Month: February 2024

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேரளம் காவல்நிலையத்தில் முற்றுகை போராட்டம்

நன்னிலம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் நன்னிலம் அருகேவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களைப் பற்றி முகநூலில் மிகவும் தரக்குறைவாகவும் அவதூறு பரப்பும் வகையில் பேசிய கொல்லுமாங்குடி பகுதியைச் சார்ந்த…

தென்குவளை வேலி ஊராட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணைந்தனர்

வலங்கைமான் அருகே உள்ள தென்குவளை வேலி ஊராட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி சிபிஎம் கட்சியில் இணைந்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென் குவளை வேலி…

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 145 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின்…

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் ஆக்டிலேன் ஜூனியர் புத்தகங்கள் வழங்குதல்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் அகஸ்தியாவின் ஆக்டிவ் லேர்னிங் அடிப்படை கற்றல் பயிற்சிக்கான புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

தமிழக வேளாண்மை பட்ஜெட் -தென்னை விவசாயிகள் சார்பாக தென்னை ஆராய்ச்சியாளர் ஜெ.கே.கெனடி நன்றி

கிருஷ்ணகிரி மாவட்டம்இன்று (20.02.2024) நடைபெற்ற தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் தென்னை வளர்ச்சிக்காக தமிழக அரசு வேளாண்மை துறை பட்ஜெட்டில் 36 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு…

விவசாயிகளை வேதனையில் ஆழ்த்திய வெத்து வேளாண் பட்ஜெட்-டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர்

விவசாயிகளை வேதனையில் ஆழ்த்திய வெத்து வேளாண் பட்ஜெட் தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் பேசியதாவது தமிழ்நாடு அரசு வேளாண்துறைக்கு…

திருப்பத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா

தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா. மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்…

தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா

தமிழ்நாடு காவல்துறை மகிழ்ச்சி திட்ட தொடக்க விழா மதுரை தியாகராசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுரை மாநகர் , திருநெல்வேலி மாநகர்,தென் மண்டல காவல்துறை மற்றும்…

பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவு பொருட்களில் முன்பக்க எச்சரிக்கை

ஜே. சிவகுமார். திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவு பொருட்களில் முன்பக்க எச்சரிக்கை முத்திரைகள் கோரி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு நுகர்வோர் பாதுகாப்பு…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு பிரஞ்சு பள்ளி மாணவிகளுடன் மாலை அணிவித்து மரியாதை

வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி திருவள்ளுவர் சிலைக்கு பிரஞ்சு பள்ளி மாணவிகளுடன் மாலை அணிவித்து மரியாதை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு…

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

தினேஷ்குமார் செய்தியாளர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்…

காவல்துறை மற்றும்  பொதுமக்கள் இணைந்து நல்லுறவு ஏற்படும் வகையில் விளையாட்டு போட்டிகள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்துநல்லுறவு ஏற்படும் வகையில்இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கிய ம் கல்லூரி…

வயலூர் கிராமத்தில் பாஜக மண்டல் சார்பில் கிராமம் தோறும் செல்வோம் பிரச்சார கூட்டம்

அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் மண்டல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கிராமந்தோறும் செல்வம் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு சமயநல்லூர்…

திருவாரூரில் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி -ஆரூர் புதியவரின் நூல் அறிமுக விழா

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் பேராசிரியர் முனைவர் ஹாஜா கனி -ஆரூர் புதியவரின் நூல் அறிமுக விழாஹாஜா கனி ஆரூர் புதியவரின் நூல் அறிமுக…

தரங்கம்பாடி முனிவளங்குடியில் கூலி தொழிலாளியின் மகன் 36 வயதில் நீதிபதி

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடி அருகே முனிவளங்குடியில் கூலி தொழிலாளியின் மகன் 36 வயதில்நீதிபதி, தான் நீதிபதி ஆகும்போது பெற்றோர் இல்லையே என உருக்கம்.ஏழ்மை நிலையில்இருந்தாலும் தன்னம்பிக்கை…

பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகரில் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு…

பாகூர் பெண்கள் பள்ளியில்வளர் இளம் பருவத்திற்கான கருத்தரங்கு

புதுச்சேரி மாநிலம் பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமகிரசிக்சா) சார்பில் வளர் இளம்…

புதுவை எம்ஜிஆர் பேரவை பொதுக்குழு கூட்டம்

(வி. தங்கப்பிரகாசம்,, செய்தியாளர் புதுச்சேரி). புதுவை எம் ஜி ஆர் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பேரவை நிறுவனத் தலைவர் முருகு பத்மனாபன் தலைமையில் துணை தலைவர் நாகராஜன்…

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி.,எப் 14 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி…

டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 170வது பிறந்தநாள் விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள தமிழ்த்தாத்தா டாக்டர்.உ.வே.சா அவர்களின் நினைவு இல்லத்தில் 170வது பிறந்தநாள் விழாவையொட்டி அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மாலை…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் கலை இலக்கிய விழா

வலங்கைமானில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலங்கைமான் கிளையின் சார்பில் முப்பெரும் கலை இலக்கிய விழா-2024 நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குச்சிப்பாளையத் தெருவில் தமிழ்நாடு…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் பரிசோதனை கருவி மற்றும் பால் கேன்களை காரைக்கால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு…

சொந்த செலவில் தரை பாலம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

திண்டிவனம் அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுதன் சொந்த செலவில் தரை பாலம் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு டிராக்டர் ஆகியவற்றை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர். விழுப்புரம் மாவட்டம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் வாபஸ்

வலங்கைமானில் நடக்க இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் வாபஸ். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா கோவிந்தகுடி ஊத்துக்காடு நல்லூர் அரசு மதுபான கடைகள்…

மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஆலயத்தில் தங்கத் தேரோட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையம் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினரின் K.G தொழில் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட…

வடக்குமாங்குடி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே வடக்குமாங்குடி ஸ்ரீ மகா காளியம்மன், பாப்பாத்தி அம்மன் ஆலய கும்பாபிஷேக முளைப்பாரி ஊர்வலம்.. திராளான பெண்கள் கோலாகலாமாக நடனம் ஆடி முளைப்பாரி…

திருவாரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தமிழ்நாடு அரசு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர் யூனியன் சங்க திருவாரூர் மாவட்ட பத்திரிக்கையாளர் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர்…

பாலமேட்டில் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அமைந்துள்ளஸ்ரீ வீரம்மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள்…

ஓசூரில் தனியார் மருத்துவமனை 10 நாட்கள் சிறப்பு இலவச மருத்துவ முகாம்

ஓசூரில் தனியார் மருத்துவமனை 10 நாட்கள் சிறப்பு இலவச மருத்துவ முகாம். கிருஷ்ணகிரி மாவட்டம்.ஓசூரில் மீரா மல்ட்டி ஸ்பெஷலிட்டி தனியார் மருத்துவமனை நடத்தும்10 நாள் சிறப்பு இலவச…

பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு மேய்ச்சலுக்கு வந்த 16 ஆடுகள் பலி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே ரயிலில் அடிபட்டு மேய்ச்சலுக்கு வந்த 16 ஆடுகள் பலி….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருபாலைத்துறை எஸ் பி ஜே மிஷன்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் கலை இலக்கிய இசை இரவு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் வலங்கைமானில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் 7 -ஆம் ஆண்டு கலை இலக்கிய இசை இரவு விழா 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள்…

தொழுவூர் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் 150 மாணவர்கள் தேர்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வளாக நேர்காணல் மூலம் இறுதி ஆண்டு…

கபிஸ்தலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் புதுக்கோட்டை மாவட்டம் மலையனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே அம்மாப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்….. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்பு…… தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்…

தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2023-2024 -ம் ஆண்டின் ஆண்டு விழா கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் முதல்வர் ஜான்…

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சரஸ்வதி ஹோமம் – மந்திரங்கள் ஓதி பூ தூவி பூஜை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வல்லம் சாலையில் உள்ள சரபோஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத நடந்த…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்-எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப் பெருந்தகை பணி சிறக்க வாழ்த்துக்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா…

ஆலங்குளம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டி

தென்காசி மாவட்டம் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட்…

வன உயிரின சரணாலயம் சார்பில் காட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு

வன உயிரின சரணாலயம் சார்பில் விழிப்புணர்வு குழுவினர் காட்டு தீ தடுப்பு விழிப்புணர்வு;- தென்காசி மாவட்டத்தில் நெல்லை மாவட்டம் வன உயிரின சரணாலயம் சார்பில் சங்கரன்கோவில் வனச்சரகம்,…

காசிநாதபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி காசிநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றதுபள்ளி தலைமை ஆசிரியர் ரெமினாஜுலியட் தலைமை தாங்கினார். பள்ளி…

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடிபழனிசாமி சுவாமி தரிசனம் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்

பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பெரியகுளத்தில் நகர் கழகம் சார்பில் அதிமுக அலுவலகத்தில் நகர செயலாளர் சி. பழனியப்பன் தலைமையில்…

சக்கராப்பள்ளி ஊராட்சியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க அடிக்கல் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் சக்கராப்பள்ளி ஊராட்சியில் 4.50 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க அடிக்கல் விழா … மாநிலங்கவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பங்கேற்பு…… தஞ்சாவூர் மாவட்டம்…

ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் மார்ச் 17-ம் தேதி பங்குனி பெருந்திருவிழா

வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் வருகின்ற மார்ச் 17-ம் தேதி பங்குனிபெருந்திருவிழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித்…

அரியூர் ஊராட்சியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மரக்கன்று நடுவிழா

அலங்காநல்லூர் மதுரை மேற்கு ஒன்றியம் அரியூர் ஊராட்சியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட மரக்கன்று நடுவிழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, மற்றும்…

பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்

பட்ஜெட் சட்டசபை தொடரில் – பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுதல் – தொடர்பாக: S.செந்தில்குமார் மாநில தலைவர் பகுதிநேர…

திருவாரூரில் கலைஞர் நூற்றாண்டு விழா

ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை…

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள M.P.சிவன்அருள்.I.A.S அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அன்பிற்கினிய M.P.சிவன்அருள்.I.A.S அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறேன். P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…