தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் புதிதாக பெறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்..

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆற்றல்மிகு தலைவரின் முயற்சியினால் ஆணையர் பதிவினை தகர்த்தெறிந்து இயக்குநர் பதவியை மீண்டும் கொண்டு வந்து அந்த பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சிம்மாசனத்தை அழகு பார்த்து அதற்குரிய மதிப்புமிகு முனைவர் அறிவொளி அவர்களை தமிழகத்திலேயே முதன்முதலாக சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து மரியாதை செலுத்திய போது….

இந்நிகழ்வின் போது மாநில தலைவர் கு. தியாகராஜன், மாநில பொருளாளர் ப.உதயகுமார் மற்றும் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் 2004 – 2006 விடுப்பட்ட பணிக்காலத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக இயக்குநரிடம் வைக்கப்பட்டது விரைவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் இக்கோரிக்கையை 100% வென்றெடுக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *