புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு புதுச்சேரி.மே.25-அரியாங்குப்பம்கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு  மாரியம்மன், காளியம்மன், பெருமாள் ஆகிய…

டெல்டா மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதாகவிவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்..

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் சுற்றி உள்ள பகுதிகளான பட்டுக்குடி, வீரமாங்குடி மணலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான இயக்க பரப்பளவில் கோடை…

கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள்- பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 15 குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர்,…

இன்று இரவு வானில் தோன்றும் அபூர்வ நிகழ்வு- ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் சந்திரன், வெள்ளி, செவ்வாய்

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களை வானில் பார்க்க முடியும். சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் விடிவெள்ளி தென்படும். மாலை…

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை: 20 கி.மீ. சென்று காதலனை திருமணம் செய்த மணமகள்

உத்தர பிரதேச மாநிலம் பெரேலி பகுதியில் வசித்து வந்த இருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இருவரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் பழகி வந்தனர். இதனால் இருவரும்…

சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர்…

கன்னியாகுமரியில் ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் – அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா…

அம்மா உணவத்திற்கு குப்பை வண்டியில் வந்திறங்கிய அரிசி, மளிகை பொருட்கள்

தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை…

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.48 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைப்பு பணி

மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம்…

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன் கோயில் வீதியில் மாரியம்மன், காளியம்மன், பெருமாள் கோவில்கள் உள்ளது. இக்கோவில்கள் கும்பாபிஷேகம் காலை நடைபெற்றது, முன்னதாக மங்கள இசையுடன் தொடங்கி கணபதி பூஜை,…

2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது யானைக்கு டவுசர் தைத்த கதைதான்- சீமான் கிண்டல்

முத்தரையர் நினைவு நாளை முன்னிட்டு புதுவை-கடலூர் சாலை 100 அடி சாலை சந்திப்பில் அவரது உருவப்பட மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது.…

5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் கிடையாது- தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன்…

அமெரிக்க பத்திரிகையாளரை விடுவிக்க ரஷிய நீதிமன்றம் மறுப்பு- மேலும் 3 மாதம் காவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தும் ரஷியா போரை…

2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி ராமுதாய் (வயது30) இவர்களது மகள்கள் நிஷா(6), அர்ச்சனா தேவி(3). கடந்த…

தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் – ராமதாஸ் அறிவிப்பு

தமிழ் கற்றல் சட்டத்தின்படி தமிழை கட்டாயப்பாடமாக கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் முன்பு போராட்டம் என ராமதாஸ் அறிவித்துள்ளார். சென்னை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்…

வியாழன் கிரகத்தில் காந்தபுலத்தால் நிறங்கள் மாறுகின்றன- விஞ்ஞானிகள் தகவல்

சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன்,…

புதுச்சேரி மணவெளி தொகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை சபாநாயகர் வழங்கினார்

புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலுகின்ற மாணவ-மாணவியர்க ளுக்கு இலவச சீருடை தையல் கூலி மற்றும் யோகா பயிற்சி விரிப்புகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ்…

10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார்

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

கந்தர்வக்கோட்டை ஒன்றிய வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடிக் கல்வி மைய சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு பேரணி

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வீரடிப்பட்டி ஊராட்சி மன்ற இல்லம் தேடி கல்வி மையத்தின் சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்களிடம் விழிப்புணர்வு பேரணியை…

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் – மத்தியமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய…

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்கட்சிகள் கூட்டாக புறக்கணிக்க உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய…

வலங்கைமானில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

வலங்கைமான் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மாத்தூர் ஊராட்சி கிளாக்காட்டில் திமுகவினர் விலகி முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர். திருவாரூர் மாவட்டம்,வலங்கைமான்கிழக்குஒன்றியம் ,மாத்தூர்…

உலகக்கோப்பை கிரிக்கெட், தீபாவளியை கொண்டாட இந்தியா வருமாறு ஆஸி. பிரதமருக்கு மோடி அழைப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட், தீபாவளியை கொண்டாட இந்தியா வருமாறு ஆஸ்திரேலிய பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். கேன்பெரா, ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பின்…

கோவை உடையாம்பாளையம் அண்ணமார் விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா- ஆர்.சி.ஷம்யுக்தா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி

கோவை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அண்ணமார் விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா மே 24 ந்தேதி நடைபெற உள்ளது. கடந்த 21 ந்தேதி நண்மங்கல இசை,மற்றும்…

