திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் வடுவூர், சித்தன்னக்குடி,…

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி பத்திரிகையாளர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சுமார் 30 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கை சலுகை விலை விட்டு மணை வழங்கப்படாததை கண்டித்து தமிழக…

பசும்பொன்னில் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள்விழா மற்றும் குருபூஜை விழாவரும் 28 29 30 கொண்டாடப்படுகிறது அதுகுறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக வனம் மற்றும் கதர்…

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க…

பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 24.10.2025 அன்று நடைபெறவுள்ளது…

வலங்கைமான் தாலுக்காவில் மழையால் பாதித்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்-விவசாயிகள் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்ததை அடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு…

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு…

கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு விதிக்கவில்லை-முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையிலிருந்து விமானம் மூலம் சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்வி எழுப்பவே விரைவில் நல்லது நடக்கும் என்றார். மேலும் இன்று நீங்கள்…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொது மக்களிடம், குறை தீர் மனு வாங்கும் நிகழ்ச்சி ஜெயக்குமார் தலைமையில்,கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில் (பெட்டிஷன் மேளா…

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்

கடலூர் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல், அமைச்சர்பன்னீர்செல்வம், ஆறுதல் கூறினார். தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி…