Category: தமிழ்நாடு

மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கோவை தமிழக அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பை வாபஸ் பெற்று புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குளத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் பாதிப்பை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே…

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 11.10.2025- நடைபெறவுள்ளது

எ.பி.பிரபாகரன் பெரம்பலூர் செயலாளர் பெரம்பலூர்.அக்.06. பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைதிருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின்…

திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி

திருவொற்றியூரில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டி உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற வட சென்னையை சேர்ந்த காசிமா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார் துணை…

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர் அக்டோபர் ஆறு மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு முன்னாள் எம்எல்ஏ குப்பன் தலைமையில் 50 பேர் ஆர்ப்பாட்டம் கைது மணலியில் அரசுக்கு…

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது

தமிழ்நாடு குறும்பர் சங்க நிறுவன தலைவர் ஆர்.கிருஷ்ணசாமிக்கு மாமனிதர் பெருமானார் சமூக நீதி விருது சமூக நீதி சர்வ சமய உரிமைகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற சமூக…

வள்ளலார் பிறந்த நாள் முன்னிட்டு 38 பள்ளி ஆசிரியர்கள் விருது வழங்கி கவுரவிப்பு

“கீழக் கொட்டையூர்:கல்வி கற்பித்தலை கவுரவிக்கும் வகையில் வள்ளலார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது” தஞ்சாவூர் மாவட்டம்:கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம்…

டாக்டர் சந்திரா பிரசாத் உலகளாவிய பெண்கள் இன்ஸ்பிரேஷன் விருது 2025 கௌரவம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருமை மற்றும் உத்வேகத்தின் ஓர் அற்புத தருணமாக, டாக்டர் தாது ராவ் நினைவு அறக்கட்டளை – பாத்வேயின் தலைமை செயல்பாட்டாளர், இணை நிறுவனர் மற்றும்…

தூத்துக்குடி பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி- அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி மாநகர பகுதியில் காற்றாட்டு வௌ்ளம் தடுப்பு தூர் வாரும் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி கடந்த சில ஆண்டுகளாக பெய்த கனமழையால் கழுகுமலை…

மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்தி நூற்றாண்டு விழா, அஞ்சல் அட்டை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிதிருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி…

இந்திய மனித உரிமைகள் கழகம் சார்பில் விருது வழங்கும் விழா

கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் சோமந்துறை சித்தூர் அண்ணா நகரில் அமைந்துள்ள காமாட்சி மண்டபத்தில் anti அகில இந்திய ஊழல் எதிர்ப்பு & விஜிலென்ஸ் கவுன்சில் மற்றும்…

கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா

கீழகுடியிருப்பில் புதியநாடகமேடை திறப்புவிழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் ஒன்றியம் அ.காச்சன் ஊராட்சி கீழகுடியிருப்பு கிராமத்தில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி…

கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

எபி.பிரபாகரன் பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர்.அக.06. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளின நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி

செங்குன்றம் செய்தியாளர் மாதவரம் தீயணைப்பு துறையின் சார்பாக மாதவரத்திலுள்ள தனியார் கல்லூரியில் ஒத்திகை நிகழ்ச்சி. தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனரின் உத்தரவின்படி , இணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி,…

பதிவு தபால் சேவை நினைவுகள்சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் பதிவு தபால் சேவை நினைவுகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர்…

தூத்துக்குடியில் நவராத்திரி பெருந்திருவிழா-முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பங்கேற்பு

தூத்துக்குடி நவராத்திரி தசரா பெருந்திருவிழாவின் நிறைவாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரப் பேரணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி சிவன்…

சமயநல்லூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

சமயநல்லூர். மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் சமயநல்லூரில் அதிமுக சார்பில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி மற்றும் பாகப் பொறுப்பாளர்கள் திண்ணை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.…

சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வு

சிறுநீரக நோய் தொடர்பாக விழிப்புணர்வு சுகா (SUKA) சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நோய் பாதித்தவர்களுக்கு நிதி உதவி சிறுநீரக நோய் தொடர்பாக…

கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 41துயர சம்பவத்தில் உண்மையை கண்டறிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை விசாரணைக்கு அமைக்க வேண்டுமென தலித் விடுதலை இயக்க…

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் வள்ளலாரின் 202 ஆம் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வள்ளலாரின் 202 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு நிகழ்வு மைய வளாகத்தில் இன்று…

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை தண்ணீர் இல்லாமல் பறவைகள் சரணாலயங்கள் வறண்டு காணப்படுகிறது

இராமநாதபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயங்கள்வைகை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதுசுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே…

காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா

காஞ்சிபுரம் பத்ரகாளி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் அம்மனுக்கு பஞ்சவர்ண காப்பில் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் அமர்ந்து அருள் பாலித்து…

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரன் அண்டு வாக் நிகழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், கோயம்புத்தூர் மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கமான உயிர் அமைப்பு ஆகியவை இணைந்து, கோவையின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு…

பேரூர் கழகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் நகர, ஒன்றிய, பேரூர் கழகத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம். தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திருப்பூர் கிழக்கு மாவட்ட…

குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.98.90 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள்

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.98.90 லட்சத்தில் புதிய திட்டப் பணிகள். தாராபுரம் அடுத்த இடையின்கிணறு ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்…

கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சனி மகா பிரதோஷ விழா

சனிமஹா பிரதோஷம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பிரதோஷ…

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியில் பொதுப் பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து பொதுமக்கள் 150 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த…

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1983 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1983 ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள்மேல்நிலைப்பள்ளியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பா படித்த முன்னாள்…

அதிமுக வை “டெண்டர் ஸ்டைலில்” பழனிசாமி மாற்றியுள்ளார்- டிடிவி தினகரன் பேட்டி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் தனியார் ஹோட்டலில் கட்சி பொறுப்பாளர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். சமீபத்தில்…

சேர்ந்தகோட்டையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்தகோட்டை கிராமத்தில் 11 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற சாத்தார் உடையார் அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நேற்று மாலை…

ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா ஊஞ்சல் உற்சவம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவில் 11-ஆம் நாள் 03- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு…

கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள நெடுமி”திரைப்படம்

நெடுமி” திரைப்படம் 1990 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த திரு M. வேல்முருகன் அவர்களின்…

பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள நெடுமி திரைப்படம்

நெடுமி” திரைப்படம் 1990 காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட கள் தடையை மையமாக கொண்டு, பனையேறிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த திரு M. வேல்முருகன் அவர்களின்…

சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் ஒரு லட்சம் பனை விதை நடவு பணி தொடக்கம் பல்வேறு பதில் விதிகளில் நடவு செய்யவும் பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு…

போடி அருகே 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

போடி அருகே 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பாஜக ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே நாகலாபுரம் விலக்கு 18 ஆம் கால்வாய் அருகே…

திருமுல்லைவாசலில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழகம் முழுவதும்…

மதுரையில் நேயா அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா” மதுரையில் நேயா அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குநர் அமுதா சதிஷ்குமார் அவர்கள் தலைமையில் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன் அவர்கள், நட்சத்திர…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் நவராத்திரி திருவிழாவின் 11-…

ஸ்ரேஷ்டே சேவன புரஸ்காரம் எனும் விருது வழங்கும் நிகழ்வு

கோவை கிளை சார்பாக கல்வி,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களை ஒருங்கிணைக்கும் விதமாக வேர்ல்டு மலையாளி…

கரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

கரூர் செய்தியாளர் மரியான் பாபு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி..கரூர் சுங்ககேட் பகுதிகள் அமைந்துள்ள திருமுருகன் மண்டபத்தில் கரூர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான…

பாரதிய ஜனதா கட்சி மற்றும் NEST முப்பெரும் விழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் NEST முப்பெரும் விழா ஓரியண்டல் டவரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பிறந்தநாளையொட்டி கம்பம் அருகே நாரயணத்தேவன் பட்டியில் அவரது…

வில்லியனூர் தென்கலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள்

செய்தியாளர் பார்த்தசாரதி. புதுவை வில்லியனூர் தென்கலை ஶ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாதம் மூன்றாம் வாரத்தை முன்னிட்டு எம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் பக்தர்கள்…

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள்-துறையூரில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாள்-துறையூரில் காங்கிரஸார் மலர் தூவி மரியாதை துறையூர் திருச்சி மாவட்டம் துறையூரில் நகர காங்கிரஸ் சார்பில்156வது காந்தி ஜெயந்தி விழா மற்றும்…

தேனி எம்.பி பிறந்த நாளையொட்டி வாழ்த்துக் கூறிய தொழில் அதிபர் தேனி மாவட்டம் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க…

அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாள்

அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூரில் நடந்தது தேச பிதா மகாத்மா காந்தியின் 157வது பிறந்த நாளையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள மகாத்மா…

மதுரை அருகே கல்குவாரியை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரமான விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இக்கிராமத்தில் கிரஷர்…

வலங்கைமானில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில்‌ அண்ணல் காந்தி ஜெயந்தி விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் அண்ணல் காந்திஜியின் 156- வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ்…

டாஸ்மார்க் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதை மாவட்ட நிர்வாகமோ கம்பெனியோ மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மார்க் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மது பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது…