Month: January 2024

தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி

அஞ்சலி” தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், செயலாளருமான செல்வி விஜயபாரதி தலைமையிலும், ரஜினி மன்ற தலைவர் பாலதம்ராஜ் முன்னிலையிலும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னால்…

சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள் விழா

சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 294 வது பிறந்தநாள் விழா அரசு விழா வாக கொண்டாடப்படுகிறது இதில் சிவகங்கை மாவட்டம் பறக்கும் படை வட்டாட்சியர் செல்வி மைலாவதி…

திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவு திருவாரூரில் அனைத்து கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் தேமுதிக நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற…

ஜோலார்பேட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியில் உள்ள சிறு விளையாட்டு…

வீரபாண்டிய கட்டபொம்மன்!-கவிஞர் இரா. இரவி

வீரபாண்டிய கட்டபொம்மன்! கவிஞர் இரா. இரவி ஆறுமுகத்தம்மாள் திக்குவிஜய கட்டபொம்மு இணையரின் மகன்அகிலம் போற்றும் 47வது மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் ! குமாரசாமி என்ற ஊமைத்துரை துரைச்சிங்கம்…

வீரமங்கை !- கவிஞர் இரா .இரவி !

வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி ! வீரமங்கை என்று வாசித்ததும் நினைவிற்கு வந்ததுவேலு நாச்சியார் என்ற வீரப்பெண் அரசியின் ஆளுமை ! முதல்பெண் விடுதலைப் போராட்ட…

ஹைக்கூ உலா-கவிஞர் இரா. இரவி

ஹைக்கூ உலா கவிஞரின் 17வதுகவிதை நூல். அவர் எடுத்துக்கொண்ட எந்தத் தலைப்பிலும் கவிபுனையும் ஆற்றல் மிக்கவர்என்பதை கவிஞரின் படைப்புகளில்நான் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கை,…

ராஜாவூர் அரசு பள்ளியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய மாணவ மாணவிகள்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் ராஜாவூர் அரசு பள்ளியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடிய மாணவ மாணவிகள் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை அடுத்த ராஜா ஊரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு…

எண்ணூர் குப்பத்தில் மீனவர்கள் சிறப்பு வழிபாடு

எண்ணூர் குப்பத்தில் மீனவர்கள் சிறப்பு வழிபாடு அமோனியா பாதிப்பில் இருந்து காத்த சின்னம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு கைமாறாக 1.5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான துணி நூல்…

கோவை விழாவில் பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

கோவை பழமை வாய்ந்த தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகம் – கோவை விழாவில் வண்ண விளக்குகளால் தாஜ்மஹால் போல் ஜொலித்ததை வியப்புடன் பார்த்துச் சென்ற மக்கள்.. கோயம்புத்தூரில் உள்ள மக்களை…

பாலமேட்டில் மாநில வாலிபால் போட்டி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேட்டில் எம்.வி.சி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் மாநிலத்தில் உள்ள…

மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா

பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்மா. பழனி…

ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி கோவையில் அறிமுகம்

கல்வி,மருத்துவம்,சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என அனைத்து துறை சார்ந்து,சமூக வலைதளங்களில் வீடியோக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக (ZYNO FLIX) எனும் ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய…

வலங்கைமானில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் மாவட்ட மாநாட்டில், மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திட…

கோவை விழா-இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை கோவை விழாவின் ஒரு பகுதியாக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்… கோவை மாநகரில் கோவை விழா தொடர்ந்து பல்வேறு இடங்களில்…

தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

தன்னம்பிக்கை கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! திறந்தே இருக்கும் ! கவிஞர் இரா .இரவி ! வாய்ப்பு உன் வாசல் வந்துகதவைத் தட்டுமென்று காத்திருந்துபொன்னான…

கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் மக்களுடன்முதல்வர் திட்டம்

கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் மக்களுடன்முதல்வர் திட்டம் அலங்காநல்லூர்மதுரை மாவட்டம் கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் பல்வேறு குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டம்…

பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணி துவக்கம்

பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணி துவக்கம் இந்த ஆண்டும் கார் பைக் நாட்டுப் பசு உள்ளிட்ட உயரக |பரிசு வழங்குவதாகஜல்லிக்கட்டு கமிட்டி அறிவிப்பு. அலங்காநல்லூர்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற…

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம்…

கோரிப்பாளையம் பாண்டி கோயில் சாலைக்கு விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை

கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை,உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில்…

சீர்காழி விவேகானந்தா பள்ளியில் காவல்துறை சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி விவேகானந்தா பள்ளியில் காவல்துறை சார்பில் போதை இல்லா சமுதாயத்தை உருவாக்க போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில்…

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! சொன்னது யாரோஉழைத்தால் உயர்வுஉயரவில்லை விவசாயி ! அதிகம்தலைபாரத்தை விடமனபாரம் ! இன்னும்விடியவில்லைவிவசாயி வாழ்க்கை ! சுட்டெரிக்கும்வெயிலுக்குக் குடையாகவைக்கோல்…

புதிய நாட்குறிப்பு ! -கவிஞர் இரா .இரவி !

