதை

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 20-ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் திரைப்படம்.. அனைத்து பட வசூல் சாதனையை முறியடித்ததை…

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்-திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டம்”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” பெற தகுதியுள்ளவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி தகவல். சமுதாய…

குரு பெயர்ச்சி-சித்தம்பலம் கோளறுபடி நவகிரக கோட்டையில் சிறப்பு பூஜைகள்

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 குரு பெயர்ச்சியை ஒட்டி சித்தம்பலம் கோளறுபடி நவகிரக கோட்டையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது திருப்பூர்…

மும்பைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த்

வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் சாதாரணமாக இந்த ரஜினிகாந்தை வியந்து பார்த்து ரசிகர்.…

வாலாஜாபேட்டை அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்- 3அடுக்கு பாதுகாப்பு

வாலாஜாபேட்டை அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்…

சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பஞ்சாப் அணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி சென்று அங்கிருந்து தர்மசாலா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

பாபநாசம் அருகே எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மின்மோட்டார் பழுது பார்க்க சென்ற எலக்ட்ரீசியன் எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா,…

கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது ‌‌

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சாத்தூர் சாலையில் உள்ள மாலை அம்மன் கோவில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வருபவர் வேல்சாமி. இவர் ஆன்லைன் மூலமாக சட்ட விரோதமாக கேரளா…

நெமிலி திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அந்தந்த பகுதிகளில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்ய அமைச்சர் ஒன்றிய பேரூர் ஊராட்சி…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்…