Category: திருச்சி

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம்

டிசம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/திருத்த சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலில் பெயர்…

உறையூர் சோழன்பாறை கல்வெட்டு

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர் குழு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் மரபு நடை பயணத்தை மேற்கொண்டனர்.திருச்சி வரலாற்று ஆர்வலர்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் வாழ்க்கை வரலாறு நூலில் இடம் பெற வாய்ப்பு

திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கம் திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை ஆவணப்படுத்தி நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பல்வேறு வகையான…

சீன டிராகன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு

சீன டிராகன் நாணயம் குறித்த சிறப்பு சொற்பொழிவு திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழா கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர்ஜோஷி…

திருச்சியில் SDPI கண்டன பேரணி

டிசம்பர் 6 பாசிச எதிர்ப்பு தினம் பாபர் பள்ளி இடித்த 33 ஆண்டுகள் அநீதி அரங்கேறிய தினத்தை முன்னிட்டு SDPI கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரையில்…

நூற்றாண்டுகள் கடந்த உறையூர் பருத்தி சேலைக்கு புவிசார் குறியீடு – மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார்…

புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் சரகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை…

போதை மாத்திரை விற்ற ரவுடி உட்பட இருவர் கைது

திருச்சி கோட்டை ரெயில்வே ஜங்ஷன் ரோடு மேரிஸ் பாலம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோட்டை காவல் நிலைய போலீசார்…

சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…

கோவிந்தாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகம்

துறையூர் நவ-05திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 04/10/2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமினை…

திருச்சியில் கல்லறை திருநாள் அஞ்சலி செலுத்திய கிறிஸ்தவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் இரண்டாம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதன்…

சிக்கத்தம்பூர்பாளையம் ராமராஜீ ரெட்டியார்- விஜயா அம்மாள் நினைவு தினம்

துறையூர் ஸ்ரீ திருமலா ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா துறையூர் நவ-02திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிக்கத்தம்பூர் பாளையம் ராமராஜீ ரெட்டியார்…

ஆதரவற்ற முதியவர் மரணம்-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

ஆதரவற்ற முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்!-காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மணிகண்டம் பேருந்து நிலையம் அருகே பெயர் விலாசம் தெரியாத முதியவர் மயக்க…

உங்களுடன் ஸ்டாலின் முகாம் அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சி கிழக்குத் தொகுதி மாநகராட்சி மண்டலம் ஒன்றிற்கு உட்பட்ட வார்டு எண் 21 மேலபுலிவார் சாலையில் அமைந்துள்ள தேவர் மஹாலில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.…

துறையூர் 22வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர்திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம்…

துறையூர் நகராட்சி 19 வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் நவ-01திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் “வார்டு சிறப்பு…

நோய்த் தடுப்புப் பணி தீவிரம்-திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 23.10.2024ம் தேதி அதிகளவு பெய்த மழையினால் அனைத்து சாலை ஓரங்களிலும் தேங்கிய மழைநீரினை மாநகராட்சி வாகனங்கள் மற்றும் தனியார்…

துறையூர் 13-வது வார்டில் வார்டு சிறப்பு கூட்டம்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் இரண்டாவது கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி 13 முதல் 24 வது வார்டுகளில் வார்டு சிறப்பு…

ஓவிய கலைத்திறனில் கல்லூரி மாணவர்

திருச்சி சார்ந்த மாணவர் கார்த்திகேயன் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் தன்னுடைய ஓவிய கலைத்திறன் மேம்படுத்தும் விதமாக பல்வேறு வடிவிலான ஓவியங்களை மிகவும் தத்ரூபாமக வரைந்து…

திருச்சியில் மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ஹரிணி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஹரிணி தனது தாய்…

கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற முப்பதாம் ஆண்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ் செம்மல் கோவிந்தசாமி தலைமை…

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை அக்டோபர் 24ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு…