திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா- திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்…
வடிவாய்கால்சேரிசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்
மன்னார்குடி, அக்.28 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடிவாய்கால்சேரி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாண…
வில்லியனூர் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம்
செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர். சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில் எழுந்தருளியிக்கும் ஶ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷஷ்டி முன்னிட்டு நேற்று மாலை…
வடலூர் அருகே கருங்குழியில் சூரசம்கார விழா
கடலூர்,மாவட்டம்உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலும் மற்றும் தமிழகத்தில் உள்ளமுருகனின் அறுபடை வீடுகளில் உள்ள, முருகன் திருக்கோயில்களில் கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம், இதே போன்று வடலூர்…
வில்லியனூர் ஶ்ரீசுப்பிரமணிய ஆலயத்தில் கந்த சஷ்டி விழா.
செய்தியாளர் பார்த்தசாரதி. புதுச்சேரி வில்லியனூர் சுந்தரமூர்த்தி விநாயகபுரம் மேற்கில். ஶ்ரீ சுப்பிரமணிய ஆலயத்தில் ஸ்கந்த ஷ்ஷடி முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது முருகப்பெருமான் வீதி…
கோவையில் பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
கோவை பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தையை ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது…
கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா
திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…
எல்லாவற்றிலும் தோல்வியடைந்த இந்த திராவிட மாடல்-பாஜக எச். ராஜா
தமிழக அரசின் அலட்சியத்தாலே விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு வழங்கும் நிதியை கூட பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகின்றனர். கடன் வாங்குவதில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பாஜக தேசிய…
தூத்துக்குடி சி.வ. அரசு பள்ளியில் மழை நீர்-மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு
கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தூத்துக்குடி மாநகரில் பெய்த கனமழையின் காரணமாக சி.வ.. அரசு பள்ளியில் மழை நீர் தேங்கியிருப்பதாக மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு புகார்…
ஸ்ரீபெரும்புதூர் அருகே விடிந்தால் கல்யாணம் இரவே மணமகன் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கள் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார்(25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில்…