புதிய நாட்குறிப்பு ! கவிஞர் இரா .இரவி !எழுதப் பழகுவோம் நாட்குறிப்புஎழுதினால் மறக்காது நினைவுகள் ! நல்லது கெட்டது இரண்டும் எழுதுங்கள்நாள் தோறும் மறக்காமல் எழுதுங்கள் !…

திருப்பத்தூரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி! வாலிபர் கைது!

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி! வாலிபர் கைது! வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கணியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி…

தென்காசி மாவட்ட வர்த்தக அணி சார்பில் நிவாரண பொருட்கள்

கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கபட்ட 150 குடும்பங்களுக்கு உதவும் வகையில் தேவையான அரிசி மற்றும் நிவாரண…

நம்மாழ்வார் நினைவு நாளில் காவேரி கூக்குரல் மரங்கள் நடவு

தென்காசி;- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளான, டிசம்பர் 30 அன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக 2,04,350 டிம்பர் மரக்கன்றுகள், 88 விவசாயிகளின்…

நெற்கதிர் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாரணபுரம் கிராமத்தில் குளத்து கரையில் “நெற்கதிர் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா அறக்கட்டளையின் தலைவர் ரவி. செயலாளர் இளையராஜா ஆகியோர்…

ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா

கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பால் கம்பெனி கிளை சார்பாக 11 ஆம் ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா…

புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு

புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன்…

மேலுமலை வனப்பகுதியில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்கள் வீ.முகேஷ். பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒசூர் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த டீசல் டேங்கர் லாரி ஒன்று சூளகிரியை அடுத்த…

150 ஆண்டுகள் பழமையான மசூதி அகற்ற நினைப்பது சிறுபான்மை விரோத செயல்-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

கும்பகோணத்தை அடுத்துள்ள பாபநாசம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…

பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில் எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சை வயதானவர்களுக்கு தனிப்பிரிவு

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் எலும்பு தொடர்பான ஆர்த்தோ மற்றும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.. பல்வேறு சவாலான நோய்களுக்கு குறிப்பாக…

அலங்காநல்லூரில் போதை வாலிபர்கள் நள்ளிரவில் அட்டகாசம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தற்போது கஞ்சா போதை வாலிபர்களின் அடைக்கல பூமியாக உள்ளது. மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும்…

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! காதல் ! கவிஞர் இரா .இரவி . நெடிலில் தொடங்கிமெய்யில் முடியும்சொல் மட்டுமல்ல !நெடிய உறவாகத் தொடர்ந்துமெய்யான…

பாபநாசத்தில் 21-ஆம் ஆண்டு ஸ்ரீராதாகிருஷ்ண திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் 21-ஆம் ஆண்டுஸ்ரீராதாகிருஷ்ண திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி.. ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள வடக்குமட வளாகத்தில் 21-ஆம் ஆண்டு…

மதுரையில்இலவச மருத்துவ முகாம்

மதுரையில் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் மற்றும் ரஹமத் கிளினிக் சார்பாக மருத்துவர் முகமது ரஃபி இணைந்து நடத்தியஇலவச மருத்துவ முகாம் திருப்பரங்குன்றம் தர்கா…

தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர். திருவாரூரில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் ஆங்கில புத்தாண்டை…

பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர். பொதுமக்களுடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காவல்…

புத்தாண்டு முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் புதிய கரன்சி நோட்டுகளால் ஸ்ரீ வீரஆஞ்சநேயர் அலங்காரம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர். அம்மையப்பன் நகர் அருகே ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் ஆலயத்தில் புத்தாண்டு முன்னிட்டு ரூபாய் 5 லட்சம் புதிய கரன்சி நோட்டுகளால் அலங்காரம்…

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !கவிஞர் இரா .இரவி

சாகாமல் காக்கும் மருந்து தமிழ் !கவிஞர் இரா .இரவி சாகாமல் காக்கும் மருந்துஅமுதம் என்றார்கள் ! அமுதம் நாங்கள் பார்தது இல்லை !அமுதம் நாங்கள் பருகியது இல்லை…

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !கவிஞர் இரா .இரவி !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !கவிஞர் இரா .இரவி ! முடியாது என்று முடங்காதே !முடியும் என்றே முயன்றிடு ! தெரியாது என்று தயங்காதே !தெரிந்திடு…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள…

சேவா டிரஸ்ட் சார்பாக 22 வது ஆண்டாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து 22 வது ஆண்டாக நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ரோஜா,மல்லி,தாமரை என சுமார் 2 டன் மலர்களால்…

பாலமேடு கிராமத்தில் திருவிளக்கு பூஜை

பாலமேடு கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆலயத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக திருவிளக்கு பூஜை அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஸ்ரீ வள்ளி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைமை சார்பில் நல்லொழுக்க பயிற்சி…

பாரம்பரியமிக்க தப்பாட்ட இசையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய கிராம மக்கள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் குமபகோணம் அருகே பாரம்பரியமிக்க தப்பாட்ட இசையுடன் புத்தாண்டை வரவேற்று கொண்டாடிய கிராம மக்கள் ….. உலக முழுவதும்மக்கள் புத்தாண்டை சிறப்பாக ஆட்டம் பாட்டம் என…