பஞ்சாப் அணியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் டெல்லி சென்று அங்கிருந்து தர்மசாலா செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

மே ஒன்றாம் தேதியான நேற்று பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றது இதனை அடுத்து மே ஐந்தாம் தேதி தர்மசாலாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மாலை மூன்று முப்பது மணி அளவில் போட்டி நடைபெற உள்ளது

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ருத்ராட்ச் கேயிக் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி சென்று டெல்லியில் இருந்து தர்மசாலாவிற்கு செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தது சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததும் குறிப்பிடத்தக்கது

சென்னை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அவர்களை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது

மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் வீரர்கள் அனைவரையும் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த போட்டியில் டெவின் கான்வே விளையாடுவாரா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் டெவின் கான்வே முதல் ஆளாக விமான நிலையத்திற்கு உள்ளே புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தை இருக்கும் நிலையில் பஞ்சாப் கிங் சாணி ஏழாம் இடத்தை பிடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான தர்மசாலாவில் நடைபெறும் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *