தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில்காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக
மரம் நடு விழா நடைபெற்றது.
வேளாண் இணை இயக்குனர் தமிழ்மலர், வேளாண் துணை இயக்குனர் உமர்துரை, தலைமை தாங்கினார்கள்வேளாண் ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்
நிகழ்வில் தென்காசி மாவட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டு காவேரி கூக்குரல் அமைப்பு சார்பாக
மரக்கன்றுகள் நடவு செய்து விழாவை சிறப்பித்தனர்.