மணிப்பூரிர் கலவரம் தாய், மகன் உள்பட 3 பேர் ஆம்புலன்சோடு உயிரோடு எரிப்பு

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு நாகர் மற்றும் குகி சமூகத்தார் அடங்கிய சிறுபான்மை…

ஆவின் நிறுவனத்தில்குழந்தை தொழிலாளர்கள்- நடவடிக்கை எடுக்க – அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்த அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தொழிற்சாலையில் உற்பத்தியைப் பெருக்குவதற்காக கடந்த…

உக்ரைன் அணை மீது தாக்குதல்: வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கின

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன. இதில் தெற்கு…

மாநிலங்கள் அவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் நிதியிலிருந்து பல்நோக்கு கட்டிட பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் நிதியிலிருந்து 7.5 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் கட்ட…

தமிழ்நாடு முதலமைச்சர் கோயமுத்தூர் மாநகராட்சி பகுதிகளில் நகர்புற நலவாழ்வு மையங்களை காணொளி காட்சி வழியாக துவக்கி வைத்தார்

இதில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் ஆரம்ப சுகாதார நகர் நல மையத்தை ரிப்பன் வெட்டி , பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன்…

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை!

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த…

கிரேட் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11…

மன்னார்குடி அருகே 3 பவுன்நகைக்காக முதாட்டியை சேற்றில் வைத்து தலையை அமுக்கிகொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திருவாரூர்  மாவட்டம்  மன்னார்குடி அருகே  ஏத்தக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் மணியன். இவரது மனைவி  லட்சுமி (85) . இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். கணவன்…

சீர்காழி வட்டாட்சியர் மணல் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தார்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மாதிர வேளுர், பாலுரான் படுகை ஆகிய இடங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டு ஆன்லைன் பதிவு செய்து…

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறிய ஆளுநர் இந்திய பிரதமருக்கும் அதே அளவுகோலை பின்பற்றுவாரா? சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அறிக்கை

ம பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் னிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் , பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

சீர்காழி இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா…

சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்

பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11…

வி.தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள குளத்தினை மத்திய அரசின் அமிர்த் சரோவர் திட்டத்தில் தூர்வாரி மேம்படுத்தி பராமரித்தல் பணிக்கான துவக்க விழா சிவா எம்எல்ஏ கலந்து கொண்டார்

வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.தட்டாஞ்சாவடியில் அமைந்துள்ள குளத்தினை மத்திய அரசின் அமிர்த் சரோவர் திட்டத்தில் தூர்வாரி மேம்படுத்தி பராமரித்தல் பணிக்கான…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் அமைக்கப்பட்ட சாலையின் தரத்தினை வெட்டிப் பார்த்து ஆய்வு செய்த மயிலாடுதுறை ஆட்சியர் மகா பாரதி. அங்கன்வாடி மையத்திலும் ஆய்வு மயிலாடுதுறை மாவட்டம்…

வாடிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிகாரிகள் மீது அ.திமு.க. கவுன்சிலர்கள் சரமாரி குற்றசாட்டு பரபரப்பு

வாடிப்பட்டி, .மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளது. இதில் 9 தி.மு.க., 1 காங். கவுன்சிலர்களும்., ஒரு சுயோட்சை கவுன்சிலரும், 6 அ.தி.மு.க. கவுன்சிலரும், 1…

வாடிப்பட்டியில் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு

வாடிப்பட்டி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இசை தொகுப்பு வெளியீட்டுவிழா தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு கருப்பையா பார்வதி ஆகியோர் தலைமை…

வாடிப்பட்டியில் முதியோர், மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள்

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அனாதைகள் நலஅறக்கட்டளை சார்பாக 31வது ஆண்டு ஏழை முதியோர், ஊனமுற்றோர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச வேட்டிசேலை, போர்வை, நோட்டுபுத்தங்கள் வழங்கும் விழா…

உலகச் சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலையாத்தி காடுகள் செடிகள் நடவு மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா 

பொன்னேரி 50-வது உலகச் சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி அலையாத்தி காடுகள் செடிகள் நடவு மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது .இதில் அமைச்சர் கள்…

ஊசுடு தொகுதியில் நீர் நிலைகளை மேம்படுத்த குளக்கரைகளில் அமைச்சர் சாய்சரவணக்குமார் மரக்கன்று நட்டார்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 75 நீர் நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்க அம்ரித் சரோவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.ஆசாதிகா அமிர்த மஹோத்சவ்…

தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவாய் அலுவலர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது

நாமக்கல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்காவுக்கு உட்பட்ட சுமார் 2400 ஏக்கர் விவசாய விளை நிலங்களைவளையப்பட்டி ,பரலி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைகையகப் படுத்தி சிப்காட்…

டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டும் தோறும் ஜூன் 12 ஆம் தேதி டெல்டா…

அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக மதுரையில் ஆர்ப்பாட்டம்

தேசத்திற்காக மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுத் தந்து நாட்டிற்கு பெருமை சேர்த்த வீராங்கனைகள் மீது தொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பாலியல் தொந்தரவுகளை கண்டித்து தங்களுக்கு நியாயம்…

சென்னையில் ஜூலை 7-ஆம்தேதி தொடங்குகிறது: 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

சென்னையில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள்,…

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நேர்மையாக நடக்கிறது

புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடை பெறுவதாக சுயேட்சை நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். மேலும் தலைமை செய லகத்தை சமூக அமைப்பினர் மற்றும்…

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

பொன்னேரி அத்திப்பேடு ஊராட்சி மக்களுக்கு மயான பாதை, செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை, ஆக்கிர மிப்பு அகற்றம் உள்ளிட்ட கோரிக் களை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்…

வெங்கடசுப்பாரெட்டியார்- எம்.ஏ.சண்முகம் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

மறைந்த புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், தியாகியுமான வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மறை மலை அடிகள் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில்…

கவர்னர்-எதிர்கட்சிகளுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லை: அமைச்சர் ஆவேசம்

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே புதிதாக மாநகராட்சி சார்பில் ரூபாய் 28 லட்சம் செலவில் அமைக்கப்படும் பூங்காவிற்கு அடிக்கல்…

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: ரெயில்நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்

தமிழகத்தை பொருத்தவரை ரெயில் போக்குவரத்தை பெரும்பாலான பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதில் பஸ் போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு. அதேநேரத்தில் வசதிகள் அதிகம் உண்டு. எனவே நிம்மதியாக,…

ஒடிசா ரெயில் விபத்து திரிணாமுல் காங்கிரசின் சதி: சுவேந்து அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்காள…

7 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலராக பணீந்திர ரெட்டிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . போக்குவரத்து துறை…

பாபநாசம் அருகே அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு…

வெள்ள அபாயம்: பெரிய அணையை தகர்க்க இருப்பதாக ரஷியப்படைகள் மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன்- ரஷியா இடையில் போர் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் எந்த இடத்தில்…

ஒடிசா ரெயில் விபத்து – சிபிஐ வழக்கு பதிவு

மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின்…

தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம்-சட்டமன்ற உறுப்பினர் துக்கி வைத்தார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம். புதுவையில் இருந்து காரைக்கால் செல்லும் 5 ஆம் நாள் பயணத்தை…

முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் கடைபிடிப்பு

ச.முருகவேல் செய்தியாளர் நெட்டப்பாக்கம்(புதுச்சேரி) புதுச்சேரியின் விடுதலைக்கு பாடுபட்ட முதுபெரும் தியாகியும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் மடுகரையில் கடைபிடிக்கப்பட்டது.மடுகரை…

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர்…

சாதனைகளில் அசத்தும் சிறுமி

சென்னை வேளச்சேரி சேர்ந்த 3 வயது சிறுமி ஜான்வி அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பானையின் மேல் நின்று தொடர் சிலம்பம் மேற்கொண்டு (ஒரு நிமிடத்தில் 50க்கும் மேலாக…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில், தேசத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின்…

ஆலங்குளத்தில் பூஉலகை காப்போம் மன்றத்தின் சார்பில் மர கன்றுகள் நடும் விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில்உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டுஆலங்குளம்மேலபரும்பு இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் பூஉலகை காப்போம் மன்றத்தின் சார்பில் மர கன்றுகள் நடும் விழா முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பால்ராஜ்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும கிசான் கோஸ்தி உழவர் பேரணி

வள்ளியூர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், பழவூர் கிராம…

திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட ம் திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்தென்காசியில்மாவட்ட மகளிர் அணி தலைவி நாட்டார்பட்டி மயில் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட…

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திராவிட தமிழர் கட்சியின் சார்பில்மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி;-

தென்காசி;- ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்காசி பேருந்து நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியின் சார்பில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்)வீரபாண்டியன்…

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில்காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாகமரம் நடு விழா நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் தமிழ்மலர், வேளாண் துணை…

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில்உலக சுற்றுச்சூழல் தின விழா

இந்த வருடம் 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஆனந்த் அவரது தோட்டத்தில்காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்உலக…

வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழா

கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும்,…

புதிதாக பெறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் புதிதாக பெறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆற்றல்மிகு தலைவரின்…

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி41F2, பழனியாண்டவர் கோயில் தெரு, கோவில்பட்டி – 628 501.பேச : 94866…

ராசிபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்பினர் மரக்கன்று நட்டனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அரசு நாமக்கல் மாவட்ட நேரு யுகேந்திரா மற்றும் பாரதம் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…