மண் இருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் நிலைத்திருக்கும்- வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை வந்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை பாஸ்போர்ட்…

8 நாட்களுக்கு முன் 2வது திருமணம்: 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஸ்ரீஜா ( 38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3…

புதிய பால பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகளால் சரிந்து விழுந்த சாலையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவஹிருல்லா ஆய்வு அதிகாரிகள் யாரும் இல்லாததால்…

அமைச்சர் செஞ்சி மஸ்தானை கண்டித்துபா.ம.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்-திண்டிவனத்தில் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே .எஸ்.மஸ்தானை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி…

32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்- ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது

எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்}உமாமகேஸவரிஅம்மன், சட்டைநாதர்…

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய…

திருச்செந்தூரில் சி.பா. ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது…

சிங்கப்பூரில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலதிபர்களை சந்தித்து அழைப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 88383 52334 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் பொதுமக்கள்…

மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம் அரசு கல்வியியல் கல்லூரி கலையரங்கில் ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில்…

அரியலூரில் டால்மியா சிமெண்ட் ஆலையின் புதிய சுரங்கத்திற்கான கருத்து கேட்பு கூட்டம்-மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், பழங்காநத்தம் கிராமத்தில் அமைந்துள்ளடால்மியா சிமெண்ட் (பாரத்) லிமிடெட் சுண்ணாம்புக்கல் சுரங்கம் விஸ்த்தரிப்புக்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி…

திருவாரூர் மாவட்ட பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம்

ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களின்…

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னங்கன்றுகள் நினைவு பரிசாக அளித்து பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர்மாவட்டம் பாபநாசத்தில்தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து மாநில பதிவாளராக பணியிடமாற்றம் செல்லும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்களுக்கு தமிழ்நாடு காவிரி…

வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் செல்போன் எண் கேட்கக்கூடாது – மத்திய அரசு அதிரடி உத்தரவு

சேவைகளை வழங்குவதற்கு வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண் கேட்டு வியாபாரிகள் வற்புறுத்தக்கூடாது என்று மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு செல்போன் எண்களைத் தருமாறு…

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வைத்திலிங்கம் எம்பி அறிக்கை

புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 10 சதவீதம் கடந்த ஆண்டைவிட இந்த…

மணிப்பூரில் பதற்றம் நீடிப்பு; புதிய வன்முறை சம்பவங்களால் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கக்கோரி குரல் கொடுத்து வருகிறார்கள். அதற்கு அங்குள்ள நாகா, குகி என்ற…

சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னை மாணவி இந்திய அளவில் 107-வது இடம் பிடித்து சாதனை

சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வில் முதல் முயற்சியிலேயே சென்னை மாணவி அகில இந்திய அளவில் 107-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு பணியில்…

திமுக அரசின் 2 ஆண்டு சாதனை- அரசு கலைக் கல்லூரி பேராசிரியை ராதிகா மணிமாறன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திமுக அரசின் 2 ஆண்டு சாதனையொட்டி மன்னார்குடி அருகே அங்காளம்மன் கோவிலில் நடந்த  வைகாசி பெருவிழாவில் பொதுமக்களுக்கு அரசு கலைக் கல்லூரி பேராசிரியை…

பத்திரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா

சோழவந்தான் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்டா அய்யப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்.30.ல் கோவில் வளாகத்தில் 100.அடி உயரமுள்ள…

சீர்காழி சட்டநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜையில் 5000 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்-தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…

நடிகர் சரத்பாபு மறைவிற்கு ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

கல்வித்துறை அமைச்சர் அவர்களை அவருடைய இல்லத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சந்தித்து நன்றி தெரிவித்தார்

பள்ளிக்கல்வித்துறையில் இன்று நடைபெற இருந்த பணி நிரவல் கலந்தாய்வினை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து ஆசிரியர்…

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகள் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கிவைத்தார்

மண்ணாடிப்பட்டு தொகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.39 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு சங்கரா பரணி…

பிரிஸ்பேன் இந்திய சமூகத்தினரின் நீண்ட கால கோரிக்கை… பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு

இந்திய பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில்…

திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 31பள்ளிக்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 397 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட உள்ளன

நாமக்கல் வரும் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிக்கல்வி நிறுவனங்கள் செயல்பட துவங்க உள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில்…