தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நாரணபுரம் கிராமத்தில் குளத்து கரையில் “நெற்கதிர் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா அறக்கட்டளையின் தலைவர் ரவி. செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

பொருலாளர் சுரேஷ் ஆசிரியர்கள் கோபிநாத். கனிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் முருகையா, மின்வாரியம் இரத்தினமுத்து. காவல்துறை பொண்பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு. மரகன்றினை நட்டி தொடங்கிவைத்தனர்.

நிகழ்வில் துரைமுருகன். சுப்பையா.மூர்த்தி, ரமேஷ்,
சதீஷ் மற்றும் அறக்கட்டளை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *